Pages

Wednesday, September 13, 2017

புதிய "தமிழ்நாடு மாநில காதுகேளாத மகளிர் சங்கம்" தொடக்க விழா


10.09.2017 ஞாயிற்றுக்கிழமை அன்று AWARENESS ON DEAF WOMEN EMPOWERMENT AND ELECTION – சிறப்பு கூட்டம் ஓசூரில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 30 மாவட்டங்களில் இருந்தும் காதுகேளாதோர் பெண்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 3 பெண்களும் கலந்து கொண்டனர். TNSFD தலைவர் ஜமால் அலி, TNSFD துணை தலைவர் மோகன், TNSFD துணை செயலாளர் ரமேஷ்பாபு, DLF நிறுவினர் முரளி, KDDA செயலாளர் ஜெய்சங்கர் மற்றும் NDWAD செயலாளர் கலந்து கொண்டு மிக சிறப்பாக சைகை மொழியில் உரையாற்றினார்கள். பின்பு தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற பெயர்கள் பின்வருமாறு
  • துணை சேர்மன் : G.B.சுதா (கோவை)
  • தலைவர்: S.நித்யா (தர்மபுரி)
  • துணை தலைவர்: K.செண்பகம் (கோவை)
  • செயலாளர்: M.காயத்ரி (கிருஷ்ணகிரி)
  • துணை செயலாளர்: K.தேவதா (சென்னை)
  • பொருளாளர்: K.ராணி (கோவை)
கமிட்டி செயற்குழு உறுப்பினர்கள்:
  • B.சுகன்யா (நாகப்பட்டினம்)
  • D.சுதா (திருச்சி)
  • சங்கீதா பிரியா (சென்னை)
  • B.அமுதா (நாமக்கல்)
  • R.நாயகி (கிருஷ்ணகிரி)
  • R.தேபிதில் (வேலூர்)
மேலும் வெற்றி பெற்ற தலைவர், துணை தலைவர், செயலாளர் சிறப்பாக உரையாற்றினார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பெண்கள் அனைவருக்கும் மிக்க நன்றி என தெரிவித்தார்.

No comments:

Post a Comment