FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Friday, November 16, 2018

சென்னை தேனாம்பேட்டை சிறுமலர் காதுகேளாதோர் மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தின விழாவை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொண்டாடினார்






தமிழகத்துக்கு புகழ் சேர்க்கும் வேலையை நாம் செய்ய வேண்டும் என்று சிறுமலர் பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவுரை கூறினார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சிறுமலர் செவித்திறன் குறையுடையோர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:

உங்களுக்கு நம்பிக்கையூட்டிய பாடலான நான் சினிமாவில் பாடிய ‘உன்னால் முடியும் தம்பி’ பாடலை இங்கு நடந்த நிகழ்ச்சியில் குழந்தை கள் பாடியதை கேட்கும்போது இன்று எனக்கே நம்பிக்கை வரு கிறது. இந்த குழந்தைகளின் தன்னம் பிக்கை, விடாமுயற்சி ஒருவகை யில் எனக்கு பாடமாக இருந்தது.

பள்ளியின் மாணவன்

நானும் ஒருவகையில் இந்த பள்ளியின் மாணவன் என்பதை சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். இந்த குழந்தை களுக்கு இருக்கும் தன்னம்பிக்கை சாதாரண மனிதர்களுக்கு இருந் தால் இந்தியாவே பல மடங்கு முன்னேறி விடும்.

37 ஆண்டுகளுக்கு முன்பு

இதே பள்ளியில் 37 ஆண்டு களுக்கு முன்பு ‘ராஜபார்வை’ படத்தின் சில காட்சிகள் எடுக்கப் பட்டன. கடந்த 60 ஆண்டுகளாக புகழை எனக்கு போதுமான அளவு கொடுத்து இருக்கிறீர்கள். இனிமேல் தமிழகத்துக்கு புகழ் சேர்க்கும் வேலையை நாம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கமல்ஹாசன் பேசி னார்.

No comments:

Post a Comment