Pages

Wednesday, September 23, 2015

காதுகேளாதோர் பள்ளிக்கு சொந்த கட்டடம் : முதல்வர் அறிவிப்புடி

15.09.2015, சென்னை: புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் காதுகேளாதோர் பள்ளிக்கு ரூ. 1 கோடியில் சொந்த கட்டடம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார். 110 விதியின் கீழ் முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மேலும் அவர் அறிவித்துள்ளதாவது, முதுகு தண்டுவடம், தண்டுவட குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பயனளிக்கும் வகையில் சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்படும். முதற்கட்டமாக 30 பேர் வீதம் 900 பேருக்கு வழங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment