Pages

Thursday, May 21, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்– சாதித்துக் காட்டிய கண்பார்வையற்ற கடவுளின் குழந்தைகள்

 21.05.2015, சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கண்பார்வையற்ற மாணவ, மாணவிகள் பலரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். 

கண்பார்வையற்ற நிலையிலும் தேர்வினை சிறப்பாக எழுதி முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்: 
1. ஆண்டாள் எம். - சென்னை - 477 மதிப்பெண்கள் 
2. மணிமேகலை எஸ். - விருதுநகர் - 474 மதிப்பெண்கள் 
3. கிரிஜா எஸ். - விருதுநகர் - 468 மதிப்பெண்கள் 
4. மொகம்மது அதுனன் பி. - திருவள்ளூர் - 466 மதிப்பெண்கள் 
5. தனலட்சுமி பி. - புதுச்சேரி - 465 மதிப்பெண்கள் 
6. அனுசுயா வி. - விருதுநகர் - 464 மதிப்பெண்கள் 
6. அதிபன் வி. - கோவை - 464 மதிப்பெண்கள் 
7. தனலட்சுமி எம். - சேலம் - 462 மதிப்பெண்கள் 
8. மகாலட்சுமி பி. - விருதுநகர் - 459 மதிப்பெண்கள் 
8. முனிஸ்வரி எம். - தெற்கு சென்னை - 459 மதிப்பெண்கள் 
9. பூபதி சி. - திருவள்ளூர் - 458 மதிப்பெண்கள் 
10. பிட்சைக்கண்ணன் எஸ். - விருதுநகர் - 457 மதிப்பெண்கள் 
10. ராதிகா கே. - திருச்சி - 457 மதிப்பெண்கள் 
10. பிரேம்குமார் ஏ. - சென்னை - 457 மதிப்பெண்கள்

No comments:

Post a Comment