FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, November 29, 2018

திருமண உதவி: மாற்றுத்திறனாளிகள் துறை அழைப்பு

28.11.2018, ஈரோடு: மாற்றுத்திறனாளிகளை, திருமணம் செய்து கொள்வோருக்கு, திருமண நிதியுதவி வழங்கப்படுகிறது.
முற்றிலும் பார்வையற்றோரை, திருமணம் செய்யும் நல்ல நிலையில் உள்ளோர், கை, கால் பாதித்த மாற்றுத்திறனாளியை திருமணம் செய்து கொள்ளும் நல்ல நிலையில் உள்ளோர், காது கேளாத, வாய் பேசாத நபரை திருமணம் செய்து கொள்ளும், நல்ல நிலையில் உள்ளவர் விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு, 25 ஆயிரம் ரூபாய், எட்டு கிராம் தங்கம் வழங்கப்படும். தம்பதிகளில் ஒருவர், பட்டம் அல்லது பட்டயம் பெற்றிருந்தால், 50 ஆயிரம் ரூபாய், எட்டு கிராம் தங்கம் கிடைக்கும். வருமான வரம்பில்லை. மணப்பெண், 18 வயதுக்கு மேலிருக்க வேண்டும். மேலும் விபரமறிய, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம். www.scd.tn.gov.in இணைய தள முகவரியிலும் பார்க்கலாம். இத்தகவலை ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment