FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Monday, April 7, 2025

“அந்தரங்க உறுப்பை தொட்டு…” வாய் பேச முடியாத மகளிடம் அத்துமீறிய தந்தை…. கதறி அழுத பெண்…. பரபரப்பு சம்பவம்….!!



06.04.2025, திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரைச் சேர்ந்த 27 வயது வாய்பேச முடியாத, காது கேட்காத பெண் ஒருவர் தந்தையால் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியுள்ள அதிர்ச்சி சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதங்களுக்கு முன் அந்த பெண்ணின் பாட்டி இறந்துவிட்டார். அதன் பிறகு வாய் பேச முடியாத பெண் தனது தாய் மற்றும் தந்தையுடன் தங்கி இருந்தார். அப்போது இரவு நேரங்களில் தவறான உடல் தொடுகைகள், குளிக்கும் பொழுது அந்தரங்க உறுப்பை தொடுதல் போன்ற செயல்களில் தந்தை ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

துன்புறுத்தலால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், வீடியோ கால் மூலம் சித்தி மற்றும் அத்தைக்கு சைகைகளில் தனது நிலையை விளக்கியுள்ளார். “தற்கொலை செய்து கொள்வேன் அல்லது எங்கேயாவது போய்விடுவேன்” என அழுதபடி கூறியதை பார்த்த உறவினர்கள் அவரது தந்தையிடம் கேள்வி எழுப்பினர்.

ஆனால் அவர் “என்ன செய்ய முடிகிறதோ செய்து கொள்ளுங்கள்” என பதிலளித்துள்ளார். இதனால் உறவினர்கள் கோபமடைந்து, திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறை முதற்கட்ட விசாரணை நடத்திய பிறகும், ஒரு வாரமாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். வழக்கறிஞர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை அழைத்து சமரசம் பேச முயற்சிப்பதாகவும், பெண்கள் காவல்துறை அலட்சியம் காட்டுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



No comments:

Post a Comment