FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, August 18, 2019

பால் பொருள் விற்பனை மையம்: கை, கால், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி விண்ணப்பிக்கலாம்

17.08.2019
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், 2019-20ம் நிதியாண்டில், கை, கால், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு, சுயவேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் பால் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க, ஒருவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் (ஆவின் நிறுவனத்திற்கு, பயனாளிகள் செலுத்த முன்பணத் தொகை, 25 ஆயிரம் ரூபாய் உடன், ஆவின் பொருட்களை கொள்முதல் செய்வதற்கு, பயனாளிகளுக்கு மானியமாக 25 ஆயிரம்), மானியமாக வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு மற்றும் தேசிய அடையாள அட்டையுடன், வரும், 30க்குள், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு, கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment