Pages

Monday, April 20, 2015

TNSFD - வெற்றியில் ஒரு கொடி

19.04.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழ்நாடு மாநில காதுகேளாதோர் கூட்டமைப்பில் நடைபெற்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள மாவட்டத்தில் இருந்தும் காதுகேளாதோர் சங்கத்தில் இருந்தும் கலந்துக்கொண்டனர். இதில் முக்கிய ஆலோசனைகள், விவாதங்களுக்கு பின்னர் பல்வேறு பிரச்சினைகளும் தீர்வுக்குப் பிறகு தேர்தல் நடந்தது. இதில் தலைவர், செயலாளர், பொருளாளர் தேர்வு செய்தனர். காதுகேளாதோர் அனைவரும் ஒன்று சேர்ந்து வெற்றியில் ஒரு கொடி ஏற்றி மகிழ்ச்சியடைந்தனர்.



No comments:

Post a Comment