FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, September 29, 2015

காதுகேளாதோர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் பெற்றோர் கண்டு ரசிப்பு

27.09.2015, சாஸ்திரி நகர்: 
உலக காது கேளாதோர் தினத்தையொட்டி, சாஸ்திரி நகர், பால வித்யாலயா காதுகேளாதோர் பள்ளியில், நேற்று, உலக காதுகேளாதோர் தின விழா கொண்டாடப்பட்டது.
தற்போது பயிலும், காதுகேளாத குழந்தைகள் மற்றும் முன்னாள் மாணவர்கள் பெற்றோருடன் கலந்து கொண்டனர்.
குழந்தைகள் வரைந்த ஓவியம், கலை வண்ண பொருட்கள், பாடம் கற்பிக்கும் புத்தகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை, குழந்தைகளுடன், பெற்றோர்களும் ஆர்வத்துடன் ரசித்தனர்.
குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில், குதிரை சவாரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பள்ளியில், பிறந்து 45 நாளில் இருந்து 3 வயது வரை உள்ள காதுகேளாத குழந்தைகளே சேர்க்கப்படுகின்றனர். அங்கு, செய்கை மொழியில் பாடம் நடத்துவதில்லை. வாயால் பேச வைக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஒன்றாம் வகுப்பு முதல், பொது மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சேரும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment