Pages

Thursday, January 9, 2014

பண்டிகை காலங்களில் குறுஞ்செய்தி அனுப்ப கட்டணம் வசூலிக்க கூடாது

 
 08.01.2014 ,  பழனி
நேற்று பழனி BSNL அலுவலகம் எதிரில் நடைபெற்ற காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திரனாளிகளுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் பகத் சிங் பேசியபோது எடுத்த படம். மத்திய தொலை தொடர்பு நிறுவனமான ட்ராய் காது கேளாத வாய் பேச முடியாத மாற்றுத்திரனாளிகளுக்கு பிரத்யோகமாக சிம் கார்ட் வழங்கிட வேண்டும், பண்டிகை காலங்களில் குறுஞ்செய்தி அனுப்ப கட்டணம் வசூலிக்க கூடாது என்பன போன்ற கோரிக்கைகளுக்காக இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட மாற்றுத்திரனாளிகள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment