Pages

Tuesday, May 21, 2019

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி தற்கொலை

19.05.2019
விருதுநகர் அருகே சின்னமூப்பன்பட்டியை சேர்ந்த பாண்டி மகன் வரதராஜன் 35. இவர் வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். இதனால் வேலைக்கு செல்லாமல் இருந்தார். இவரை தந்தை பாண்டி வேலையின்றி ஊர்சுற்றி வருவதாக கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த வரதராஜன் சாணிப்பவுடர் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்துவிட்டார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

No comments:

Post a Comment