FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, April 5, 2017

பாரா பேஸ்கட்பால் இந்திய அணி கேப்டனாக திண்டுக்கல் மாணவர் தேர்வு

03.04.2017
பட்டிவீரன்பட்டி: காதுகேளாதோருக்கான இந்திய கூடைப்பந்தாட்ட அணியின் கேப்டனாக திண்டுக்கல்லை சேர்ந்த பள்ளி மாணவர் விஷ்ணுராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் விஷ்ணுராம். தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். கூடைப்பந்தாட்ட வீரர். பிறவியிலேயே வாய் பேச முடியாத இவருக்கு, செவித்திறன் குறைபாடும் உள்ளது. சென்னையில் காதுகேளாதோருக்கான தேசிய கூடைப்பந்தாட்ட போட்டி மார்ச் 28 - 31 வரை நடந்தது.

மொத்தம் 12 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், புதுச்சேரி அணிக்காக விஷ்ணுராம் விளையாடினார். சாம்பியன் பட்டம் வென்ற அந்த அணியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டு தங்கப்பதக்கம் பெற்றார். வரும் நவம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள சர்வதேச காதுகேளாதோர் கூடைப்பந்தாட்ட போட்டியில், இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை ரமேஷ்பாபு முன்னாள் கூடைப்பந்தாட்ட வீரர். தாய் சர்மிளா முடக்குவாதத்தில் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment