FLASH NEWS: தனது நோபல் பரிசை டிரம்ப்பிடம் வழங்கிய வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் ***** இஸ்ரேலில் வாழும் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் - தூதரகம் அறிவுறுத்தல் ***** போராட்டக்காரர்களை தூக்கில் போடும் திட்டம் எதுவும் இல்லை: ஈரான் அறிவிப்பு ***** ஈரான்: போராட்டத்தில் 3,428 பேர் பலி; 10 ஆயிரம் பேர் கைது ***** 75 நாடுகளுக்கு அமெரிக்க விசா வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்: டிரம்ப் நிர்வாகம் கட்டுப்பாடு ***** அமெரிக்காவின் பாதுகாப்பிற்கு கிரீன்லாந்து அவசியம் - டிரம்ப் ***** ‘ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை’ - ஐ.நா. அறிக்கை ***** திபெத், மியான்மரில் 2 நாட்களில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள்; மக்கள் அச்சம் ***** ஈரானை தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்: அமெரிக்காவுக்கு ரஷியா எச்சரிக்கை ***** "இனி சீண்டினால்.." - சீனாவுக்கு ஜப்பான் ஓபன் வார்னிங் ***** ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25 சதவீத வரி; டிரம்ப் அறிவிப்பால் அதிர்ச்சி ***** இலங்கையில் இந்தியா நிதி உதவியில் கட்டப்பட்ட முதல் ‘பெய்லி' பாலம் திறப்பு ***** மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார் பில்கேட்ஸ் ***** உக்ரைன் மீது ரஷியா ஒரே வாரத்தில் 1,100 டிரோன்கள் தாக்குதல்: ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு ***** உற்பத்தி, தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள்; புதிய தொழில் நிறுவனங்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் ***** சட்டவிரோத வாக்கி-டாக்கி விற்பனை; மெட்டா, அமேசான் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு மத்திய அரசு அபராதம் ***** “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி ***** கேரளாவில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட பெயர்களை வெளியிட வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தல் ***** ‘வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதில் அடுத்த 20 ஆண்டுகள் மிக முக்கியமானவை’ - ஜனாதிபதி திரவுபதி முர்மு ***** நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு; சிங்கப்பூர் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் டெல்லி திரும்பியது ***** காஷ்மீரில் வாட்டி எடுக்கும் குளிர்; ஸ்ரீநகரில் -5.2 டிகிரி வெப்பநிலை பதிவு *****

Sunday, May 3, 2026

Deaf, mute and visually impaired girl scores 98.7% in ISC Class 12 exams: How Lucknow's 'Helen Keller' scripted her success story again


01.05.2026

A 19-year-old visually and hearing-impaired student from Lucknow has secured 98.75 per cent marks in the ISC Class 12 examinations, turning severe disability and medical complications into an extraordinary academic achievement..

Sarah Moin, a resident of Hussain Ganj in Uttar Pradesh, lives with both visual and hearing impairment and is also battling sarcoidosis, a rare disease that affects multiple organs. Despite these challenges, she emerged as one of the top performers in her school with a near-perfect academic record.

She scored 98.2 per cent in her best of five subjects. Her subject-wise performance includes 100 marks each in Geography and Mass Media & Communication, 98 in English, 97 in History and 96 in Psychology. She also secured an A grade in SUPW and Community Service, according to her scorecard.

Sarah studied at Christ Church College under Principal Rakesh Chattree and special educator Salman Ali Qazi. Her learning process extended beyond conventional classrooms, relying on tailored teaching methods, assistive communication systems and constant academic support.

She uses assistive technologies such as a braille display and Orbit Reader, which convert digital content into tactile form, enabling her to read, write and independently operate a computer. At home as well, she continues her studies using similar devices that allow her to engage with study material without assistance.

Teachers and classmates have often drawn parallels between her resilience and that of Helen Keller, frequently referring to her by the same name. The comparison reflects her determination in overcoming dual sensory impairment through education and perseverance.

Helen Keller was an American author, lecturer and disability rights advocate who overcame blindness and deafness to become one of the most influential voices for persons with disabilities worldwide. Her life continues to be cited globally as an example of overcoming severe sensory impairment through education and determination.

Sarah’s father, Moin Ahmad Idris, said her journey has been marked by consistent struggle against structural barriers faced by disabled candidates in mainstream and competitive education systems.

"She wants to become an IAS officer and work for people, especially disabled children," he said, adding that she received continuous guidance from her special educator and school authorities throughout her academic journey.

He also highlighted the difficulties she is likely to face while appearing for competitive examinations due to inadequate accessibility provisions for deaf-blind candidates.

"Despite her achievements, appearing in competitive examinations remains a major hurdle due to a lack of adequate accessibility provisions for deaf-blind candidates," Idris told.

He further urged examination authorities to permit greater use of assistive devices, arguing that traditional systems such as scribes do not adequately reflect the abilities of candidates like Sarah.

"In her case, a scribe cannot fully capture her answers. She needs accessible tools to express herself," he said.

Sarah had earlier scored 94 per cent in Class 10 examinations. She is now preparing for higher studies with the aim of joining the civil services and working for the welfare of disabled children, continuing a journey that has already become an example of determination and inclusive education.

Indian Deaf cricket team sweep South Africa 3-0 in T20Is, 2-0 in ODIs


03.05.2026
New Delhi, May 3 (IANS) Indian Deaf Cricket Team completed a dominant tour of South Africa, winning all three T20Is and both ODIs against the hosts. The matches were played at Sinoville Cricket Club, where the visitors

consistently outperformed South Africa in all departments.

The IDCA, supported by the BCCI and recognised by the Deaf International Cricket Council and Asian Deaf Cricket Association, organised the series.

In the T20I series, India chased down 108 in the opening match to win by three wickets, followed by an eight-wicket victory in the second game after chasing 109. In the third T201, India posted 157/3 and bowled South Africa out for 85 to seal a commanding 72-run win.

The ODI series saw India continue their strong run. They comfortably chased 118 in the first ODI to win by seven wickets. In the second ODI, India edged out South Africa in a close contest, chasing 203 and winning by one wicket to complete the 2-0 sweep.

Virender Singh was the standout performer of the series. He was named Player of the Series in both formats and also finished as the best batsman and bowler in the T20Is, while picking up the best bowler award in ODIs. Sai Akash was named the best batsman in the ODI series.

The closing ceremony was attended by IDCA officials, support partners and both teams. In a special moment, team representatives including captain Virender Singh and IDCA President Sumit Jain presented Acting High Commissioner Banu Prakash with a signed jersey and cap as a symbol of respect and unity.

Reflecting on the win, Sumit Jain, President, IDCA said, "Our players were well-prepared and excited for the championship. They were ready to showcase their skills and compete for the prestigious title. Their dominating performance in the series shows that the team left no stones unturned to make sure the trophy comes to India.

While, Roma Balwani, CEO, IDCA said, "Hosting the series in Pretoria further strengthens the relationship between India and South Africa, while also recognizing deaf cricket as a competitive and inspiring sport. Events like this go beyond the sport itself-they build connections through sport and celebrate shared values."

The association also expressed gratitude to Jay Shah, Chairman of the ICC and the Board of Control for Cricket in India, for supporting disability cricket initiatives.

காது கேளாதோர் மாநில செஸ் :60 பேர் உற்சாக பங்கேற்பு



29.04.2026
சென்னை: மதுரையில் நடந்த காது கேளாதோருக்கான மாநில செஸ் போட்டியில், 60க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.

தமிழ்நாடு காது கேளாதோர் செஸ் சங்கம் சார்பில், மாநில அளவில் 12வது ஓபன் டெப் செஸ் போட்டி, மதுரை விசாலாக்ஷிபுரத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., காமக் பள்ளியில் நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 60க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் ஆடவர் சீனியர் பிரிவில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்பென்சர் அலெக்சாண்டர் முதலிடமும், மதுரை அழகுராஜா மற்றும் கன்னியாகுமரி சிவ்பராஜ் அடுத்தடுத்த இடங்களை கைப்பற்றினர். ஜூனியர் பிரிவில் ஈரோடு கவுசிக், ஈரோடு கனிஷ் மற்றும் சென்னை கோகுல் முறையே முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.

சப் - ஜூனியரில் ஈரோடு ரித்திக், ரித்திஷ் மற்றும் சென்னையின் மனாவ் முதல் மூன்று இடங்களை கைப்பற்றினர்.

அதேபோல, பெண்கள் சீனியர் பிரிவில் விருதுநகர் சிவகாமிலட்சுமி ஈரோடு ரத்தினம் ஆகியோர் முறையே முதல் இரண்டு இடங்களை கைப்பற்றினர். பெண்கள் ஜூனியர் பிரிவில் ஈரோடு காவியா முதலிடம் பிடித்து அசத்தினார்.

தொலைபேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் காது கேளாதோரால் விமர்சிக்கப்படுவது ஏன்?


கிரஹாம் பெல் 1847ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் பிறந்தார்; 24 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு குடியேறினார்; மேலும், அவருக்கு 30 வயது நிறைவடைவதற்கு உள்ளாகவே, அவரைப் புகழ்பெற்றவராக்கவிருந்த தொலைபேசியை அவர் உருவாக்கியிருந்தார்.


பிரிட்டிஷ்-அமெரிக்க விஞ்ஞானி அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசியை கண்டுபிடித்ததற்காகப் பரவலாக அறியப்படுகிறார். இருப்பினும் உலகின் காது கேளாதோர் சமூகத்தின் பெரும்பகுதியினருக்கு அவரது பெயர் போற்றுதலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட உணர்வைத் தருகிறது.

கண்டுபிடிப்புகளின் வரலாற்றைப் பற்றிய கவர்ச்சிகரமான விஷயங்களில் ஒன்று, ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒரே இலக்கை நோக்கி எத்தனை முறை பணியாற்றியுள்ளனர் என்பதுதான்.

இது அத்தகைய நிகழ்வுகளில் ஒன்று. ஆனால், அந்த இலக்கு தொலைபேசி இல்லை என்பதுதான் சுவாரஸ்யம்.

கடந்த 1870களில், மின்சாரத் தந்தி ஏற்கெனவே மக்கள் ஒளியின் வேகத்தில் உலகளவில் தொடர்புகொள்வதைச் சாத்தியமாக்கி இருந்தது. இதுவொரு பெரிய திருப்புமுனையாக இருந்தாலும், அதில் சில அடிப்படை குறைபாடுகள் இருந்தன. அது விலை உயர்ந்ததாகவும், ஒரு நேரத்திற்கு ஒரு செய்தியை மட்டுமே அனுப்ப முடியும் என்பதுமே அந்தக் குறைபாடுகள்.

அப்போது ஒரே நேரத்தில் பல செய்திகளை அனுப்புவதற்கான வழியைக் கண்டுபிடிப்பது சவாலாக இருந்தது. மேலும், அதற்கான வெகுமதி சிறப்பாக இருக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

கிரஹாம் பெல் 1871இல் அமெரிக்காவுக்கு வந்திருந்தார். அவர் ஏற்கெனவே தந்தி மற்றும் கண்முன் இருந்த சவாலால் ஈர்க்கப்பட்டார். அதற்கும் மேலாக, அவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார். அந்தப் பெண்ணின் தந்தை பல செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பும் ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்ய முன்வந்தார். ஏனெனில், அவர் அதைச் சாத்தியமாக்கினால் அதன்மூலம் தான் நிதிரீதியாகப் பலனடைய முடியும் என்று அவர் கருதினார்.

கிரஹாம் பெல் ஒரு பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் அல்ல, மேலும் மின்சாரம் பற்றி அவர் அதிகம் அறிந்திருக்கவில்லை. இருந்தாலும், அவருக்கு வேறு அறிவும் பதில்களைக் கண்டுபிடிக்க வேண்டுமென்ற விருப்பமும் இருந்தது.

ஆனால், அதே விஷயத்தை அடைய முயன்று கொண்டிருந்த மற்ற பலரும் இருந்தனர். சிலர் அந்தப் பணிக்கு மிகவும் தகுதியானவர்களாக இருந்தனர்.

அவருக்கு மிக முக்கியமான போட்டியாளராக இருந்தவர் எலிஷா கிரே என்ற தொழில்முறை கண்டுபிடிப்பாளர். அவர் அந்தத் துறையில் மதிக்கப்பட்டார். அதோடு, இருமுறை தந்தியின் மேம்பாடுகளை உருவாக்கினார்.

இருவரும் ஒருவருக்கொருவர் முன்னேற்றம் மட்டுமின்றி, பிறரின் சாதனைகளையும் அறிந்திருந்தனர். இதில் இத்தாலிய குடியேறியான அன்டோனியோ மியூசி, 2002இல் அமெரிக்க நாடாளுமன்றத்தால் தொலைபேசியின் உண்மையான கண்டுபிடிப்பாளராக அங்கீகரிக்கப்பட்டவர். ஏனெனில், 1860இல் நியூயார்க்கில் அவர் உருவாக்கிய "டெலிட்ரோஃபோனோ" அவரை இந்த சர்ச்சைக்குரிய பட்டத்திற்குத் தகுதியுடையவராக்கியதாக அவர்கள் கருதினர்.

ஆனால், 19ஆம் நூற்றாண்டில், சர்ச்சையின் மையத்தில் மியூசி இருக்கவில்லை.

அதேநேரத்தில், அவர்கள் பல செய்திகளை ஒரே நேரத்தில் அனுப்பும் தந்தியைத் தொடர்ந்து ஆராய்ந்து கொண்டிருந்தபோது, கிரஹாம் பெல் மற்றும் கிரே, குரல் மூலம் செய்திகளை அனுப்பும் சாத்தியத்தைக் கண்டுபிடித்திருந்தனர்.

இருவருமே இதனால் கவரப்பட்டாலும், கிரே தொலைபேசியைவிட தந்தியில் அதிக கவனம் செலுத்த முடிவு செய்தார். இதன் மூலம் அவரால் செல்வம் ஈட்ட முடியுமென உறுதியாக நம்பினார்.
அலெக்சாண்டர் கிரஹாம் பெல்லின் தந்தித் தொழில்நுட்பக் காப்புரிமை வரைபடம், மார்ச் 7, 1876.

அதே காரணத்திற்காக, கிரஹாம் பெல்லின் மாமனார் அவரையும் அதையே செய்யும்படி அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவரால் பெல்லின் சோதனையை எதிர்க்க முடியவில்லை. காதலர் தினமான பிப்ரவரி 14, 1876 அன்று, தொலைபேசிக்கான காப்புரிமைக்கான விண்ணப்பத்தை பெல் தாக்கல் செய்தார்.

அவருக்குத் தெரியாமல், இரண்டு மணிநேரம் கழித்து, கிரே தனது சொந்த யோசனையை காப்புரிமை அலுவலகத்தில் தாக்கல் செய்தார். ஆனால், அவர் மிகவும் தாமதமாகச் செய்தார்.

மார்ச் 7, 1876 அன்று, அலெக்சாண்டர் கிரஹாம் பெல் தொலைபேசிக்கான காப்புரிமையைப் பெற்று, அதன் கண்டுபிடிப்புக்கான உரிமைகளைப் பெற்றார்.

உண்மையான நோக்கம்

தொலைபேசியைக் கண்டுபிடித்தவர் என்ற தலைப்பு இன்னும் சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கிறது. ஆனாலும், பெரும்பாலானோர் அத்தகைய சாதனங்களை "நேரடி நடைமுறை பயன்பாடு" இல்லாமல் "ஓர் அறிவியல் ஆர்வம்" என்று மட்டும் கருதியபோது, கிரஹாம் பெல் ஒன்றை உருவாக்கியது மட்டுமின்றி, அதன் திறனைக் கண்டறிந்து, அதை நிரூபிப்பதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். (தி டெலிகிராஃபர், 1869).

அவரது அடிப்படைக் கண்டுபிடிப்பு விரைவில் உலகம் முழுவதும் வளர்ச்சியடைந்து பெருகியது. இன்று கிட்டத்தட்ட 9 பில்லியன் மொபைல் போன்கள் உள்ளன. அசலுடன் ஒப்பிடும்போது அவை முற்றிலும் வேறுபட்டவை என்றாலும், இன்னும் அதே கொள்கையை அடிப்படையாகக் கொண்டவையாக உள்ளன. இதன்மூலம் அவரது பெயர் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.

அந்தக் கண்டுபிடிப்பு, விமானப் போக்குவரத்து, வழிசெலுத்தல் மற்றும் ஒளி மூலம் தொடர்பு போன்ற பல்வேறு துறைகளில் அவர் உருவாக்கிய பிற கண்டுபிடிப்புகள் இருந்தபோதிலும், அவற்றைவிட இது நிலைத்து நின்றது.

கடந்த 1875ஆம் ஆண்டில், தொலைபேசிக்கு வழிவகுக்கும் சோதனைகளில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, இயந்திரங்களைக் கண்டுபிடிப்பது தனது உண்மையான நோக்கம் இல்லையென்று பெல் வலியுறுத்தினார்.

"ஒவ்வொரு நாளும் நான் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறேன்: காது கேளாதோர் மீதான என் ஆர்வம் வாழ்நாள் முழுவதும் என்னுடன் இருக்கும். நான் இந்த வேலையை (ஓர் ஆசிரியராக) ஒருபோதும் கைவிட மாட்டேன். மேலும் வாழ்வில் நான் எவ்வளவு வெற்றிகளைப் பெற்றாலும், உனது கணவர் எப்போதும் காது கேளாதோருக்கான ஆசிரியராக அறியப்படுவார் என்பதை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று பெல் வலியுறுத்தினார்.

பின்னர், தொலைபேசி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியிருந்ததற்கு வருத்தப்பட்டு, அவர் தனது காதலிக்கு எழுதினார்:

"காது கேளாதோருக்கு கல்வி கற்பிக்க நல்ல ஆசிரியர்கள் குழுவை உருவாக்க முடிந்தால், என் கண்டுபிடிப்பு வழங்கக்கூடிய அனைத்து மரியாதைகளையும் பெற்றதைவிட நான் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருப்பேன்."

அவரது தொழில், ஒரு வகையில், மரபுரிமையாக வந்தது. ஒரு கட்டத்தில் அவரது குடும்பம் அவருக்கு ஒரு வித்தியாசமான எதிர்காலத்தைக் கற்பனை செய்திருந்தாலும், அவரது சிறு வயதில் இருந்தே, அவரைச் சுற்றியிருந்த விஷயங்கள் அனைத்தும் ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள உதவுவதில் தன்னை அர்ப்பணிக்க அவரை ஊக்குவித்தன.

