Pages

Monday, October 2, 2017

காது கேளாதோர் விளையாட்டுக் கழக கிரிக்கெட் போட்டி


27.09.2017
புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கழகம் சார்பில் கோரிமேடு ஜிப்மர் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்றது. 43 ரன் வித்தியாசத்தில் புதுச்சேரி அணி வெற்றி பெற்றது. போட்டியில் வெற்றி பெற்றோருக்கு பொறியாளர் மணிசந்த சீனிவாசன் கோப்பைகளை வழங்கினார். சங்க நிர்வாகிகள் பாலமுருகன்,ராஜேஷ், மதன்மோகன், பஷித், மொழி பெயர்பாளர் ஹபில்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment