Pages

Monday, November 23, 2015

மாற்று திறனாளிகள் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

பெங்களூரு, 23 November 2015
பல்வேறு துறைகளில் சாதனை செய்த மாற்று திரனாளிகளுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து கெவின்கேர், எபிலிட்டி அறக்கட்டளை இணைந்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தேசிய அளவில் கலை, இலக்கியம், அறிவியல், மருத்துவம, தொழில்துறை, கல்வி, விளையாட்டு, மனிதவளம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை செய்துள்ளவர்களுக்கு கெவின்கேர், எபிலிட்டி அறக்கட்டளை விருது வழங்க முடிவு செய்யதுள்ளது.

எனவே பல்வேறு துறைகளில் சாதனை செய்துள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது முழு விவரங்கள் அடங்கியுள்ள விண்ணப்பங்களை www.cavinkare.com, www.abilityfoundation.org என்ற இணைய தள முகவரிகளின் அனுப்பலாம். விண்ணப்பங்கள் நவ. 27-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment