Pages

Thursday, May 29, 2014

பிளஸ் 2 தேர்வில் 75 சதவீத மதிப்பெண் எடுத்தவரா நீங்கள்...? உதவிதொகை பெற விண்ணப்பிக்கலாம்

27.05.2014,
சவுகார்பேட்டையில் செயல்பட்டு வரும் கருணா இன்டர்னேஷனல் என்ற தொண்டு நிறுவனம் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களின் மேற்படிப்புக்கு உதவிதொகை வழங்க விண்ணப்பங்கள் பெற்று வருகிறது. இதற்கு விண்ணபிப்பவர்கள் நடந்து முடிந்த 12 வகுப்பு தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், அவர் களின் குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் 4 லட்சத்துக்கு கீழ் இருத்தல் வேண்டும். இதில் 25 சதவீத உதவித்தொகை விதவைகளின் குழந்தை கள், மாற்றுத்திறனாளிகள், சமூகத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு: 98400 95050.

No comments:

Post a Comment