FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Showing posts with label தேசிய செய்திகள். Show all posts
Showing posts with label தேசிய செய்திகள். Show all posts

Sunday, May 17, 2026

மௌனமாய் பேசும் உலகம்! | நட்சத்திரக் குழந்தைகள் 12



வாயுள்ள பிள்ளை மட்டுமல்ல, சைகை மொழி பேசும் பிள்ளையும் வழக்கில் வெல்லும் என நிரூபித்தவர் செவித்திறன் குறைபாடுடைய வழக்கறிஞர் சாரா சன்னி. உச்ச நீதிமன்றத்தில் சைகை மொழியில் முதன்முதலில் சாரா வாதாட, சைகை மொழிபெயர்ப்பாளர் சாராவின் வாதத்தை மொழிபெயர்த்த வரலாற்றுச் சிறப்புமிக்க காட்சி 2023 செப்டம்பரில் நிகழ்ந்தது.

அன்று சைகை மொழி தொடர்புமொழியாக மட்டுமல்லாமல் காதுகேளாதோரின் வாழ்வில் புது விடியலையும் கொண்டுவந்தது. ஒரு சராசரி நபரால் 0-25 டெசிபல் ஒலிகளைக் கேட்க இயலும். அதற்கு மேல் ஒலியைக் கேட்க இயலாமல் போகும்போது மென்மையான காது கேளாமையில் (26-40 டெசிபல்) தொடங்கி முழுமை யான கேட்டல் திறன் இழப்பு (91 டெசிபல்) வரை ஏற்படக்கூடும்.

காது கேளாதோரின் தந்தை

காது கேளாதோரின் அனுபவங்களைப் பிரதிபலிக்க கை அசைவுகள், விரல் அமைப்புகள், முகபாவனைகள், உடல் நிலைகள் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவாவது சைகை மொழி. தனித்துவமான இலக்கணம், சொற்கள், வாக்கிய அமைப்பு (Syntax) ஆகியவை கொண்ட ஒரு முழுமையான மொழி அமைப்பு இது.

பேசும் மொழிக்கு ஏற்ப இலக்கண அமைப்பும் மாறுபடும், ஒவ்வொரு நாட்டின் சைகை மொழியும் தனித்துவமானது. ஆதிகாலத்தில், கைகளின் அசைவுகள், முகபாவனைகள் மூலம் தொடர்புகொள்வது மனிதர்களின் இயல்பான தொடர்பு முறையாக இருந்தது.

பொ.ஆ.மு. (கி.மு.) 5ஆம் நூற்றாண்டி லேயே சாக்ரடீஸ், கை சைகைகள் மூலம் காது கேளாதோர் தொடர்புகொண்டதைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். ஸ்பெயினில் மதகுருக்கள், மௌன விரதத்தின்போது பயன்படுத்தப்பட்ட கைச்சைகை களை மாற்றி அமைத்து, காது கேளாத மாணவர் களுக்குக் கற்பிக்கத் தொடங்கினர்.

பின்னர், ஜுவான் பாப்லோ போனெட் 1620இல், உலகின் முதல் கை விரல் எழுத்துமுறை (manual alphabet system) குறித்த நூலை வெளியிட்டார். பிரான்சில், ‘காது கேளாதோரின் தந்தை’ என்ற ழைக்கப்பட்ட அப்பே சார்ல்ஸ்-மிஷேல் த லெப், காது கேளாதோருக்கான முதல் இலவச பொதுப் பள்ளியை நிறுவினார்.

சைகைகளைத் தொகுத்து அகராதி உருவாக்கி, இயல்பான சைகைகளுடன் இணைத்து அவர் கற்பித்தார். 1981இல் இந்திய சைகை மொழி அகராதி முதன்முதலில் வெளிவந்தது. பின்னர், 2011இல் இந்திய சைகை மொழி ஆராய்ச்சி - பயிற்சி மையம் நிறுவப்பட்டது.

கட்டாயமாக்கும் சட்டம்

காது கேளாதோரின் வாழ்க்கையில் கல்வி, வேலை, சமூக உரிமை, சுயநிறைவு ஆகியவற்றை உருவாக் கும் அடிப்படையாகச் சைகை மொழி உள்ளது. சைகை மொழி மூலம் கணிதம், அறிவியல் போன்ற பாடங்களைக் கற்பிக்கும்போது, கருத்து அடிப்படை யிலான புரிதல் மாணவர்களுக்கு மேம்படுகிறது.

காது கேளாதோருக்கு அரசுத் தகவல்கள், அறிவிப்புகள், சேவைகள் அனைத்தும் சைகை மொழியில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்கிறது சட்டம்.

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், நீதிமன்றங்கள் என எல்லா இடங்களிலும் சைகை மொழி ஆதரவு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

அரசு விழாக்கள், நிகழ்ச்சிகளில் சைகை மொழி மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது. அரசு, சில தனியார் ஊடகங்களும் சைகை மொழி விளக்கத்துடன் செய்திகளை ஒளிபரப்புகின்றன.

சவால்களும் வழிகளும்

திறமையான சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறை இன்றுவரை இருப்பதால் மருத்துவம், நீதித்துறை, அரசு அலுவலகங்கள் போன்ற முக்கிய துறைகளில் அணுகல் சிரமமாக உள்ளது. அரசு சேவைகளில் சட்ட ரீதியான ஏற்பாடுகள் இருந்தாலும், அவை முழுமையாக நடைமுறைக்கு வராததும் ஒரு பெரிய குறையாக உள்ளது.

இத்தகைய சவால்களை சமாளிக்க, பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகள் அவசியமாகின்றன. பள்ளிகளில் சைகை மொழியை ஒரு பாடமாக

அறிமுகப்படுத்துவது, காது கேளாத மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களுக் கும் உள்ளடக்கிய கல்வியை உருவாக்கும்.

ஆசிரியர்களுக்கு சைகை மொழிப் பயிற்சி வழங்கப்பட வேண்டும், ஊடகங்களில் சைகை மொழியின் பயன்பாட்டை அதிகரிப்பது, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிக்கும்.

மேலும், அரசு சேவை களில் சைகை மொழி வசதிகளைக் கட்டாயமாக்கி, அனைத்து துறைகளிலும் அணுகல் சமத்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும். இதனுடன், மக்களுக் கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டால், சைகை மொழி ஒரு பரவலான சமூக இயக்கமாக வளர முடியும்.



Sunday, May 3, 2026

Deaf, mute and visually impaired girl scores 98.7% in ISC Class 12 exams: How Lucknow's 'Helen Keller' scripted her success story again


01.05.2026

A 19-year-old visually and hearing-impaired student from Lucknow has secured 98.75 per cent marks in the ISC Class 12 examinations, turning severe disability and medical complications into an extraordinary academic achievement..

Sarah Moin, a resident of Hussain Ganj in Uttar Pradesh, lives with both visual and hearing impairment and is also battling sarcoidosis, a rare disease that affects multiple organs. Despite these challenges, she emerged as one of the top performers in her school with a near-perfect academic record.

She scored 98.2 per cent in her best of five subjects. Her subject-wise performance includes 100 marks each in Geography and Mass Media & Communication, 98 in English, 97 in History and 96 in Psychology. She also secured an A grade in SUPW and Community Service, according to her scorecard.

Sarah studied at Christ Church College under Principal Rakesh Chattree and special educator Salman Ali Qazi. Her learning process extended beyond conventional classrooms, relying on tailored teaching methods, assistive communication systems and constant academic support.

She uses assistive technologies such as a braille display and Orbit Reader, which convert digital content into tactile form, enabling her to read, write and independently operate a computer. At home as well, she continues her studies using similar devices that allow her to engage with study material without assistance.

Teachers and classmates have often drawn parallels between her resilience and that of Helen Keller, frequently referring to her by the same name. The comparison reflects her determination in overcoming dual sensory impairment through education and perseverance.

Helen Keller was an American author, lecturer and disability rights advocate who overcame blindness and deafness to become one of the most influential voices for persons with disabilities worldwide. Her life continues to be cited globally as an example of overcoming severe sensory impairment through education and determination.

Sarah’s father, Moin Ahmad Idris, said her journey has been marked by consistent struggle against structural barriers faced by disabled candidates in mainstream and competitive education systems.

"She wants to become an IAS officer and work for people, especially disabled children," he said, adding that she received continuous guidance from her special educator and school authorities throughout her academic journey.

He also highlighted the difficulties she is likely to face while appearing for competitive examinations due to inadequate accessibility provisions for deaf-blind candidates.

"Despite her achievements, appearing in competitive examinations remains a major hurdle due to a lack of adequate accessibility provisions for deaf-blind candidates," Idris told.

He further urged examination authorities to permit greater use of assistive devices, arguing that traditional systems such as scribes do not adequately reflect the abilities of candidates like Sarah.

"In her case, a scribe cannot fully capture her answers. She needs accessible tools to express herself," he said.

Sarah had earlier scored 94 per cent in Class 10 examinations. She is now preparing for higher studies with the aim of joining the civil services and working for the welfare of disabled children, continuing a journey that has already become an example of determination and inclusive education.

Saturday, April 25, 2026

Man gets life term for raping deaf, mute woman with mental disabilities



11.04.2026
The verdict was delivered by the special SC-ST court of Tonk. The man, named Ramlal, worked as a commission agent at brick kilns, and the survivor's house was under construction at the time of the incident.

A 55-year-old man has been awarded life imprisonment by a special court in Rajasthan's Tonk district for raping a 20-year-old mentally challenged deaf-and-mute woman with locomotor disabilities. The court has also imposed a fine of Rs 1.25 lakh on the convict.

The verdict was delivered by the special SC-ST court of Tonk. The man, named Ramlal, worked as a commission agent at brick kilns, and the survivor's house was under construction at the time of the incident.

He committed the heinous crime when the survivor was alone at her residence. However, during the incident, the young woman's mother and sister, who were initially away, suddenly reached home.

After they raised an alarm, the family's neighbours rushed there and overpowered Ramlal. He was later arrested by the police.

The court relied on 16 witnesses, 33 documents, and 5 articles, presented by the prosecution, to reach its verdict.

Due to her severe physical limitations, the survivor was brought to the court in a wheelchair by her parents.

Judge Aarti Maheshwari of the Tonk SC-ST court read out a self-penned poem, inspired by the survivor's fight for justice, as she pronounced the quantum of punishment for Ramlal.

The court has also ordered compensation for the survivor. The case highlights the need for swift judicial process in addressing crimes against vulnerable individuals.




Wednesday, February 11, 2026

FIR registered against speech-and-hearing-impaired man for sexually harassing woman in Mumbai local train


07.02.2026
Mumbai: An FIR has been registered against a 68-year-old man for allegedly sexually harassing a female commuter on a local train at Mulund on Tuesday. The 30-year-old woman, in her police complaint, said that the man was seated in the disabled coach, adjacent to the ladies compartment, and was masturbating. Police have served a notice to the accused, who is speech and hearing challenged.

On Tuesday evening, the woman was headed home from work and boarded a Thane-bound slow local from Dadar station. Seated in the ladies compartment, she was checking her phone. When the train reached Mulund, she put her phone away and looked around her. She noticed the accused seated in the adjacent disabled compartment, masturbating. Taken aback, the woman clicked a photograph of the accused as evidence. She got off the train at Thane station and complained to two male co-travellers. As she looked for police personnel on the station, the accused alighted from the disabled coach and left.

The woman lodged a complaint with Thane Government Railway Police (GRP), and the case was transferred to Kurla GRP as Mulund station lies in their jurisdiction. Police personnel scanned CCTV footage from stations between Dadar and Thane. Early on Thursday, they spotted the accused in the disabled coach of a CSMT-bound slow local. He was offloaded from the train at Bhandup station. They verified his identity with that of the photograph clicked by the complainant and brought him to Kurla GRP chowky.



Tuesday, February 3, 2026

மாற்றுத் திறனாளிகள் குறைகளை தீர்க்க உ.பி.யில் நடமாடும் அரசு அலுவலகம்



02.02.2026
புதுடெல்லி: உத்​தரபிரதேசத்​தில் மாற்​றுத்​திற​னாளி​கள் குறை​களை தீர்க்க நடமாடும் அரசு அலு​வல​கம் ரேபரேலி மாவட்​டத்​தில் அமைக்​கப்​படு​கிறது.

உ.பி.​யின் ரேபரேலி மாவட்​டத்​தில் சுமார் 15,000 பதிவு செய்​யப்​பட்ட மற்​றும் நூற்றுக்​கணக்​கான பதிவு செய்​யப்​ப​டாத மாற்​றுத்​திற​னாளி​கள் உள்​ளனர்.

இவர்​கள் மாற்​றுத்​திற​னாளி சான்​றிதழ், கல்வி நிறு​வனங்​களில் சேரு​வதற்​கான இடஒதுக்​கீடு, அரசு வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகள் தொடர்​பாக பல்​வேறு அரசு அலு​வல​கங்​களுக்கு செல்ல வேண்​டிய கட்​டா​யம் ஏற்​படு​கிறது.

இதில் அவர்​களுக்கு ஏற்​படும் சிரமங்​களுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் வகை​யில் ஒரு முக்​கிய உத்​தரவை ரேபரேலி மாவட்ட ஆட்​சி​யர் ஹர்​ஷிதா மாத்​தூர் பிறப்​பித்​துள்​ளார்.

இதில் அவர், மாற்​றுத் திற​னாளி​களின் புகார்​கள் மற்​றும் குறை​களைத் தீர்க்க நடமாடும் அரசு அலு​வல​கம் செயல்படும் என அறி​வித்​துள்​ளார்.

அவர் தனது அறி​விப்​பில், ‘‘இந்த நடமாடும் அலு​வல​கம் வாயி​லாக மாற்​றுத் திறனாளி​களின் பிரச்​சினை​களை மாநில ஆணை​யர் கேட்​டறிந்​து, அவற்​றுக்கு தீர்வு காண உரிய உத்​தர​வு​களை பிறப்​பிப்​பார்.

மாவட்ட ஊராட்​சி, சுகா​தா​ரம், சாலைப் போக்​கு​வரத்​து, ரயில்வே உள்​ளிட்ட பல்​வேறு துறை​களின் அதி​காரி​களும் நடமாடும் அலு​வல​கத்​துடன் தொடர்​பில் இருப்​பார்​கள். மாற்​றுத்​திற​னாளி​களை மாவட்ட மருத்​து​வர் குழு​வினர் பரிசோதித்​து, மாற்​றுத்​திற​னாளி சான்​றிதழ் வழங்​கு​வார்​கள்.மாற்​றுத்​திறனாளி அடிப்​படையி​லான பாகு​பாடு தொடர்​பான புகார்​களும் இதில் விசா​ரிக்​கப்​படும்’’ என்று கூறி​யுள்​ளார்.

இந்த நடமாடும் அலு​வல​கம் பிப்​ர​வரி 2-ம் தேதி, ரேபரேலி​யின் ரதப்​பூர் சமூக மையத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த அறி​விப்​புக்கு உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் பாராட்டு தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்​டங்​களி​லும் இத்​திட்​டத்தை அறி​முகப்​படுத்த அவர் ஆலோ​சனை செய்து வரு​கிறார். ரேபரேலி​யில் அமைய இருப்​பது உ.பி.​யின்​ முதல்​ நடமாடும்​ அரசு அலு​வல​கம்​ ஆகும்​.


Deaf, Mute, Blind Students At Odisha School Sexually Abused By Male Warden


Sandhya Darshan Mahapatra, warden at the Red Cross School for the Blind, Deaf, and Mute is accused of touching girls inappropriately and dragging them against their will.

02.02.2026
Bhubaneswar:

Multiple students, both girls and boys, of an Odisha school have accused a male warden of physical and sexual harassment. Sandhya Darshan Mahapatra, warden at the Red Cross School for the Blind, Deaf, and Mute in Paramanandapur, Kalahandi, is accused of touching girls inappropriately and dragging them against their will.

Boys at the school say reporting such incidents led to harsh physical and mental punishment.

Footage and written complaints reportedly show the physically impaired students signalling distress through gestures. District authorities have formed a committee to probe the complaints.

In the videos, the warden is seen making inappropriate physical contact with a girl student, despite her clear discomfort. He touches her back and shoulder. In another image, he is seen touching a girl's arm in a secluded, dark corner of the school.

Kalahandi District Child Protection Officer Shailendu Mahapatra confirmed that complaints had been received and that a committee, headed by the Additional District Magistrate (ADM-General), was formed to investigate.

“We have received complaints against some employees regarding the harassment and sexual exploitation of children,” he told NDTV. “A report will be submitted to the District Collector, after which appropriate action will be taken. The preliminary investigation has been completed. If the allegations against the concerned individual are proven to be true, strict legal action will be taken according to the law. At this time, detailed information cannot be shared. The facts will only come to light after the final report is submitted by the committee.”



Thursday, January 29, 2026

Man held for abducting hearing-impaired woman after police encounter in UP


27.01.2026
Kannauj (UP), Jan 27 (PTI) A man accused of abducting a hearing-and-speech-impaired woman was arrested following a police encounter here on Tuesday, officials said.

The 20-year-old woman was safely rescued by the police.

The accused was identified as Lala Nat (40), a resident of Hariharpur under Sikandra police station in Dehat district, Kanpur. During the encounter, the accused was shot in the leg in retaliatory firing. He was then admitted to a hospital for treatment, police said.

Additional Superintendent of Police, Ajay Kumar, said a complaint was received on January 26 from the woman’s father alleging that his 20-year-old hearing-and-speech-impaired daughter was abducted by some men who came in a pickup loader when she had gone to collect fodder with her aunt.

Based on his complaint, a case was registered under section 87 (kidnapping) of the Bharatiya Nyaya Sanhita against unidentified persons, the ASP said.

He said that on Tuesday, while police teams were conducting checks, a pickup loader coming from the Jainpur side was signalled to stop. The driver attempted to flee, following which police cordoned off the area.

Seeing himself surrounded, the accused opened fire at the police team with the intent to kill, prompting retaliatory firing in self-defence. The driver was hit in the leg and taken into custody.

Police said an illegal .315 bore firearm, an empty cartridge, two live cartridges, the Bolero pickup used in the crime and Rs 180 were recovered from the accused.

Further legal action is underway, police added. PTI COR KIS HIG HIG



Man held for raping deaf & mute woman


26.01.2026
Kanpur: Police in Auraiya arrested a 55-year-old man on Saturday for allegedly raping a deaf-mute woman in the community toilet near a primary school under the Sahayal police station area of Achanakpur village.

After the assault, the woman returned home and told her family, who then took her to the Sahayal police station and reported the incident to the cops. In the complaint, the survivor's mother stated that her daughter went towards the fields on Friday morning when the accused, identified as Devi Dayal, caught her and took her to the community toilet built near the primary school and raped her.After receiving the complaint, Sahayal police registered a case against Dayal under relevant sections and began an investigation.

Sahayal Station House Officer Vinod Kumar said, "A case was registered based on the complaint of the girl's mother. The woman's medical examination is being conducted."




Saturday, January 24, 2026

Hearing-impaired teacher sets up school for hearing-impaired kids in rural Odisha


17.01.2026
Bhubaneswar: For children with hearing disabilities, schooling can be an uphill battle, especially when classrooms are not designed for them. At home, many grow up without any exposure to sign language, leading to delays in linguistic and cognitive development.

Growing up in a remote village in Subarnapur district, hearing-impaired Sibaji Panda understood this reality all too well. Despite going on to earn a masters degree from the University of New England and a PhD in special education, Panda carried with him a deeply personal mission to build a school for hearing-impaired learners led by hearing-impaired educators.

A decade ago, Panda quit his job as a senior lecturer at the University of Central Lancashire in the UK and returned to his village, Lakhanpur, with a dream of setting up a residential school for hearing-impaired children that would be truly inclusive, holistic and future-oriented. That dream took shape as 'Happy Hands'.

Today, Panda's institute is being lauded internationally. Unesco recognised Happy Hands as a unique and pioneering model of inclusive, bilingual and eco-centric education for hearing-impaired children in rural Odisha. The school was featured in Unesco's State of the Education Report for India 2025-'Bhasa Matters', published earlier this month.

"What makes our school unique is its bilingual approach and eco-education," Panda said.

Unlike most special schools where oral teaching dominates, Happy Hands ensures that Indian Sign Language (ISL) is used everywhere inside classrooms and in daily life on the campus. Panda established a sign-bilingual model, where ISL functions as the first language, providing a strong cognitive foundation for learning English as a second language.

"English is taught primarily as a written language, enabling children to grow up bilingual. We also started teaching Odia and Hindi as additional languages," explained Panda, who has been invited by President Droupadi Murmu to attend the 'At Home' reception on Republic Day.

All educators at Happy Hands are hearing-impaired teachers. Residential staff members who are not hearing-impaired are required to learn and use sign language to ensure that the environment remains genuinely inclusive.

Research and lived experience, he said, show that sign language plays a crucial role in developing independent thinking and strong cognitive foundations. "Most deaf children in India suffer cognitive setbacks due to language deprivation," Panda said. "When children grow up in families and communities where no one knows sign language, which is the case for the vast majority, they miss out on natural language acquisition during the most critical early years. This deprivation can have serious, long-lasting effects."

The school offers fully residential education from LKG to Class VIII. It admits only 10 to 12 children every year, and only in early grades such as LKG and UKG. Currently, around 70 children are enrolled, with the oldest students studying in Class VIII. All education, boarding and care are provided free of cost.

Education at the school, which runs entirely on voluntary funding, extends far beyond textbooks. Students participate daily in eco-campus activities such as gardening and engage in small design projects that are integrated into mathematics, science and art lessons. "We are starting eco-vocational training for older students this year," said Panda, who is a former vice-president of Indian Sign Language Interpreter Association.



Saturday, January 17, 2026

சைகை மொழி பதிவில் குறைபாடு: மாற்றுத் திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு ரத்து - ஐகோர்ட் உத்தரவு

Chennai High Court: பாதிக்கப்பட்ட பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர், அவரது பிறப்புறுப்புகளில் சமீபத்திய காயங்கள் ஏதும் இருந்ததற்கான தடயங்களைக் கண்டறியவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. Photograph: (AI Generated Image)

14.01.2026
Deaf mute survivor case: 2018-ம் ஆண்டு 20 வயதுடைய காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, விசாரணை நீதிமன்றம் ஒருவருக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம். நிர்மல் குமார் விசாரித்தார்.

Chennai High Court Latest Judgment: காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் 'ஏமாற்றுதல்' என்று மாற்றியமைத்தது. பெண்ணின் வாக்குமூலங்களைப் பதிவு செய்த மொழிபெயர்ப்பாளர், அவர் செய்த குறிப்பிட்ட சைகைகள் மற்றும் அடையாளங்களை விவரிக்கத் தவறியதுடன், மொழிபெயர்ப்பாளர்களுக்குச் சத்தியப்பிரமாணம் செய்து வைப்பது உள்ளிட்ட கட்டாய நடைமுறைப் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படவில்லை என்பதையும் நீதிமன்றம் கவனித்தது.

2018-ம் ஆண்டு 20 வயதுடைய காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி, விசாரணை நீதிமன்றம் ஒருவருக்கு வழங்கிய தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நீதிபதி எம்.நிர்மல் குமார் விசாரித்தார். அவர் பாலியல் வன்கொடுமை குற்றத்தை 'ஏமாற்றுதல்' என்ற குற்றமாக மாற்றியதோடு தண்டனையையும் குறைத்தார்.

“பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலங்கள் எதிலும், அவர் செய்த சைகைகள் மற்றும் அடையாளங்கள் குறித்த எந்தக் குறிப்பும் இல்லை. மொழிபெயர்ப்பின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த இது ஒரு முக்கியமான காரணியாகும்” என்று ஜனவரி 12-ம் தேதியிட்ட உத்தரவு அடிக்கோடிட்டுக் காட்டியது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் சாட்சியத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு எத்தகைய தண்டனையும் வழங்க முடியாது என்றும் சேர்த்துக் கூறியது.

மேல்முறையீட்டாளர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதி செய்யத்தக்கதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. மேல்முறையீட்டாளர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதி செய்யத்தக்கதல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியது. Photograph: (AI Generated Image)

கண்டறிதல்கள்(Findings)

மேல்முறையீட்டாளர் மீதான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு உறுதி செய்யத்தக்கதல்ல.

மேல்முறையீட்டாளருக்கு பாலியல் வன்கொடுமைக்காக விதிக்கப்பட்ட தண்டனை 'ஏமாற்றுதல்' என மாற்றப்பட்டு, தண்டனையானது அவர் ஏற்கனவே சிறையில் கழித்த காலத்திற்கு மாற்றியமைக்கப்பட்டது. மேலும், அந்தப் பெண்ணிற்கு ரூ. 2 லட்சம் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர், அவரது பிறப்புறுப்புகளில் சமீபத்திய காயங்கள் ஏதும் இருந்ததற்கான தடயங்களைக் கண்டறியவில்லை.

இந்த வழக்கில், நிகழ்வுகளின் சங்கிலித்தொடர் முழுமையாகவும் சீராகவும் இல்லை.

சூழல்களை வைத்துப் பார்க்கும்போது, அங்கு எந்தப் பலப்பிரயோகமும் (பலாத்காரம்) நடைபெறவில்லை என்பது தெளிவாகிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்துகொள்வது குறித்த ஆலோசனையை மேல்முறையீட்டாளர் ஒப்புக்கொண்டுள்ளார். இது ஏதோ ஒரு தொடர்பு அல்லது அடிப்படை இல்லாமல் ஒரு நாளில் நடந்த விஷயமாக இருக்க முடியாது.

புகார் மனுவை எழுதிய நபர் விசாரிக்கப்படவில்லை.

தனக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதை அந்தப் பெண் ஒப்புக்கொண்டுள்ளார்.

வாய் பேச முடியாத சாட்சிகளின் வாக்குமூலங்களைக் கையாளும் போது, சாட்சியச் சட்டத்தின் பிரிவு 119-ஐப் பின்பற்றுவது விருப்பத்திற்குரியது அல்ல, அது கட்டாயமானது.

மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது சிறப்புப் பயிற்றுநர்கள் பயன்படுத்தப்படும்போது வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும் என்று பிரிவு 119-ன் விதிமுறை வலியுறுத்துகிறது.

இந்த வழக்கில், வீடியோ பதிவு எதுவும் செய்யப்படவில்லை.

எனவே, வாய் பேச இயலாத நபரின் சாட்சியத்தைக் கருத்தில் கொள்வதற்கும் அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் முன்னதாகப் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் இங்கு பின்பற்றப்படவில்லை.

இந்த வழக்கில் நியமிக்கப்பட்ட இரண்டு மொழிபெயர்ப்பாளர்களுக்கும், சட்டப்படி வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்கு முன்பாகச் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

சம்பவம் நவம்பர் 18, 2015-ல் நடந்ததா அல்லது நவம்பர் 27, 2015-ல் நடந்ததா என்ற முரண்பாட்டை ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. இது வழக்கின் ஆரம்பத்தையே சந்தேகத்திற்குரியதாக மாற்றுகிறது.

திருமணம் குறித்த ஆலோசனைகள் ஒப்புக்கொள்ளப்பட்டது உள்ளிட்ட சுற்றியுள்ள சூழல்கள், பலப்பிரயோகம் செய்யப்பட்டதற்கான காரணி சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு இட்டுச் சென்றது.

குற்றச்சாட்டுகள்

நவம்பர் 18, 2015-ல், தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் 20 வயதுடைய காதுகேளாத மற்றும் வாய் பேச இயலாத பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பெங்களூருவில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய பிறகு, நவம்பர் 28, 2015-ல் தான் இந்தப் புகார் அளிக்கப்பட்டது.

இந்த வழக்கு ஆரம்பத்தில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (பாலியல் வன்கொடுமை) கீழ் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவருக்கு டிசம்பர் 11, 2018-ல் விசாரணை நீதிமன்றம் 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்தத் தண்டனையை எதிர்த்து, குற்றம் சாட்டப்பட்டவர் உயர்நீதிமன்றத்தில் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

வாதங்கள்

எதிர்தரப்பு


மேல்முறையீட்டாளருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே. சீனிவாசன், அரசுத் தரப்பு வழக்கு முழுவதும் அந்தப் பெண்ணின் சாட்சியத்தை மட்டுமே நம்பியுள்ளது என்றும், வாய் பேச முடியாதவர்களின் சாட்சியங்களைக் கையாளும் இந்தியச் சாட்சியச் சட்டம் 1872-ன் பிரிவு 119-ல் ஏற்பட்டுள்ள பெரும் விதிமீறல்களால் இது சட்டப்படி நம்பகத்தன்மையற்றது என்றும் வாதிட்டார்.

இந்தியச் சாட்சியச் சட்டம் 1872-ன் பிரிவு 119, "வாய் பேச இயலாதவர்களின் சாட்சிகள்" (dumb witness) அளிக்கும் சாட்சியங்களைக் கையாள்கிறது.

இது போன்ற சாட்சிகள் திறந்த நீதிமன்றத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது சைகைகள் மூலமாகவோ சாட்சியம் அளிக்க அனுமதிக்கிறது. இது வாய்மொழிச் சாட்சியமாகவே கருதப்படும். பேச்சு குறைபாடு உள்ளவர்களுக்கு நியாயம் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, நீதிமன்றங்கள் மொழிபெயர்ப்பாளர்கள் அல்லது சிறப்புப் பயிற்றுநர்கள் மற்றும் வீடியோ பதிவுகளைப் பயன்படுத்தும்.

போலீஸ் விசாரணை, பிரிவு 164-ன் கீழ் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் விசாரணையின் போது எனப் பல கட்டங்களில் சைகை மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், அவர்களில் யாருக்கும் சத்தியப்பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை என்று சமர்ப்பிக்கப்பட்டது.

மேலும், அந்த வாக்குமூலங்கள் வீடியோ பதிவு செய்யப்படவில்லை, பாதிக்கப்பட்ட பெண் பயன்படுத்திய சைகைகள் மற்றும் அடையாளங்கள் பற்றியும் அதில் குறிப்பிடப்படவில்லை.

சம்பவம் நடந்த தேதி குறித்து அரசுத் தரப்பு வழக்கில் உள்ள முரண்பாடுகளையும் எதிர்தரப்பு சுட்டிக்காட்டியது. பாதிக்கப்பட்ட பெண் ஒரு தெளிவான தேதியைக் குறிப்பிடவில்லை என்றும், அவரது தாய் அந்தத் தகவல் நவம்பர் 18 அல்லது நவம்பர் 27 அன்று தெரியவந்ததாக முன்னுக்குப் பின் முரணாகக் கூறியுள்ளார் என்றும் வாதிடப்பட்டது.

கூடுதலாக, ரத்தக்கசிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், மருத்துவ அறிக்கையில் அத்தகைய காயங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பு

கூடுதல் அரசுத் தரப்பு வழக்கறிஞர் லியோனார்ட் அருள் ஜோசப் செல்வம், பெண்ணின் சாட்சியம் நிலையானதாக இருப்பதாகவும், உடலுறவு நடந்ததற்கான மருத்துவ ஆதாரங்கள் அதை உறுதிப்படுத்துவதாகவும் வாதிட்டார்.

புகார் அளிக்க ஏற்பட்ட தாமதம் இயற்கையானது என்றும், தாய் ஊரில் இல்லாததால் அது சரியான முறையில் விளக்கப்பட்டுள்ளது என்றும் அரசுத் தரப்பு வாதிட்டது.

மேலும், சாட்சியச் சட்டம் என்பது நடைமுறை சார்ந்தது என்றும், குறிப்பாகப் பாதிக்கப்பட்ட எளிய நபர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சிறு நடைமுறைத் தவறுகள் நீதியைத் தடுத்துவிடக் கூடாது என்றும் சமர்ப்பிக்கப்பட்டது.


Friday, January 16, 2026

Mohali cloud kitchen run by deaf and mute parents finds its voice through their son


https://youtube.com/@quietlydeliciouss?si=rBkg_kcZLDf1jXOL

A video from Mohali featuring a family operating a cloud kitchen has captured attention for its display of communication and teamwork, as a young boy helps his deaf and mute parents share details about their food
.

A cloud kitchen in Mohali has unexpectedly become a symbol of perseverance online. Run by a deaf and mute couple, the business finds its voice through their young son, whose simple explanations have left viewers deeply moved.

The clip, shared on X, features a deaf and mute couple running a home-based food business, with their son proudly explaining each dish they prepare. “Some people inspire without words,” the caption read, urging locals to support the family. And that sentiment is exactly what viewers seem to have embraced.

Originally posted by the Instagram account Quietly Delicious, run by Anmol and Vanshpreet, the video captures a simple daily routine. The boy stands in front of the camera, calmly describing the thali on offer. Behind him, his mother communicates entirely through gestures. She points to a wok, indicating the vegetables she has cooked for the day’s tiffin orders. Watching her closely, the child turns to the camera and says, “Ye hai aloo, gajar, matar (these are potatoes, carrots and peas),” his voice steady and confident.

The sequence repeats with another dish. The woman signs again, and her son instantly translates it as “kala chana.” Rice and rotis follow, each item carefully explained, each gesture faithfully carried across. There is no rush, no hesitation, only a quiet understanding that comes from shared routines and trust.

What has struck viewers most is not just the child’s ability to translate sign language so naturally, but the gentle teamwork within the family. The parents focus on cooking, the child on communication, all three moving in sync.




Thursday, January 1, 2026

கோவையை கலக்கும் ‘நம்ம லாண்டரி’ - மாற்றுத்திறனாளிகளின் முயற்சிக்கு பெருகும் வரவேற்பு




 

31.12.2025 
 ஏராளமான மாற்றுத்திறனாளிகள் எனது தந்தையிடம் வந்து வேலைவாய்ப்பு கேட்டுச் சென்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் ‘நம்ம லாண்டரி’ தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்று பெருமிதத்துடன் கூறுகிறார் சினேகா.

"வாய் பேச முடியாமல், காது கேட்காத நிலையிலும் தகவல் தொடர்பு பிரச்சனை எங்களுக்கு இருந்ததில்லை. வாட்ஸ்ஆப் (WhatsApp) மூலம் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்கிறார்கள். கூகுள் மேப் (google map) மூலம் வாடிக்கையாளர்கள் வீட்டிற்கே நேரடியாக சென்று துணிகளை வாங்கி வருகிறோம்" என்கிறார் முரளி.

வேலைவாய்ப்பு... இது தான் இன்றைய இளைஞர்களின் மிகப் பெரிய கனவு. பெரிய படிப்புகள் முடித்திருந்தாலும், வேலை தேடி அலையும் பலரை நாம் பார்த்து வருகிறோம். அதிலும், மாற்றுத்திறனாளிகள் என்றால் சொல்லவே வேண்டாம். ஆனாலும், வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி தம்பதி, தங்களைப் போன்றவர்களுக்கு சப்தமில்லாமல் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளனர்.

கோவையில் தற்போது பிரபலமாகி வருகிறது 'நம்ம லாண்டரி'. துணிகளை துவைத்து, காய வைத்து அயர்ன் பண்ணிக் கொடுக்கிற லாண்டரி கடையில் என்ன சிறப்பு இருக்க முடியும்? ஆனால்'நம்ம லாண்டரி'க்கு நிறைய சிறப்புகள் உள்ளன. இதனை நடத்தி வருபவர்கள் முரளி மற்றும் அவரது மனைவி சுதா. இவர்கள் இருவரும் செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்கள். இது மட்டுமல்லாமல், இங்கு பணியாற்றி வரும் 5 பேரும் வேலைவாய்ப்பின்றி தவித்து வந்த காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள்.

உணவு, உடை, உறைவிடம். இது தான் மனிதனின் அத்யாவசிய தேவை. இந்த மூன்றையும் அடிப்படையாகக் கொண்டு எந்த தொழிலை தொடங்கினாலும் சாதிக்கலாம் என்பது தொழில் துறையில் வெற்றி பெற்றவர்களின் சூட்சமம். அதனை பின்பற்றி, லாண்டரி தொழிலில் நுழைந்து சாதனை படைத்து வருகின்றனர் மாற்றுத்திறனாளிகளான முரளி மற்றும் சுதா.



கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர்கள் முரளி மற்றும் சுதா. இவர்கள் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக, தங்களைப் போன்ற செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், Deaf Leaders Foundation என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர். இதன் மூலம், ஏராளமானவர்களுக்கு கல்வி மற்றும் பயிற்சி வழங்கியதோடு, அவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுத்து வந்தனர்.

அவர்களது முயற்சியின் அடுத்த பரிணாமமாக தொடங்கியது தான் 'நம்ம லாண்டரி'. தங்களின் Deaf Leaders Foundation அமைப்பின் மூலம் கடந்த ஜனவரி மாதம் கோவை சாய்பாபா காலனியில் ‘நம்ம லாண்டரி‘யை தொடங்கினர். சுமார் 2 லட்ச ரூபாய் முதலீட்டில் இந்த கிளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் பல்வேறு சிக்கல்களை சந்தித்தாலும், இப்போது சாய்பாபா காலனி பகுதி மக்கள் மட்டுமல்லாமல், அருகில் உள்ள பகுதி மக்களும் ‘நம்ம லாண்டரி‘க்கு கை கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.


இதற்கு காரணம் இங்கு பணியாற்றும் 5 பேரும் காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாதவர்கள் என்பது மட்டுமல்ல, அவர்களது தொழில் நேர்த்தி என்பது தான். தற்போது ‘நம்ம லாண்டரி‘யின் 2-வது கிளையை கணுவாய் பகுதியில் விரைவில் திறக்கப்படவுள்ளது. இது குறித்து கேள்விபட்டவுடன், ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகக் குழு, சாய்பாபா காலனியில் உள்ள ‘நம்ம லாண்டரி‘க்கு சென்றோம்.

அங்கு நாம் சென்ற போது, அங்கிருந்த 2 பெண்கள் உள்ளிட்ட 3 பணியாளர்கள், துணிகளை அயர்ன் பண்ணிக் கொண்டிருந்தனர். நாம் சென்றது அவர்களுக்கு தெரியாது. அவர்கள் துணிகளை நேர்த்தியாக மடித்து அழகாக அயர்ன் பண்ணிக் கொண்டு இருந்தனர்.

அப்போது அங்கு வந்த ‘நம்ம லாண்டரி‘யின் உரிமையாளரும், Deaf Leaders Foundation இயக்குநருமான முரளியிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு பேசினோம். அப்போது அவர் நம்மிடம் சைகை மொழியில் பேசத் தொடங்கினார். அவர் பேசுவதை அவரது மகள் சினேகா நமக்கு மொழிபெயர்த்தார்.

நம்மிடம் பேசிய முரளி, “கடந்த ஒரு வருடமாக ‘நம்ம லாண்டரி’ என்ற பெயரில் சலவை நிலையம் (Namma Laundry) நடத்தி வருகிறோம். இரண்டு தனியார் அமைப்புகளின் உதவியுடன், வேலையில்லாமல் இருந்த காது கேளாதவர்கள் மற்றும் வாய் பேச முடியாத (Deaf and dumb people) 5 பேரை கொண்டு இதனை தொடங்கினோம்“ என்றார்.

மேலும், ‘நம்ம லாண்டரி‘யின் வாடிக்கையாளர்கள், அன்றாடப் பணிகள் குறித்து நாம் கேட்டோம். அதற்கு பதில் அளித்த அவர், “தினமும் 300 முதல் 400 வாடிக்கையாளர்கள் வருகின்றனர். இங்கு துணி துவைத்தல் (washing), இஸ்திரி (Iron), நீராவி சலவை (steam Iron), உலர் சலவை (dry cleaning) ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு செய்து தருகிறோம்“ என்றார்.

இங்கு பணியாற்றுபவர்கள் வாய் பேச முடியாத, காது கேளாதவர்கள் என்பதால், வாடிக்கையாளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறீர்கள்? என்று கேட்டோம். அதற்கு பதில் அளித்த முரளி, “எங்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் தகவல் தொடர்பில் இதுவரை எந்த பிரச்சினையும் இருந்ததில்லை. ‘நம்ம லாண்டரி‘க்கென தனி வாட்ஸ்ஆப் எண் வைத்துள்ளோம்.

இதில் வாடிக்கையாளர்கள் எங்களை தொடர்பு கொள்வார்கள். சிலர் இங்கு வந்து துணியை கொடுத்து சலவை செய்து அயர்ன் பண்ணி வாங்கிச் செல்கின்றனர். மேலும், வர முடியாதவர்கள் எங்களை தொடர்பு கொண்டால், கூகுள் மேப் (google map) மூலம் அவர்களது முகவரியை அனுப்பச் சொல்வோம். அவர்கள் அனுப்பிய பிறகு, வாடிக்கையளர்களின் வீடுகளுக்கு சென்று துணிகளை வாங்கி வருவோம்“ என்று அவர்கள் சலவை செய்து தரும் துணி போல் 'பளிச்' என்று பதில் அளித்தார்.

“இந்த கிளையில், 5 பேர் முழுநேரமும், டெலிவரிக்காக ஒருவர் பகுதி நேரமாகவும் பணியாற்றி வருகின்றனர். ‘நம்ம லாண்டரி‘யின் 2-வது கிளையை கணுவாய் பகுதியில் விரைவில் தொடங்க உள்ளோம். தொடர்ந்து 3-வது கிளையை சூலூர் பகுதியில் திறக்க உள்ளோம். அந்த கிளைகளிலும், எங்களைப் போன்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க உள்ளோம். எங்களுக்கு மக்கள் நல்ல ஆதரவு அளித்து வருகின்றனர்” என்று பெருமிதத்துடன் கூறினார்.

தொடர்ந்து, சினேகா நம்மிடம் பேசுகையில், “ஏராளமான மாற்றுத்திறனாளிகள் எனது தந்தையிடம் வந்து வேலைவாய்ப்பு கேட்டுச் சென்றனர். இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கிலே ‘நம்ம லாண்டரி‘யை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். வாட்ஸ்ஆப் மூலம் அதிகமான ஆர்டர்கள் வருகின்றன. 100-க்கும் அதிகமானோர் நிரந்தர வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

எங்களுக்கு பொதுமக்கள் நல்ல ஆதரவு தருகின்றனர். சிஎஸ்ஆர் எனப்படும் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு உதவியின் கீழ் எங்களுக்கு சிலர் உதவி செய்கின்றனர். அதனை நாங்களும் மிகச் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். மற்ற இடங்களை காட்டிலும் குறைந்த கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு சலவை செய்து கொடுக்கிறோம். ஒரு துணியை ‘நம்ம லாண்டரி‘யில் அயர்னிங் செய்வதற்கு ரூ.12, ஒரு கிலோ துணியை சலவை செய்வதற்கு ரூ.120 மட்டுமே கட்டணமாக பெறுகிறோம்” என்றார்.




Deaf and mute girl molested, extorted of Rs 7.7 lakh


30.12.2025
Rajkot: The Bhaktinagar Police arrested a man for allegedly molesting and extorting a 17-year-old deaf and mute girl who was forced to steal Rs 7.70 lakh cash which her parents had set aside for a relative's marriage.

According to the police, the ordeal reportedly began on Sept 27 when a neighbouring teenage girl lured the victim to a nearby garden. When she reached there, the girl introduced her to her boyfriend, who was an adult.

According to the police complaint, the boyfriend of the victim's neighbour molested the victim and took several objectionable photographs of her.

Despite being unable to speak or hear, the victim can read and write to some extent. The accused reportedly used written notes to threaten her, claiming they would share the photos with her relatives and circulate them on social media if she did not pay them.

The crime remained hidden for over two months until the girl's family prepared for a nephew's wedding held between Dec 4 and 6. The family set aside Rs 7.70 lakh for wedding expenses, but when they went to retrieve the cash, the cupboard was empty.

Upon being questioned, the victim used sign language to reveal the harrowing details of the garden incident, the harassment, and the subsequent extortion.

She explained that she was handing over the cash in instalments to stop the accused from shaming her family.

Investigating officer MM Sarvaiya said, "We arrested the accused who works as a labourer. Our primary focus now is the recovery of the extorted money. We are also examining the mobile phone used to take the photos to ensure they were not circulated online."

The accused was booked under the sections 308(2) and 61(2) of Bharatiya Nyaya Sanhita (BNS) and the Protection of Children from Sexual Offences (POCSO) Act.

The police are also investigating the degree of involvement of the neighbour who allegedly acted as an accomplice.



Thursday, December 25, 2025

Santa’s cause: Eateries bring Xmas cheer to deaf students


25.12.2025
Noida: Ahead of Christmas, the city's restaurant community came forward to spread festive cheer among deaf children.

At least 50 restaurants in Noida and NCR, part of the National Restaurant Association of India (NRAI), donated school bags and stationery to 150 students, aged between four and 17, of Noida Deaf Society on Tuesday.

The initiative, ‘Santa's Cause', encouraged restaurateurs to donate 10% of every food bill paid at their eateries in Dec. The pooled contribution was used to organise the distribution at the society's campus, where a brief Christmas celebration was also held.

Head of the NRAI Noida Chapter, Varun Khera, said the initiative was meant to ensure that children with hearing and speech disabilities are not excluded from festive experiences.
"Children look forward to Christmas because of the gifts associated with it. Through Santa's Cause, we wanted to share that happiness with these marginalised students," he said.Khera said the association is also looking beyond one-time donations. NRAI is also in talks with the school to provide employment to deaf students in the hospitality sector. "There are several roles where they can perform well with the right support. Our effort is to create inclusive employment opportunities and help integrate them into the workforce," he said.

Founder of the Noida Deaf Society, Ruma Rupa, said the students responded with visible excitement. "The children were thrilled. Many of them had never interacted so closely with people from the restaurant industry," she said. She added that the visiting restaurateurs took a tour of the society, spent time with the students and interacted with them through sign language and the assistance of teachers.

Noida Deaf Society works to educate and upskill deaf children and youth aiming to bring them into mainstream education and employment.

The organisation supports students through formal schooling, vocational training and life-skills development, with a focus on long-term independence.

Staff members said such visits help build confidence among students and expose them to possible career paths.



Healthcare workers overcome communication barrier to deliver baby of hearing and speech impaired woman at rural health centre in Kolhapur


25.12.2025
Kolhapur: Six staffers, including a doctor, a health visitor, three nurses and an ASHA worker, delivered a healthy baby for a hearing and speech-impaired woman at the Kasba Sangaon's primary health centre in Kolhapur district on Dec 20. They overcame the challenge of communication without the presence of a sign-language expert by relying on clinical analysis and gestures. The woman was admitted in the afternoon, and she gave birth eight hours later, at 10pm on Saturday night.

At the PHC, which is at the grassroots level of the public healthcare system, such cases are a rarity. The 25-year-old woman's husband was physically challenged and could not assist staff with communication, nor were any of her relatives present. An ambulance brought her to the PHC after she went into labour.

"We were not able to understand what pain she was going through as she was not able to convey it. We relied on clinical analysis to find out how she was doing. We had to use actions to show her how to get into labour. We had to squat so that she understood how to squat; otherwise, the wrong position may have caused the delivery of the baby in the bathroom. The problem was that the pain was insufferable to her, which worried us.

She had no hearing aid to understand what we were asking," said Vasundhara Deshmukh, the medical officer who led the delivery.

Deshmukh was assisted by Uma Bothe, a health visitor, and nurses Vidya Bidkar, Urmila Mohite and Urmila Bhangre, along with ASHA worker Manisha Devadkar.

This was the speech and hearing-impaired woman's second delivery. During her first pregnancy, she had been referred to CPR Hospital Kolhapur, a tertiary care facility. This time, travel was inadvisable because the CPR Hospital is around 55 km away, nearly an hour's journey. At PHCs, normal deliveries are carried out, while complicated and high-risk cases are referred to sub-district or district hospitals, where c-sections are generally performed.

Farukh Desai, the district reproductive and child care officer of Kolhapur, said, "In the past 10 years of my service in Kolhapur district, I never came across such a case at the PHC level. The doctors at the PHC, from the start, provided the service of sonography, medicines, and all tests free of cost to the pregnant woman. We are going to screen the baby for congenital anomalies with the help of an ENT specialist, as many parents have doubts in mind that if any one of them is speech and hearing impaired, then their babies too may get similar impairment hereditarily. In such cases, we carry out cochlear implants so that the baby may grow up listening and thereby may speak normally."



BIG FM’s Santa Cause 2025 cheers hearing-impaired kids


24.12.2025
BIG FM, one of India’s leading radio networks, brought the spirit of Christmas alive with the successful culmination of its Santa Cause 2025 initiative, spreading joy and warmth among students of The Stephen High School for the Deaf and Aphasic. The festive outreach saw enthusiastic participation from BIG FM’s RJ team along with actress Akanksha Puri, who joined the celebration and helped make the day special for the children.

According to a press release, the initiative was rooted in the network’s belief that entertainment can serve as a powerful force for positive social impact. Santa Cause 2025 reinforced BIG FM’s long-standing commitment to inclusivity, community engagement and creating meaningful experiences beyond the airwaves, especially during the festive season.

A key highlight of the celebration was a specially curated bus joy ride across Mumbai for the children. The route covered some of the city’s most iconic stretches, starting from Dadar and passing through the Worli Sea Link, Marine Drive via the Coastal Road, before returning to Dadar. The outing offered the students a memorable festive experience, filled with excitement and shared moments of happiness.

Speaking on the initiative, Ashit Kukian, CEO, BIG FM, said that with its extensive reach and strong local connect, the network consistently strives to go beyond entertainment. He added that campaigns like Santa Cause reaffirm BIG FM’s commitment to using the power of sound, on-ground engagement and digital platforms to connect communities and create lasting, positive change.

Adding to the warmth of the celebration, Bombay Tacos distributed meals for the children, while Ultra Toys contributed toys and gifts, further amplifying the festive cheer. Actress Akanksha Puri actively interacted with the students and took part in the gifting activities, creating moments of joy and connection that resonated throughout the day.

BIG FM’s RJs—Sahil, Dilip, Rani and Vrajesh—played a central role in keeping the atmosphere lively, leading engaging activities and ensuring the celebration was filled with laughter, warmth and the true spirit of Christmas. Through Santa Cause 2025, BIG FM once again demonstrated how thoughtful initiatives can bring communities together and make the festive season meaningful for those who need it most.



மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நிதியுதவி உயர்வு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு


23.12.2025
புதுச்சேரி: புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித்தொகை, அரிசி தொகை, பண்டிகை இலவச துணி தொகை, பெட்ரோல் ஆகியவற்றை உயர்த்தி மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சமூக நலத்துறை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளர்கள் தின விழா ஆண்டுதோறும் டிசம்பர் 3ல் நடக்கும். நடப்பாண்டு தொடர் மழையால் இந்நிகழ்வு தள்ளிவைக்கப்பட்டு இன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "மாற்றுத் திறனாளிகள் என சொல்லும்போது எத்தனை சதவீதம் இருந்தால் உதவிகள் கிடைக்கும் என்ற நிலையில் 40 சதவீதம் இருந்தாலே போதும் என்று உறுதி செய்துள்ளோம். மாற்றுத்திறனாளிகள் வண்டிக்கான பெட்ரோல் 25 லிட்டரில் இருந்து 5 லிட்டர் உயர்த்தி 30 லிட்டராக தரப்படும்.

மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கை தரத்தை உயர்த்த செலவுகளை சமாளிக்க மாதாந்திர உதவித்தொகையை உயர்த்துகிறோம். ரூ.3,000 உதவித்தொகை வாங்குவோருக்கு ரூ.3,500 ஆகவும் ரூ.4,800 வாங்குவோருக்கு ரூ.5,500 ஆக உயர்த்தப்படும். மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது 15 கிலோ அரிசிக்கு பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் அரசு செலுத்துகிறது. அது 20 கிலோ அரிசிக்கான பணமாக தரப்படும்.

தற்போது 15 கிலோ அரிசிக்கு கிலோவுக்கு ரூ.30 தருவதை ரூ.40 ஆக உயர்த்தி மாதம் ரூ.800 அரிசி பணம் தரப்படும். இலவச துணிக்கு பண்டிகை காலத்தில் ரூ.500 தருவதை ரூ.750 ஆக உயர்த்தி தரப்படும். உயர்த்தப்பட்ட தொகை விரைவில் தரப்படும் என்றார்.

புதுச்சேரி ஜெயராம் திருமண மண்டபத்தில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் விழாவில் ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பேரவைத்தலைவர் செல்வம், அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆளுநர்- முதல்வர் முன்னிலையில் மாற்றுத்திறனாளிகள் வாக்குவாதம்: முன்னதாக விழாவில் மாற்றுத்திறனாளி சங்கங்கள் நிர்வாகிகள் பேச அனுமதிக்கப்பட்டனர். வேலாயுதம் என்பவர் பேசும்போது, "நீண்ட காலம் முதல்வராக ரங்கசாமி இருக்கிறார். நமது கருத்துகள் கேட்பார்.

அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏதும் செய்யவில்லை. பல நலத்திட்டங்களை பலருக்கு செய்தாலும் மாற்றுத் திறனாளிகளுக்கு செய்யவில்லை. நம் பிரச்சினைகள் குறித்து அரசு கவலைப்படவில்லை." என்றார்.

அப்போது கீழே இருந்த மாற்றுத்திறனாளிகள் எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலாயுதம் தனது கருத்தை சொல்வதாக கூறினார். அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மோதல் ஏற்பட்டதையடுத்து போலீஸார் சமானதப்படுத்தினர். தொடர்ந்து வேலாயுதம் பேசினார்.


Monday, December 22, 2025

Deaf and mute woman breaks 16-year silence, exposes serial sexual abuse, blackmail in Mumbai


21.12.2025
A probe has revealed that the accused had similarly drugged and assaulted speech and hearing impaired women and threatened them into silence by blackmailing them with obscene videos, according to a police official

A deaf and mute woman's complaint about a sexual assault that took place 16 years ago in Mumbai has unmasked a serial predator, revealing a disturbing pattern of abuse and blackmail he perpetrated on several women from the community.

The accused was arrested on December 13 after the survivor broke her silence recently following the suicide attempt by one of the women he allegedly sexually harassed.

Disturbed by the suicide attempt, she confided in her friends during a video call about the assault that occurred in 2009.

According to the police, the survivor, a resident of the western suburbs, communicated in sign language during a video call with her friends and colleagues, who were part of a WhatsApp group, that the accused had drugged and raped her when she was a minor.

She also took her husband into confidence, and with support from Thane Deaf Association president Vaibhav Ghaisis, activist Mohammed Farhan Khan, sign language interpreter Madhu Keni, and a retired officer from the Ali Yavar Jung National Institute of Speech and Hearing Disabilities Divyangjan, the survivor approached the police.

The survivor, her husband and a few of her friends went to the Kurar police station, where her statement was recorded in camera, with Ms. Keni as interpreter, and the accused, Mahesh Pawar, was arrested a few hours later from Virar, a suburb in Palghar district.

Recalling the trauma she endured 16 years ago, the survivor said that a female friend had invited her to explore the city in July 2009 and took her to Pawar's home in Vakola, Santacruz, an official said.

The accused allegedly offered her samosas and some beverage to celebrate the female friend's birthday. The survivor said she was forced to have the drink, which Pawar had allegedly spiked, and after a while, her friend left her alone with him.

The accused allegedly overpowered and raped her, and later blackmailed her with the recorded video of the assault.

The trauma of assault stayed with her over the years, and the attempted suicide of another woman from the community, allegedly assaulted by Pawar, propelled her to come forward.

A probe has revealed that the accused had similarly drugged and assaulted speech and hearing impaired women and threatened them into silence by blackmailing them with obscene videos, a senior police officer said.

The accused allegedly shot obscene videos of several women, using which he blackmailed them and extorted money, gold and mobile phones, he said.

He allegedly forced women into participating in nude video calls with him and recorded these to threaten them, the official said.

"As per initial investigation so far, we have evidence of his abuse of seven women, but the number can increase to more than 24," the official told PTI.

While Pawar has been remanded in judicial custody, no other woman has come forward with a complaint against him as yet, he said.

Talking to PTI, Ms. Keni said all women who have survived abuse and harassment by Pawar want to lodge a complaint against him.

She claimed that the accused had extorted money from one of the women he abused, but did not return the sum even when she needed it for a medical emergency.


Friday, December 19, 2025

Man arrested for raping deaf-mute niece in Samastipur


18.12.2025
Patna: Police have arrested a 30-year-old man for allegedly raping his deaf and mute teenage niece in Samastipur district.

According to the complaint, the incident took place on Dec 15 when the survivor was sent to fetch a spade from the fields. The accused allegedly intercepted her, took her to his house and raped her.

The teenager managed to escape and informed her family about the assault through gestures. She later went to the police station accompanied by her relatives and lodged a complaint.

Following the arrest, both the survivor and the accused were sent for medical examination. Police said further legal proceedings are underway.



Deaf and mute woman registers complaint six years after sexual assault in Mumbai


18.12.2025
Mumbai: Six years after a deaf and mute woman was drugged and sexually assaulted, she registered a police complaint after getting support from her husband. Kurar police arrested the accused and transferred the case to Vakola police as it occurred in their jurisdiction.

The victim was a minor when the incident occurred in SAFETY HEALTH GURU 2009. She attended a friend's birthday party when the accused saw her. Later, one of her friends took her to his house. The accused offered her a spiked beverage and sexually assaulted her after she passed out. When the girl came to, she found that she was bleeding. She told her family but did not get enough support to lodge a complaint until now.

After arresting the accused, the police seized his phone and found that it contained inappropriate videos of several women. Police suspect he filmed these women over video call, without their consent, and subsequently blackmailed them.

Further police investigation is ongoing, and police are trying to reach out to other victims to record their statements.