Pages

Thursday, June 21, 2018

விருதுநகர் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் குறை தீர் கூட்டம்


20.06.2018
சிவகாசி, சிவகாசியில் விருதுநகர் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. சங்க உறுப்பினர்கள் 50 பேர் பங்கேற்றனர். சங்கத் தலைவர் தனமுத்து தலைமை வகித்தார். செயலாளர் பழனிமுருகன் முன்னிலை வகித்தார். காதுகேளாதோருக்கு வழங் கப்படும் உதவித்தொகையை தடையில்லாமல் வழங்கிட வேண்டும். சிறுதொழில் செய்ய கடன்தொகை வழங்க வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் அலெக்ஸ் சுந்தர்சிங் செய்தார்.

No comments:

Post a Comment