Pages

Sunday, August 7, 2016

இலவச தையல் இயந்திரம்: விண்ணப்பிக்க அழைப்பு

06.08.2016, ஈரோடு: 
ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தையல் பயிற்சி சான்றிதழுடன், 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு தகுதி பெற்றவர்கள். ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், விண்ணப்பங்களை வழங்கி பயன் பெறலாம்.

No comments:

Post a Comment