Pages

Saturday, December 7, 2013

ஒற்றைக் காலுடன் கின்னஸ் சாதனை படைக்க துடிக்கும் மாற்றுத்திறனாளி

07.12.2013,  கன்னியாகுமரி
போலியோ ஒழிப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கு இடைநில்லா கல்வி உள்ளிட்ட 10 அம்சங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த ராமேஸ்வரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை ஒற்றைக் காலில் சைக்கிள் மிதித்து கின்னஸ் சாதனை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த சாதனை பயணத்தில் நேற்று தூத்துக்குடி வந்த மணிகண்டனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் ரவிக்குமார் பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கன்னியாகுமரியில் நாளை தனது கின்னஸ் சாதனை பயணத்தை நிறைவு செய்ய உள்ளார் மணிகண்டன்.

Thanks To Dinamani

No comments:

Post a Comment