FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, September 28, 2015

புதுவை கடற்கரையில் காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம்

28.09.2015, புதுச்சேரி,
உலக காதுகேளாதோர் தினத்தையொட்டி புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் புதுவை கடற்கரையில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் காதுகேளாதோர் அனைவருக்கும் ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும், புதுவையில் உள்ள காதுகேளாதோர் மாணவர்கள் உயர்கல்வி பயில ஒரு கல்லூரியிலாவது பி.காம் அல்லது பி.எஸ்சி வகுப்புகள் தொடங்க வேண்டும், அதேபோல் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஊர்வலத்திற்கு சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலமுருகன், பாலமோகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தில் காதுகேளாதோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment