FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, October 1, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம்

01.10.2015, சிவகங்கை: 
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் தையல் தெரிந்த இரு கைகள் நல்ல நிலையில் உள்ள கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனுடைய நபர்கள் மற்றும் வாய்பேசாத மற்றும் செவித்திறன் குறைவுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு சுய தொழில் புரிய <உதவும் வகையில் விலையில்லா மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. எனவே கீழ்காணும் தகுதியுடைய மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வரை. அரசு அரசு உதவி பெறும் நிறுவனங்களில் சான்று அல்லது தனியார் நிறுவனங்களில் தையல் தெரியும் என சான்று பெற்றிருக்க வேண்டும்.பிற துறையில் தையல் இயந்திரம் பெற்றிருக்க கூடாது. மேற் காணும் தகுதியுடைய இத்திட்டத்தில் இது வரை பயன்பெறாத சுயதொழில் புரியவிருப்பமுள்ள சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலரை சந்திக்கலாம்.

No comments:

Post a Comment