Pages

Wednesday, November 21, 2018

தெலுங்கான அரசு காது கேளாத நடிகை அபிநயாவுக்கு வழங்கிய பொறுப்பு!

21.11.2018
நாடோடிகள் படத்தில் சசிக்குமாரின் தங்கையாக நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை அபிநயா. தொடர்ந்து ஈசன், வீரம், பூஜை, தனி ஒருவன், குற்றம் 23 போன்ற படங்களில் நடித்தார். வாய் பேசாத, காது கேளாத இவர் தனக்குக் கொடுக்கப்படும் ரோல்களை சிறப்பாக செய்து முடிப்பவர்.

தற்போது தெலுங்கான மாநில அரசு இவருக்கு ஒரு பொறுப்பை வழங்கியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதற்கான விளம்பர தூதராக அபிநயா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment