Pages

Tuesday, October 27, 2015

தாயகம் திரும்பினார் கீதா

பாகிஸ்தானில் இருந்துநாடு திரும்பிய இளம்பெண் கீதா, தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். கீதாவைப் பாதுகாத்து வளர்த்த எதி குடும்பத்தினரை எவ்வளவு அதிகமான வார்த்தைகளில் பாராட்டினாலும் அது போதாது, அன்புக்கும், கருணைக்குமான தூதுவர்களாக அவர்கள் திகழ்கின்றனர் என்றார்.




















No comments:

Post a Comment