Pages

Sunday, October 18, 2015

காது கேட்காவிட்டால் என்ன? அமிதா

17.10.2015, தில்லி சாந்தினி சவுக்கைச் சேர்ந்தவர். நடுத்தரக் குடும்பம்தான். காது கேளாதவர் என்று மூன்றாவது வயதில் தெரிந்தது. ஒதுங்கி நிற்காமல் பள்ளி இறுதிப்படிப்பு வரை முடித்து, பாலிடெக்னிக்கிலும் சேர்ந்து ஓவியம் பயின்று, ஓவியராகிவிட்டார்.
அவரது ஓவியம் குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரம் வரை விற்பனை ஆகிறது. அமிதா தாத்தாவின் முன்னேற்றத்தில் கணவர் தத்தாவின் பங்கு உண்டு. அவரும் ஒரு காது கேளாதவர்தான். வாழ்க்கையில் வெற்றிபெற ஊனம் ஒரு குறையல்ல என்று நிரூபித்து வருகிறார்கள்.

No comments:

Post a Comment