FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, April 5, 2019

காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத 200 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனை சாதனை

கோவை 2019 ஏப்ரல் 4 ;காது கேளாத மற்றும் வாய்பேச இயலாத 200 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை மேற்கொண்டு தனியார் மருத்துவமனை சாதனை படைத்துள்ளது

சிறு குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டதை பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியானது இன்று நடைபெற்றது. பிறப்பின் போதே காது கேளாத மற்றும் வாய்பேச இயலதா 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 7 லட்சம் மதிப்புள்ள அறுவை சிகிச்சைகளை இலவசமாக தமிழக முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் மூலம் கடந்த வருடத்தில் தமிழகத்தில் பிறந்துள்ள 200 குழந்தைகளுக்கு அவிநாசி ரோட்டில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையின் மருத்துவர் ஆனந்த் அவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார். இதில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அனைத்து குழந்தைகளும் இளைமை பருவத்திற்கு திரும்பியது மட்டுமல்லாமல் மேடையில் ஏறி பாடல்களை பாடி தங்களது திறமைகளை வெளிக்காட்டிய குழந்தைகளை பார்த்து பெற்றோர்கள் மற்றும் செவிலியர்களிடயே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.இந்நிகழ்ச்சியில் பேசிய மருத்துவர் ஆனந்த் தங்களது குழந்தைகள் மாட்டுமல்லம் பாதிக்கப்பட்ட அனைத்து குழந்தைகளுக்கு இம்மாதிரியான இலவச அறுவை சிகிச்சை குறித்த விழிப்புணர்வை அனைத்து பெற்றோர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment