Pages

Tuesday, January 26, 2016

ரயில்வேயில் மாற்றுத் திறனாளிகளுக்கு 1884 பணியிடங்ககளுக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

25.01.2016
ரயில்வேயில் மாற்றுத்திறனாளிகளுக்கான 1884 குரூப் 'D' பணியிடங்களுக்கு சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்த மாதம் 31 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தெற்கு மண்டலத்தில் மட்டும் 63 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதுவரம்பு: 18 - 42க்குள் இருக்க வேண்டும்

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது ஐடிஐ அல்லது என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrc-mas.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்து பரிசோதனை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://pwd.rrcnr.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.01.2016

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.02.2016 - 28.02.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://pwd.rrcnr.org/PDF/PDF_Notification_1_2015.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment