FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Tuesday, July 5, 2016

மாற்றுத் திறனாளிக்கு 3% இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றம் உத்தரவு

05.07.2016,
அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு நீதிபதிகள் செலமேஸ்வர், அபய் மனோகர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:

மாற்றுத் திறனாளிகள் சட்டம் 1995-ல் அமலுக்கு வந்தது. ஆனால் மத்திய அரசின் குரூப் சி, குரூப் டி ஆகிய பணியிடங்களில் மட்டுமே மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனை குரூப் ஏ, குரூப் பி ஆகிய பணியிடங்களுக்கும் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும்.

எந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்தாலும் அனைத்து அரசுப் பணிகளிலும் மாற்றுத் திறனா ளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

No comments:

Post a Comment