Pages

Sunday, December 3, 2017

ரயில் மோதி காது கேளாத இளம்பெண் சாவு

01.12.2017
மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை அருகே, காது கேளாத இளம் பெண், ரயில் மோதி இறந்தார்.மங்கலம்பேட்டை அடுத்த விஜயமாநகரம் புதுவிளாங்குளத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகள் சசசிகலா, 20; காதுகேளாதவர். இவர், நேற்று அதிகாலை 5:00 மணி யளவில், விருத்தாசலம் - சென்னை ரயில்பாதையை கடந்து, இயற்கை உபாதைகளை கழிக்க சென்றார்.அப்போது, அந்த வழியாக வந்த ரயில் மோதியதில், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த விருத்தாசலம் ரயில்வே போலீசார், சசிகலா உடலை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment