Pages

Sunday, January 25, 2015

இந்தியாவில் முதன் முறையாக காதுகேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்களை வைத்து தேசிய கீதம்


24.01.2015, திருவனந்தபுரம்: 
இந்தியாவில் முதன் முறையாக காதுகேளாதோர் மற்றும் வாய் பேசமுடியாதவர்களை வைத்து தேசிய கீதம் பாட, கேரளாவில் உள்ள தேசிய கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இது எங்களுக்கு மிகவும் சந்தோசம் மற்றும் பெருமை அளிப்பதாகவும் இதற்காக தாங்கள் கடுமையாக பயிற்சி எடுத்துள்ளதாக அங்கு படிக்கும் மாணவன் ஒருவன் கூறினார்.

மேலும் இந்த தருணம் எங்களுக்கு முக்கியமான ஒன்றாகும் எனவும் கூறினான். இது குறித்து அங்குள்ள ஆசிரியர் கூறியதாவது: இந்த நிகழ்ச்சியை நடப்பதன் மூலம் இந்த மாணவர்களுக்கு மேலும் வெளியுலக அனுபவம் கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment