FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Sunday, October 18, 2015

மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, 18 October 2015
மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் (காதுகேளாதோர்), பட்டதாரி ஆசிரியர் (பார்வையற்றோர்), இடைநிலை ஆசிரியர் (பார்வையற்றோர்), இடைநிலை ஆசிரியர் (காதுகேளாதோர்), துணை விடுதி காப்பாளர் (பார்வையற்றோர்), மற்றும்  துணை விடுதி காப்பாளர் (காதுகேளாதோர்) பணி காலியிடங்களுக்கான பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் தயார் செய்யப்பட உள்ளது.
இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, மற்றும் வயது வரம்பு உடைய பதிவுதாரர்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அக். 29 ஆம் தேதி நேரில் வர வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்  (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பி.ஏ, பி.எஸ்.சி மற்றும் பி.லிட் பட்டப்படிப்புடன் நங்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச் ஆப்ண்ய்க் உடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பயிற்றுவித்தலில் பட்டயப்படிப்புடன் (ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ங்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) ஒன்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச்ஆப்ண்ய்க்  உடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் முதலாம் தாள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
துணைவிடுதி காப்பாளர் (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பயிற்றுவித்தலில் பட்டயப்படிப்புடன் (ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ங்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) ஒன்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச்ஆப்ண்ய்க்  க்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  1.07.2015 அன்று குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment