FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, August 13, 2025

Deaf-Mute Woman Gang Raped In UP, An Encounter Follows Within 24 Hours




13.08.2025
On Monday evening, when the woman was returning home in Balrampur district, she was kidnapped and taken to a deserted field and gang raped.

A deaf and mute woman was allegedly kidnapped and gangraped in Uttar Pradesh while returning home on Monday. The incident reportedly took place a few meters from the homes of the district's top officials, where CCTV cameras were found to be off. The police arrested two attackers within 24 hours of the incident, following an encounter.

Balrampur Horror: What, When, How

On Monday evening, when the woman was on her way home in Balrampur district from her maternal uncle's home, she was kidnapped and taken to a deserted field. Two men took turns and raped the woman.

Owing to her disability, the woman couldn't call for help.

When the woman did not return home after an hour, the family began searching for her and found her in a suspicious condition in a field near a police post. The woman was rushed to the district women's hospital, where she is undergoing treatment. She is stable but in shock, doctors say.

Police Investigation

After the woman's brother informed the police about his sister and registered a complaint, the cops began an investigation and arrested the two attackers - Ankur Verma and Harshit Pandey - within 24 hours.

“Based on the evidence and CCTV footage, we identified the two men,” said Vikash Kumar, Superintendent of Police. “The two accused suffered injuries during an encounter and are currently under treatment. They have confessed to the crime,” he said.

Further investigation is underway.

Uttar Pradesh's Operation Trinetra Under Scanner

Under Operation Trinetra in Uttar Pradesh, hundreds of CCTV cameras have been installed across districts to enhance surveillance and improve law and order. These CCTV cameras are meant to work as "eyes" on the ground, monitoring public spaces.

The woman's family alleges that the incident took place due to negligence. Three to four CCTV cameras in the region found to be switched off, the family claimed. However, a camera installed near the Superintendent of Police's house caught the woman running and bikers chasing her.

A 14-second video helped the police track down the rapists.


காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் - ஓசூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்


 
 
 

 ஒசூர் 12.08.2025 
காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் - ஓசூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநில மாநாடு நடைபெற்றது.

மேலும், இந்தக் கூட்டமைப்பின், 40வது ஆண்டு ரூபி ஜூப்ளி விழா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்கத்தின் 15 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.

கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அதிமுக துணை பொதுச்செயலாளரும் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் கே பி முனுசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் பி பாலகிருஷ்ண ரெட்டி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று வாழ்த்துரை வழங்கி பேசினார்கள்.

மேலும் இந்த மாநாட்டில் கூட்டமைப்பின் மாநில தலைவர் பழனிசாமி மற்றும் பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் உட்பட மாநிலத்தின் 38 மாவட்டங்களில் இருந்தும் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான காது கேளாத வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்றனர்.

மாற்றுத்திறனாளிகளான காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு சலுகைகள் முழுமையாக சென்று அடையாமல் உள்ளது. எனவே அனைத்து காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கு சென்றடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

காது கேளாதோர் வாய் பேச இயலாதோர் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை 500 ரூபாயாக இருந்ததை 1500 ரூபாய் என உயர்த்தி மாநில அரசு அறிவித்தது. இதனை வரவேற்றுள்ள நிலையில், இந்த உதவித்தொகை சிறு சிறு நிபந்தனைகளின் காரணமாக குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே பயனடையும் நிலையில் அனைவரும் பயனடையும் வகையில் நிபந்தனைகளை நீக்க வேண்டும் .. என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநில அரசை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு தெரிவிக்கையில்,

தற்பொழுது காது கேளாதவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை 1500 ரூபாய் யாருக்குமே சென்று அடையவில்லை. எந்த மாநிலத்திலும் இல்லாத சிறு சிறு நிபந்தனைகளால் பயனடைய இயலாத நிலை உள்ளது.

எனவே அறிவிக்கப்பட்டுள்ள 1500 ரூபாய் உதவித்தொகை அனைத்து காது கேளாதவர்க்கும் சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

மேலும், அண்டை மாநிலங்களில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சாதாரண தனிமனிதன் தற்பொழுது அத்தியாவசிய பொருட்களின் விலையைக் கொண்டு வாழ்க்கை நடத்துவது சிரமமாக உள்ள நிலையில் மாற்றுத்திறனாளிகளான காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோர் அன்றாட வாழ்க்கைக்கு கடுமையான சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

எனவே, உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என, காது கேளாதோர் கூட்டமைப்பின் சார்பில், தமிழக அரசை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

பேட்டி : கே சுரேஷ் பாபு, சேர்மன், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு

பல தசாப்தங்களாக தொடரும் சோகம்: வாய் பேச முடியாமல், காது கேட்காமல் குழந்தைகள் பிறக்கும் கிராமம்!



இந்த கிராமத்தை சேர்ந்த தாய்மார்கள் தங்களுக்கு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறக்க வேண்டும் என விரும்பாமல், தங்களுக்கு காது கேட்கின்ற, வாய் பேசுகின்ற குழந்தை பிறந்தால் போதும் என்றே கூறுகிறார்கள்.

காஷ்மீர்: இன்றைய நவீன மருத்துவ உலகில் இதய மாற்று அறுவை சிகிச்சையையே மருத்துவர்கள் வெற்றிகரமாக செய்து முடிக்கும் காலத்தில், வாய் பேச முடியாத, காது கேட்க முடியாத குழந்தைகள் ஒரு கிராமத்தில் அடுத்தடுத்து பிறக்கிறார்கள் என்றால் அதை நம்புவது சற்று கடினம் தான். ஆனால், ஒரு நூற்றாண்டாக இந்த குறைபாடு அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இருக்கிறது என்பது தான் நமக்கு கூடுதல் அதிர்ச்சி.

இயற்கை அழகு மிகுந்த காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சின்னஞ்சிறு கிராமம் தட்காய். 'இந்தியாவின் அமைதி கிராமம்' என்றும் அழைக்கப்படும் இந்த கிராமத்தில் தான் இந்த குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்து வருகின்றன. கடந்த 50 ஆண்டுக்களுக்கு மேலாகவே இந்த பிரச்சனை உள்ளதாக கூறும் அந்த கிராமத்தை சேர்ந்த வயதானவர்கள், இது மருத்துவ பிரச்சனைகளை கடந்து கடவுளின் சாபமாக இருக்குமோ? என்று அஞ்சும் அளவுக்கு இந்த பாதிப்பின் வீரியம் தொடர்வதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.

தற்போது வரை இந்த கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் காது கேட்காத நிலையிலும், வாய் பேச முடியாமலும் இருந்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இந்த குறைபாடுடன் குழந்தை பிறக்கும் விகிதம் குறைந்து வந்தாலும், அதனை முற்றிலும் தடுக்க முடியவில்லை என வருத்தத்தோடு சொல்கிறார்கள் இப்பகுதியை சேர்ந்த தாய்மார்கள்.

இப்பகுதியை சேர்ந்த குலாம் நபி என்ற வயதான நபரிடம் இது தொடர்பாக நமது ஈடிவி பார்த் செய்தியாளர் பேசியபோது, "சுமார் 80 அல்லது 90 ஆண்டுகளுக்கு முன்னர் எங்கள் கிராமத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகள் பிறந்ததாக பெரியவர்கள் கூறுவார்கள். அப்போது எல்லாம் எப்போதாவது தான் இந்த மாதிரியான குறைபாடுகளுடன் குழந்தை பிறக்கும். ஆனால் கடந்த இரண்டு, மூன்று தசாப்தங்களாக இந்த குழந்தைகள் பிறப்பு விகிதம் முன்எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வந்தது. இரண்டு, மூன்று ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை குறைந்திருந்தாலும், கடந்த ஆண்டு 4 பேருக்கு இதே குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்துள்ளது" என்றார்.

50 வயதை கடந்துள்ள குலாம் நபிக்கு ஆறு குழந்தைகள் உள்ளனர். இதில் 3 குழந்தைகள் ஆரோக்கியமாக பிறந்த நிலையில், 3 குழந்தைகள் இதே குறைபாடுகளுடன் பிறந்துள்ளன. அதில் ஒரு குழந்தை சிறு வயதிலேயே இறந்துவிட்டது.

பல மருத்துவ குழுவினர் இங்கு வந்து இந்த குறைபாடு தொடர்பாக ஆய்வு செய்கிறார்கள். சொந்தத்தில் திருமணம் செய்வதால் மரபணு கோளாறு காரணமாக இத்தகைய குறைபாடுடன் குழந்தைகள் பிறப்பதாக தெரிவித்து விட்டு செல்கிறார்கள். ஆனால், நாங்கள் வெளியில் திருமணம் செய்ய முயற்சித்து வருகிறோம். பலருக்கு இந்த குறைபாடு காரணமாக திருமணம் செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. அதனால் இத்தைகைய குழந்தைகள் பிறப்பதை தடுக்க முடியவில்லை என்று வருத்தத்தோடு கூறுகிறார் குலாம் நபி.

தொடர்ந்து பேசிய அவர், "நான் சில ஆண்டுகளுக்கு முன் இத்தகைய குறைபாடு உடைய எனது மூத்த மகளுக்கு திருமணம் செய்து வைத்தேன். ஆனால், அவளுக்கு பிறந்த குழந்தைகள் எந்த குறைபாடுகளும் இல்லாமல் மிக ஆரோக்கியமாக பிறந்தன. அதே நேரத்தில் எவ்வித குறைபாடும் இல்லாமல் திருமணம் செய்து வைக்கப்படும் நபர்களுக்கு, குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறக்கிறது" என்றும் கூறுகிறார்.

எனக்கு பிறந்த குழந்தைகளில் நல்ல முறையில் பிறந்த குழந்தைகளை விட, காது கேட்க முடியாத, வாய் பேச முடியாமல் பிறந்த குழந்தைகளின் புத்தி கூர்மை மிக அதிகம், மற்ற குழந்தைகளை காட்டிலும் அவர்கள் அறிவாளிகள் என்று கூறி தனது சோகம் தோய்ந்த முகத்தில் சந்தோஷத்தை வர வைக்க முயல்கிறார் குலாம் நபி.

இது தொடர்பாக அந்த கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் பஷரத் உசேனிடம் பேசிய போது, "இந்த கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒன்று அல்லது இரண்டு காது கேளாத, வாய் பேச முடியாத குழந்தைகள் இருக்கிறார்கள். எனது தம்பியும் இத்தகைய குறைப்பாட்டோடு பிறந்தவர் தான். நீண்ட காலமாக இந்த பிரச்சனை உள்ளது. அடிக்கடி வந்து இது தொடர்பாக எங்களிடம் விசாரிப்பார்கள். மருத்துவர்களை பலமுறை இங்கு வந்து ஆய்வு செய்தும் இதற்கு முழுமையான தீர்வு கிடைக்கவில்லை. தற்போது மருத்துவர்களை பார்த்தாலே இத்தகைய குறைபாடுடன் இருக்கும் குழந்தைகள் ஓடி ஒளிந்து கொள்கிறார்கள்" என்று கண்ணீரை துடைத்தவாறே கூறுகிறார்.

இங்குள்ள தாய்மார்கள் குழந்தை பெற்றெடுக்கும் போது தங்களுக்கு ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறக்க வேண்டும் என விரும்பாமல், தங்களுக்கு காது கேட்கின்ற, வாய் பேசுகின்ற குழந்தை பிறந்தால் போதும் என்றே நினைப்பதாகவும் ஆதங்கத்தோடு தெரிவித்தார்.

மருத்துவர்கள் சொந்தங்களில் திருமணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியதை, கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் பின்பற்றி வந்தாலும், இந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு பெண்ணோ, ஆணோ கொடுக்க மற்ற கிராமங்களை சேர்ந்த மக்கள் தயங்குகிறார்கள். இந்த நிலை இனிவரும் காலங்களில் முழுமையாக மாறும்பட்சத்தில், 'இந்தியாவின் அமைதி கிராமம்' என்ற பெயர் அந்த கிராமத்தை விட்டு அகலும், அதுவே தட்காய் கிராம மக்களின் விருப்பமாகவும் இருக்கிறது.


தடைகளைத் தகா்த்த செவிக் குறைபாடு மாற்றுத்திறனாளிகள்! ஐஏஎஸ், எம்பிபிஎஸ் நிலைக்கு உயா்ந்து சாதனை


காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்று ஐஏஎஸ், எம்பிபிஎஸ் எனும் உயா்நிலைக்கு முன்னேறிய இருவருடன் டாக்டா் மோகன் காமேஸ்வரன். உடன், பேச்சு, மொழித் திறன் மற்றும் கேட்பியல் பயிற்சி நிபுணா் பேராசிரியா் ரஞ்சித் ராஜேஸ்வரன். 

சென்னை: 12.08.2025
பிறவியிலேயே செவித் திறன் பாதிப்புக்குள்ளாகி காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சை மூலம் மறுவாழ்வு பெற்ற இளைஞா் ஐஏஎஸ் தோ்ச்சி பெற்றும், இளம்பெண் எம்பிபிஎஸ் இடத்தைப் பெற்றும் சாதனை படைத்துள்ளனா்.

தடைகளை உடைத்து தன்னம்பிக்கையால் வென்ற அந்த இருவருக்கும், சென்னை காது-மூக்கு-தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும், முதுநிலை மருத்துவ நிபுணருமான டாக்டா் மோகன் காமேஸ்வரன் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே காக்ளியா் இம்ப்ளாண்ட் சிகிச்சையை மேற்கொண்டு புது விடியலை ஏற்படுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக டாக்டா் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது: பிகாா் மாநிலம், பாட்னாவில் கடந்த 1999-இல் பிறந்தவா் யாஷ். வங்கி அதிகாரியின் மகனான அவருக்கு பிறவியிலேயே செவித்திறன் கிடையாது. பிறந்து இரு ஆண்டுகளுக்குப் பிறகே அதைக் கண்டறிந்து செவித் திறன் கருவி பொருத்தினா். ஆனால், அது பலனளிக்காததால், கடந்த 2002-இல் சென்னைக்கு வந்து எங்களிடம் சிகிச்சை பெற்றாா்.

பொதுவாக பிறவிக் குறைபாடு உடைய குழந்தைகளுக்கும், செவித் திறன் கருவிகள் பொருத்தியும் பயனளிக்காதவா்களுக்கும் காக்ளியா் இம்ப்ளாண்ட் எனப்படும் செவி மடு சுருள் கருவியை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ஆனால், அந்தக் காலகட்டத்தில் அத்தகைய சிகிச்சை மருத்துவ உலகில் மிகவும் புதிது. இருந்தபோதிலும் காக்ளியா் இம்ப்ளாண்ட் கருவியை பொருத்தி யாஷுக்கு ஓராண்டு பேச்சுத் திறன் பயிற்சி வழங்கப்பட்டது. அதன் பயனாக மறுவாழ்வு பெற்ற அவா், ஐஐடி கான்பூரில் பி.டெக். கணினி அறிவியல் படித்தாா். பின்னா், இந்திய குடிமைப் பணிக்கு பயிற்சி பெற்ற அவா், தோ்வில் இரு முறை தோல்வியுற்றபோதும், விடாமுயற்சியுடன் மூன்றாவது முறை பங்கேற்று வெற்றி பெற்றாா்.

தற்போது ஐஏஎஸ் நிலைக்குத் தோ்வாகியிருக்கும் அவா், தேசிய அளவில் 990-ஆவது இடத்தையும், சிறப்புப் பிரிவில் 2-ஆம் இடத்தையும் பிடித்துள்ளாா். அடுத்த சில நாள்களில் உத்தரகண்ட் மாநிலம், முசோரிக்கு பயிற்சிக்கு செல்கிறாா். பிறவியிலேயே செவித் திறன் பாதிப்பு ஏற்பட்ட ஒருவா் ஐஏஎஸ் பதவிக்கு உயா்வது இதுவே முதல்முறை.

மருத்துவக் கனவு: அதேபோன்று, சென்னை, முகப்பேரைச் சோ்ந்த சுஜாதா - சீனிவாசன் தம்பதியின் மகளான அக்ஷயாவுக்கும் பிறவிலேயே காது கேளாமை பாதிப்பு இருந்தது. கடந்த 2009-இல் இந்தப் பிரச்னை இருப்பது தெரியவந்து, அவருக்கும் காக்ளியா் இம்ப்ளாண்ட் கருவி பொருத்தப்பட்டது.

குறைபாடுகளைப் பொருட்படுத்தாது மனம் தளராமல் உழைத்த அவா், ஜேஇஇ மற்றும் நீட் தோ்வுகளில் சிறப்பிடம் பெற்றாா். நிகழாண்டு மருத்துவக் கலந்தாய்வில் அவருக்கு மதுரை மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடம் கிடைத்துள்ளது.

ரத்த உறவு: தமிழகத்தைப் பொருத்தவரை ஆயிரம் குழந்தைகளில் 6 பேருக்கு பிறவி செவித் திறன் இழப்பு ஏற்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் நெருங்கிய ரத்த உறவுகளில் திருமணம் புரிவதுதான். அவா்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே, விழிப்புணா்வுடன் இருத்தல் வேண்டும் என்றாா் அவா்.

குறைகள் தடைகளல்ல: இதுதொடா்பாக யாஷ் கூறியதாவது: குறைகளை மறைத்துக் கொண்டு வாழ வேண்டிய அவசியமில்லை. நான் எப்போதும் என்னுடைய குறைபாடுகளை வெளிக்காட்டிக் கொள்வதில் வெட்கப்பட்டதில்லை. அதனால், என்னிடம் எவரும் பாகுபாடு காட்டியதில்லை. மாறாக அனைவருமே அன்பையும், கனிவையுமே அளித்தனா். டாக்டா் மோகன் காமேஸ்வரனுக்கு நன்றிக் கடன் பட்டுள்ளேன்.

உத்தர பிரதேசத்தில் பணியாற்ற விரும்புகிறேன். வாய்ப்பு இருந்தால் தமிழகத்திலும் சேவை புரிய வேண்டும் என விழைகிறேன் என்றாா் அவா்.

இஎன்டி சேவை: எம்பிபிஎஸ் படிப்புக்கு பிறகு முதுநிலை மருத்துவப் படிப்பில் காது-மூக்கு-தொண்டை மருத்துவம் பயின்று சமூகத்துக்கு சேவையாற்ற விரும்புவதாக அக்ஷயா தெரிவித்தாா்.

நீட் தோ்வுக்கு வெறும் 3 நாள்கள் மட்டுமே படித்ததாகவும், குறைகளைக் கண்டு அஞ்சாமல் மன உறுதியுடன் செயல்பட்டால் எதுவும் சாத்தியம் என்றும் நம்பிக்கை மிளிரத் தெரிவித்தாா் அக்ஷயா.


காது கேளாத மற்றும் வாய் பேசாதவர்களுக்கு உதவித்தொகை ரூ.6 ஆயிரமாக வழங்கணும் ஓசூர் மாநாட்டில் தீர்மானம்


ஓசூரில் நடந்த தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் மாநாட்டில், மாநில தலைவர் பழனிசாமியை, அதிமுக துணை பொதுச்செயலாளர் முனுசாமி கவுரவித்தார். அருகில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு.

ஓசூர், ஆக.12
தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்ட மைப்பின் மாநில மாநாடு, 40வது ஆண்டு ரூபி ஜூப்ளி விழா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சங்க 15வது ஆண்டு விழா ஒசூர் மாநகராட்சி மத்திகிரி டைட்டன் டவுன்ஷிப்பில் நேற்று நடந்தது. கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி எம்எல்ஏவுமான முனுசாமி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர். கூட்டமைப்பின் மாநில தலைவர் பழனிசாமி, பொதுச் செயலாளர் ஜெய்சங்கர் உட்பட மாநிலத்தின் 38 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் மற்றும் 100க்கும் ன காது கேளாத, வாய் பேச அதிகமான இயலாத மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். மாற்றுத்திறனாளிகளான காது கேளா தோர் மற்றும் வாய் பேசாதவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்பட்டு வரும் பல்வேறு சலுகைகள் முழுமையாக சென்றடையவில்லை.

எனவே முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை ரூ.500 ஆக இருந்ததை ரூ.1,500 என உயர்த்தி தமிழக அரசு அறிவித்தது.

இதனை வரவேற்றுள்ள நிலையில் இந்த உதவித்தொகை சிறு நிபந்தனைகளின் காரணமாக குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டுமே பயனடையும் நிலை உள்ளதால் அனைவரும் பயனடையும் வகையில்  நிபந்தனைகளை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதை தொடர்ந்து நிருபர்களிடம் தமிழ் நாடு நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் சேர்மன் சுரேஷ் பாபு கூறியதாவது, காது கேளாதவர்களுக்கு இப்போது, அறிவிக்கப்பட்டுள்ள உதவித்தொகை ரூ,1,500 யாருக்கும் சென்றடையவில்லை. எந்த மாநிலத்திலும் இல்லாத சிறு, சிறு நிபந்தனைகளால் பயனடைய இயலாத நிலை உள்ளது. எனவே அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,500 உதவித்தொகை அனைத்து காது கேளாதவர்களுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா மாநிலத்தில் காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுவதுபோல், தமிழகத்திலும் உதவித் தொகையை ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Monday, August 11, 2025

A restaurant chain shuts: Where speech and hearing impaired staff delighted foodies


On August 5, Mirchi and Mime announced the closure of all three outlets citing exorbitant hike in rent and inability to absorb the enhanced expenses. In all, the outlets employed 150 personnel, of which 80 were people with speech and hearing impairments
09.08.2025
Mumbai: For nearly 10 years, those visiting the Mirchi and Mime restaurant in Powai – and later Chandivli and Thane – were enthralled by the speech and hearing impaired (SHI) staff who handled customer relations. The staff relied on a specially designed menu and hand gestures to take orders from and communicate with customers, and managers would step in only if there was a dire situation.

“Generally, customers wouldn’t let managers interfere as they felt a sense of pride in communicating seamlessly with our specially-abled staff,” said Raja Shekar Reddy, the founder of the restaurant chain.

On August 5, Mirchi and Mime announced the closure of all three outlets citing exorbitant hike in rent and inability to absorb the enhanced expenses. In all, the outlets employed 150 personnel, of which 80 were people with speech and hearing impairments.

“When we started, we wanted to employ at least 500 people with speech and hearing impairments. But we could only reach 80,” Reddy rued.

When the first Mirchi and Mime outlet started in the upmarket Powai in 2015, the speech and hearing impaired staff were trained to handle orders and customer relations. A specially designed menu which listed all 180 available dishes on a single page played a key role in the effort, said Reddy.

The dishes were placed in different categories such as food, beverage and dessert, each associated with specific hand gestures which were displayed on the menu. When customers wanted to place an order, they simply referred to the applicable category via designated gestures, then used their hands to indicate the number of the dish within the category.

“When customers wanted other things such as cold water, they communicated as per their understanding and the staff was smart enough to comprehend what they were saying without much problem,” said Reddy.

With time, and the opening of new outlets in Chandivali and Thane, the restaurant chain gained popularity, especially among influencers and sensitive food enthusiasts. Customers would enjoy the experience of communicating with the differently-abled staff and even understand the difficulties faced by them at times.

“The process sensitised everyone, including our regular customers and one-off visitors,” said Reddy.

Things were going fine till this year, when the five-year lease of the Powai outlet was up for renewal. The rent was hiked 35%, which was unaffordable, said Reddy.

“The Powai outlet was our oldest and most profitable. It subsidised our other outlets in Chandivli and Thane,” he said. The Thane outlet was started only five years ago and had not broken even yet, he said.

“We had no option but to shut down all three outlets when faced with the rent hike,” he said. “But we were concerned about the future of our speech and hearing impaired staff and reached out to various organisations to train and absorb them.”

Help arrived from Dr Reddy’s Foundation, which has agreed to train the specially-abled staff in various skills and help them find employment with private companies.

“We have already trained some personnel and given them beautician kits and some of them have begun offering services independently, transitioning into entrepreneurs,” said an official from the foundation, requesting anonymity.




Wednesday, August 6, 2025

2050ம் ஆண்டுக்குள் 250 கோடி நபர்களுக்கு காது கேளாமை பிரச்சனை: எச்சரிக்கும் WHO - தப்பிப்பது எப்படி? - HEARING LOSS SYMPTOMS



காது கேட்கும் திறன் குறைந்து வருவதை ஆரம்ப நிலையிலேயே கவனிக்காதது தான் பாதிப்பை அதிகரிக்க செய்யும்.

2050ம் ஆண்டுக்குள் 250 கோடி நபர் காது கேளாமை பிரச்சனைக்கு ஆளாவார்கள் என உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட தரவுகள் கூறுகின்றன. உலகளவில் அமைதியாக அச்சுறுத்தும் உடல்நல பாத்திப்புகளுள் ஒன்றாக காது கேளாமை (DEAFNESS AND HEARING LOSS ) பிரச்சனை உருவெடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகளவில் 160 கோடி நபர் காது கேளாமை பிரச்சனையை எதிர்கொள்வதாகவும் 10 பேரில் ஒருவருக்கு காது கேட்கும் திறனில் பிரச்சனை இருப்பதாகவும் WHO வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காது கேளாமல் என்றால்? காது கேட்கும் திறன் இழப்பு என்பது ஒலியின் வீரியத்தை அளவிடும் அலகான டெசிபல் மூலம் வகைப்படுத்தப்படுகிறது. இயல்பாக கேட்கும் திறன் இரண்டு காதுகளிலும் 20 டெசிபல் அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். நான்கு முதல் ஐந்து பேர் கூடி இருக்கும் இடத்தில் ஒருவர் தவிர மற்றவர்களுக்கு பிறர் பேசுவது நன்றாக கேட்கும் நிலை இருந்தால் அந்த நபர் காது கேட்கும் திறனை இழந்து கொண்டிருப்பதாக கணக்கிடப்படும். அவர் பிறர் பேசுவதை புரிந்து கொள்ளும் திறனுக்கு ஏற்ப லேசானது முதல் கடுமையானது வரை காது கேட்கும் திறனின் குறைபாடு அளவிடப்படும்.



அறிகுறிகள் என்னென்ன? ஒரே நாளில் செவித்திறன் இழப்பு ஏற்படுவதில்லை. காது கேட்கும் திறன் குறைந்து வருவதை ஆரம்ப நிலையிலேயே கவனிக்காதது தான் பாதிப்பை அதிகரிக்க செய்யும். ஆனால், இதனை கூர்ந்து கவனிப்பது கடினமான விஷயமாக இருக்கலாம். இப்படியிருக்க, காது கேளாமையின் ஆரம்ப அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

  • அமைதியான சூழலில் கூட பிறர் பேசுவதை புரிந்து கொள்வதில் சிக்கல்
  • அருகில் இருந்தே ஒருவர் பேசினாலும், அவர் சொன்ன வார்த்தையை திரும்ப சொல்லுமாறு கேட்பது
  • வார்த்தையை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுவது.
இது போன்ற அறிகுறிகளை நீங்கள் எதிர்கொண்டால், அதனை சாதரணமாக கடந்து செல்லாமல் உகந்த சிகிச்சை அளிக்க வேண்டும். கிட்டத்தட்ட 60% காது கேளாமல் பிரச்சனையை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்துவிடலாம் என்கிறது ஆய்வு.

காது கேளாமை ஏற்படக் காரணம்?:
  • அதிக சத்தம்
  • ஹெட்போன் அதிக நேரம் பயன்படுத்துவது
  • நகரப்பகுதியில் நீடிக்கும் இரைச்சல்
  • போக்குவரத்து
  • கட்டுமானம்
  • பொது இடங்களில் எழும் சத்தம்
  • இசை நிகழ்ச்சிகளில் ஒலிக்கும் அதீத சத்தம் போன்றவை காதுகளை அழுத்தத்திற்கு ஆளாக்கி காது கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்.
இளைஞர்களுக்கு ஆபத்து? WHO தரவுகளின் படி, 100 கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் காது கேளாமைக்கு ஆளாகும் அபாயத்தில் உள்ளதாக எச்சரித்துள்ளது. 45 வயதுக்கும் மேற்பட்டவர்கள் வருடத்திற்கு ஒருமுறையாவது காதுகளை பரிசோதனை செய்வது அவசியமாக அமைகிறது.


Tuesday, August 5, 2025

Dr Cyrus Poonawalla flags concern about limited donor support for hearing-impaired children, rape survivors


02.08.2025
Dr Cyrus Poonawalla School for Hearing Impaired paves the way for inclusive education in Pune.

Serum Institute of India (SII) Chairman Dr Cyrus S Poonawalla Monday made a strong case for supporting hearing-impaired and underprivileged children, and survivors of sexual violence.

“These causes often receive limited donor support, particularly those involving the hearing-impaired and rape survivors,” he said during the inauguration of the new building of the Indian Red Cross Society’s Dr Cyrus Poonawalla School for Hearing Impaired at Lullanagar in Pune.

Set up in 1976, Dr Cyrus S Poonawalla School for Hearing Impaired Monday relocated to a spacious new campus that includes state-of-the-art infrastructure and modern amenities. The Villoo Poonawalla Foundation has been supporting the school since it was set up. According to the school authorities, a grant of approximately Rs 4 crore was given for the new building and other facilities.

“Providing better healthcare and support to children with special needs is a cause very close to my heart. I feel deeply gratified to inaugurate the new school that is dedicated to children with hearing impairments. This is in keeping with our philosophy at SII to effectively utilise our resources to provide the best preventive solutions to the population, including children. This new building, encompassing advanced infrastructure and modern facilities for the hearing-impaired children, is a step towards the same direction,” Dr Cyrus S Poonawalla said, assuring annual donations to ensure students have a better learning environment.

He also spoke about championing the cause of the Indian Deaf Cricket Association (IDCA). “We are endorsing the IDCA. They have some remarkable achievements and won laurels at various competitions in Dubai, Australia, England, and others,” he added.

The newly inaugurated school, spread across 30,000 sq ft is equipped with high-end technologies and designed in a manner to meet the unique needs of children with hearing impairments, offering a wide array of enhanced services and specialised support.

The school operates under the leadership of Dr Vikram Phatak, Chairman of the Indian Red Cross Society, Pune, with Mabrin Nanavati serving as vice chairman, and Prof R V Kulkarni as secretary. The school is headed by Chairperson Dr Aparna Morris, with Mrunal Sarade as the principal.

Dr Morris told The Indian Express that the school is committed to reaching the most underserved sections of society. “Biannual outreach surveys are conducted in and around Pune, especially targeting children from lower socio-economic backgrounds. Once a child with hearing impairment is identified, the school initiates detailed counselling for the parents, encouraging them to enrol their child into an inclusive and nurturing learning environment,” Dr Morris added.

Teachers are specially trained to work with hearing-impaired students, and they employ interactive boards, sign language, and structured speech therapy sessions. “These approaches help children who cannot hear learn to identify sounds and gradually develop spoken language,” Dr Morris said.

Students are trained in crafts, drawing, and sculpture using materials like plasticine, and innovative techniques such as vibration belts are used to teach classical dance forms like Kathak, helping students feel the rhythm they cannot hear. According to the authorities, the school also plans to expand its curriculum to include vocational training, aiming to equip students with practical skills that will empower them to become financially independent and self-sufficient.


Cyrus Poonawalla inaugurates school for deaf children


03.08.2025
Cyrus Poonawalla, chairman of Serum Institute of India (SII) and a leading figure in global healthcare, inaugurated the newly built campus of the Indian Red Cross Society’s Cyrus Poonawalla School for the Hearing Impaired at the Centenary Centre in Lullanagar.
Pune: Cyrus Poonawalla, chairman of Serum Institute of India (SII) and a leading figure in global healthcare, inaugurated the newly built campus of the Indian Red Cross Society’s Cyrus Poonawalla School for the Hearing Impaired at the Centenary Centre in Lullanagar. The new facility marks a significant step forward in providing inclusive, modern education to children with hearing impairments.

Established in 1976, the school has been a cornerstone for the education and empowerment of hearing-impaired children. Now relocated to a larger, technologically advanced campus, the institution offers state-of-the-art infrastructure tailored to the unique needs of its students.

Speaking on the occasion, Poonawalla said, “Providing better healthcare and support to children with special needs is a cause very close to my heart. I feel deeply gratified to inaugurate this new school dedicated to children with hearing impairments.”