Pages

Saturday, October 17, 2015

BRINDA KARAT Meet-Corrected version of English Press Note

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் திங்களன்று (அக்.12) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். உடன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் பா.ஜான்சிராணி, பொதுச் செயலாளர் எஸ் .நம்புராஜன், மாநில செயலாளர் பா.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர் .

No comments:

Post a Comment