FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Wednesday, July 30, 2014

மும்பை மாற்று திறனாளிபெண்ணிற்கு ஒபாமா அழைப்பு

27.07.2014, மும்பை:
இந்தியாவை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண்ணான நேஹா பி.நாயக்கிற்கு தன்னுடன் இரவு விருந்தில் பங்ககேற்க அமெரி்க்க அதிபர் ஒபாமா அழைப்பு விடுத்துள்ளார். உலகம் மழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த மாற்று திறனாளிகளை அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மும்பையை சேர்ந்த நேஹாவும் ஒருவர். மாற்று திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஷாட்புட் பிரிவில் தன்னுடைய திறமையை நிருபித்துள்ளார். ஒபாமா அழைப்பு குறித்து நேஹா கூறுகையில் தன்னுடைய பிறந்த நாளின் சிறப்பு பரிசாக கருதுவதாக தெரிவித்தார். மேலும் ஒபாமாவை சந்திக்கும் போது உலகம் முழுவதும் உள்ள மாற்று திறனாளிக்களுக்கான தேவைகள் குறித்து தெரிவிக்க உள்ளதாக கூறினார். முன்னதாக நேஹா குறித்து அவரது பெற்றோர் ஆஷா பிரகாஷ் தம்பதியினர் கூறுகையில் 5 வயது வரை மற்ற குழந்தைகள போல் இருந்ததாகவும் காய்ச்சல் காரணமாக பிற குழந்தைகளை போன்று மூளை வளர்ச்சி இல்லாமல் இருப்பதை கண்டறிந்ததாகவும், பின்னர் இவர்களுக்கென உள்ள பள்ளியில் சேர்க்கப்பட்டதையடுத்து தனது திறமையை வெளிப்படுத்தியிருப்பதாக தெரிவித்தனர்.
-DINAMALAR

No comments:

Post a Comment