Pages

Sunday, August 4, 2019

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆக.,6ல் சைகை பயிற்சி

04.08.2019
உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு, சைகை பயிற்சி, வரும் 6ம் தேதி நடக்கிறது.தமிழக அரசு தேர்வாணையத்தால், குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, காது கேளாத மற்றும் வாய்ப்பு பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு, சைகை மொழியில் தேர்விற்கான பயிற்சி வகுப்பு வரும் 6ம் தேதி நடக்கிறது. பயிற்சி வகுப்புகள், திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.பயிற்சியில், தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment