FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Thursday, May 21, 2015

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்– சாதித்துக் காட்டிய கண்பார்வையற்ற கடவுளின் குழந்தைகள்

 21.05.2015, சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கண்பார்வையற்ற மாணவ, மாணவிகள் பலரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். 

கண்பார்வையற்ற நிலையிலும் தேர்வினை சிறப்பாக எழுதி முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்: 
1. ஆண்டாள் எம். - சென்னை - 477 மதிப்பெண்கள் 
2. மணிமேகலை எஸ். - விருதுநகர் - 474 மதிப்பெண்கள் 
3. கிரிஜா எஸ். - விருதுநகர் - 468 மதிப்பெண்கள் 
4. மொகம்மது அதுனன் பி. - திருவள்ளூர் - 466 மதிப்பெண்கள் 
5. தனலட்சுமி பி. - புதுச்சேரி - 465 மதிப்பெண்கள் 
6. அனுசுயா வி. - விருதுநகர் - 464 மதிப்பெண்கள் 
6. அதிபன் வி. - கோவை - 464 மதிப்பெண்கள் 
7. தனலட்சுமி எம். - சேலம் - 462 மதிப்பெண்கள் 
8. மகாலட்சுமி பி. - விருதுநகர் - 459 மதிப்பெண்கள் 
8. முனிஸ்வரி எம். - தெற்கு சென்னை - 459 மதிப்பெண்கள் 
9. பூபதி சி. - திருவள்ளூர் - 458 மதிப்பெண்கள் 
10. பிட்சைக்கண்ணன் எஸ். - விருதுநகர் - 457 மதிப்பெண்கள் 
10. ராதிகா கே. - திருச்சி - 457 மதிப்பெண்கள் 
10. பிரேம்குமார் ஏ. - சென்னை - 457 மதிப்பெண்கள்

No comments:

Post a Comment