FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, October 23, 2018

தங்கப்பதக்கம் வென்ற காது கேளாத மாணவிக்கு பாராட்டுவிழா!



21.10.2018, தூத்துக்குடி: மாநில அளவில் மதுரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற காது கேளாத மாணவிக்கு பாராட்டுவிழா நடைப்பெற்றது.

தமிழ்நாடு காது கேளாதோர் மற்றும் மாநில உடல் ஊனமுற்றோர் விளையாட்டு கழகத்தின் பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட கேளாதோர் முன்னேற்ற மற்றும் மறுவாழ்வு சங்க தலைவர் மெய்கண்டன் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாநில அளவில் மதுரையில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டியில் குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகளில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்ற காது கேளாத மாணவி ப்ரீத்தி சிவ பிச்சமாளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் என்.பி.ஜெகன் பெரியசாமி கலந்து கொண்டு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

மேலும் அந்த மாணவிக்கு பரிசு மெடல்கள் மற்றும் சான்றிதழ்களை மாணவிக்கு வழங்கினார். இதில் மாநில நிர்வாகிகள் இளமாறன், சந்தோஷ்குமார், அரசமுத்து, முரளிச்செல்வன், சுரேஷ், பாலாராவ், மாவட்ட செயலாளர் ரபேல் தாமஸ் போஸ்கோ, பொருளாளர் சின்னதுரை உட்பட 100க்கும் மேற்ப்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment