Pages

Friday, August 25, 2017

மாற்றுத் திறனாளி மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடன் இணைந்து போட்டிகளில் கலந்துகொண்டனர்


சென்னை அடையாறு புனித லூயிஸ் காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர் மேனிலைப் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் பல்வேறு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுடன் இணைந்து இசை, ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment