FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Thursday, November 5, 2015

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு

04.11.2015, கடலுார்: 
அரசு மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

கடலுார், மஞ்சக் குப்பத்தில் அரசு மாற் றுத்திறனாளிகள் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளியில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத 41 படித்து வருகின்றனர். இவர்களுக்கு தீபாவளி பரிசு நேற்று வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஆர்.டி.ஓ., உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். அரசு மருத்துவமனை இணை இயக்குனர் மாதவி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் ஜவகர்லால், மாவட்ட கல்வி அலுவலர் குமாரசாமி ஆகியோர் முன்னிலையில், வள்ளிவிலாஸ் பங்குதாரர் சீனிவாசன் 41 மாணவர்களுக்கு புத்தாடை, இனிப்பு மற்றும் பட்டாசு வழங்கினார்.மாண வர்கள் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தனர். ஆசிரியர் ஏஞ்சலின் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை அரிமா ஞானஸ்கந்தன் செய்திருந்தார்.

No comments:

Post a Comment