FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Monday, February 8, 2016

DEAF இளம்பெண் பலாத்கார முயற்சி: பட்டதாரி வாலிபர் கைது

29.01.2016, கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே, மாற்றுத்திறனாளி இளம் பெண்ணை பாலியல் பலாத்கார முயற்சி செய்த பொறியியல் பட்டதாரி வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பீமனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் தீபா, 27. வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. தீபா நேற்று முன்தினம் மதியம் சாப்பிட்டு விட்டு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த பொறியியில் பட்டதாரியான நந்தி, 24, என்பவர், தீபாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். அப்போது தீபாவின் தம்பி வடிவேல் வீட்டுக்கு வந்ததால், அங்கிருந்து நந்தி தப்பி ஓடினார். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அவரை பிடித்த வடிவேல், கிருஷ்ணகிரி அனைத்து மகளில் போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார். இது குறித்து இன்ஸ்பெக்டர் தேவிகாராணி வழக்குப்பதிவு செய்து, நந்தியை கைது செய்தார்.

No comments:

Post a Comment