FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, January 28, 2022

"பண்ணைக்கு வந்த காது கேட்காத பெண்ணை ..."-கர்ப்பமானதால் சிக்கிய வாலிபர் கூட்டம் .

26.01.2022
ராஜஸ்தானின் பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாய பண்ணைக்கு 19 வயது செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள பெண், இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலைக்கு வந்தார் .அப்போது அந்த பெண் வேலைக்கு வரும்போது அங்கிருந்த சில வாலிஅப்ர கூட்டம் அந்த பெண்ணை ஏமாற்றி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த்துள்ளனர் .இதானல் அந்த பெண் கர்ப்பமானார் அதன் பிறகு அந்த செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள, பெண்ணுக்கு கடுமையான வயிற்று வலி மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட்டது .பிறகு அவரை பில்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனைக்கு கூட்டி சென்ற போது, ​​அவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது .

மருத்துவ பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பதை டாக்டர்கள் கண்டறிந்ததால், அவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர் .பிறகு போலீசார் அவர் எப்படி பலாத்காரத்துக்கு பலியானார் என்பதை அறிய சைகை மொழி நிபுணரை ஏற்பாடு செய்தனர்.

பிறகு சைகை மொழி நிபுணர்களிடம் அந்த இளம்பெண், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு விவசாய பண்ணையில் பணிபுரிந்தபோது அடையாளம் தெரியாத இரண்டு அல்லது மூன்று ஆண்களால் கற்பழிக்கப்பட்டதாகக் கூறினார்,.பின்னர் டாக்டர்கள் அவரின் உயிரை காப்பாற்ற கருக்கலைப்பு செய்தனர்
 
இந்த வழக்கில் போலீசார் வழக்கு பதிந்து அந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர் .




No comments:

Post a Comment