FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Saturday, November 7, 2015

விமானத்தை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த முதல் DEAF மாற்றுத்திறனாளி சிறுவன்

04.11.2015, கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த 15 வயது DEAF மாற்றுத்திறனாளி சிறுவன் சஜி தாமஸ் குட்டி விமானம் ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.

மாற்றுத்திறனாளி சிறுவன் சஜி தாமஸ் றிய விமானம் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கப்பட்டதை பார்த்து விமானம் மீது ஆர்வம் கொண்டுள்ளார்.

இதையடுத்து அந்த சிறுவன் மும்பை சென்று விமானிகளுடன் பேசியுள்ளார்.

அவர்கள் அந்த சிறுவனிடம், விமானம் தொடர்பான தகவல்கள் அடங்கிய சில கையேடுகளை கொடுத்து உதவியுள்ளனர்.

பின்னர் அந்த சிறுவன் சிரமத்துக்கு பின் விமானத்தை உருவாக்க கற்றுக்கொண்டுள்ளார்.

பின் தன்னிடம் இருந்த 5 சென்ட் நிலத்தை விற்று அந்த பணத்தின் மூலம் பைக் இன்ஜினை பயன்படுத்தி பறக்காத ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளார். அதற்கு சஜி எக்ஸ் ஏர்-எஸ் என்று பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில், விமானத்தை உருவாக்கிய முதல் மாற்றுத்திறனாளி என இந்திய சாதனை புத்தகத்தில் தாமஸ் இடம்பிடித்துள்ளார்.

No comments:

Post a Comment