Pages

Friday, February 7, 2014

கடும் அமளிக்கிடையே மாற்றுத்திறனாளி மசோதா தாக்கல்

 
07.02.2014, புதுடெல்லி:
மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கடும் அமளிக்கிடையே மசோதாவை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே தாக்கல் செய்தார். மசோதாவை தேர்வுக்குழுவுக்கு அனுப்புமாறு மார்க்சிஸ்ட் உறுப்பினர் யெச்சூரி கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment