Pages

Tuesday, August 11, 2015

DEAF மாற்றுத்திறனாளி கைது

11.08.2015, திருப்புவனம்: 
திருப்புவனம் பழையனூர் கருப்புராஜா,48. காது கேளாமையால் பாதிக்கப்பட்டவர். இவர் பழையனூரில் இருந்து மத்திய பேருந்து நிலையம் செல்ல டவுன் பஸ்சில் ஏறியுள்ளார். கண்டக்டரிடம் தமிழக அரசின் மாற்றுத்திறனாளிக்கான இலவச பஸ் பாஸ் அட்டையை காண்பித்துள்ளார். திருப்புவனத்தில் மதுரை கோட்ட டிக்கெட் பரிசோதகர் போஸ் அவரது ஆவணங்களை பரிசோதனை செய்ததில் போலி என தெரியவந்தது. திருப்புவனம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கருப்புராஜாவை ரிமாண்டிற்கு அனுப்பினர்.

No comments:

Post a Comment