அவரது தாத்தாவும் தந்தையும் சொற்பொழிவு, உச்சரிப்பு ஆகியவற்றைக் கற்பிப்பதில் புகழ்பெற்ற ஆசிரியர்களாகத் திகழ்ந்தனர். தனது தாயிடம் இருந்து, இசை மீதான பற்றை அவர் வளர்த்துக் கொண்டார். அவரது தாயார் ஏறக்குறைய செவித்திறனை இழந்திருந்தபோதிலும், தனது செவி கேட்கும் கருவியின் குழாயை பியானோவுடன் ஒட்டி வைத்துக்கொள்வதன் மூலம், பியானோ வாசிப்பதை அவரால் கேட்க முடிந்தது.

பெல்லின் தாயார், எலிசா கிரேஸ் சைமண்ட்ஸ் பெல். ஒரு திறமையான பியானோ கலைஞரான அவர் காது கேளாதவராக ஆனார். நீண்ட காலமாக, அவர் தொடர்புகொள்ள ஒரு கேட்கும் கருவியைப் பயன்படுத்தினார்.

அந்தக் காலகட்டத்தில் தாமே அறியாமலேயே, ஒலியை எவ்வாறு அதிக சத்தமாக மாற்றலாம் என்பதற்கான அடிப்படைத் தத்துவத்தை அவர் கற்றுக்கொண்டிருந்தார். இது 'ஒலிப்பெருக்கம்' (Amplification) என்று அழைக்கப்படுகிறது.

அவரது வாழ்வின் நோக்கம் இப்படித்தான் வடிவமைக்கப்பட்டது: அதாவது அவரது தாயைப் போன்றவர்கள் பேச உதவுவது.

தனது 16 வயதில், அவர் ஏற்கெனவே பேச்சின் இயக்கவியலை ஆராய்ந்து கொண்டிருந்தார். 18 வயதில், அவர் கற்பிக்கவும், பேச்சு நுட்பங்களை ஆழமாக ஆராயவும் தொடங்கினார். அனால், அவரது இரண்டு சகோதரர்களின் மரணத்திற்குப் பிறகு, அவரது பெற்றோர் தங்கள் மீதமுள்ள ஒரே மகனுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்குவதை உறுதி செய்வதற்காக ஸ்காட்லாந்தில் இருந்து கனடாவுக்கு குடிபெயர முடிவு செய்தனர்.

அவர்கள் 1870இல் அங்கு சென்றடைந்தனர். அடுத்த ஆண்டு கிரஹாம் பெல் அமெரிக்காவின் பாஸ்டனுக்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் காது கேளாதோருக்கான பாஸ்டன் பள்ளியில் பணியாற்றத் தொடங்கினார்.

அங்குதான் அவர் தன்னைக் கவர்ந்த பெண்ணைச் சந்தித்தார். புத்திசாலியும் துடிப்பிமிக்கவருமான மேபல், ஐந்து வயதில் கேட்கும் திறனை இழந்திருந்தார். மேலும் 1877இல் அவர் பெல்லின் மனைவியானார். அவரது தொழில் காது கேளாதோர் சமூகத்திற்கு ஒரு நீடித்த மரபாக மாறியது அமெரிக்காவில்தான்.

காது கேட்காமல் பேசுதல்

தொலைபேசியின் வெற்றியுடன், கிரஹாம் பெல்லின் நற்பெயரும் புகழும் அவரை மிகவும் மதிக்கப்படும் நபராக மாற்றியது. அவர் தனது உண்மையான ஆர்வமான காது கேளாதோர் கல்வியில் தனது வருவாயை முதலீடு செய்தார். ஆனால், அதில் ஒரு முக்கியமான விஷயம் இருந்தது.

அவர்களின் பார்வையில், அவர்களுடைய சமூக மற்றும் தொழில்முறை ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்கான ஒரே வழி பேச்சு மூலமானது மட்டுமே. இந்த யோசனை திடீரென வரவில்லை. குரல் மற்றும் பேச்சு பற்றிய ஆய்வு மற்றும் அவரது சொந்த குடும்பத்தில் காது கேளாமையின் அனுபவத்தால் ஆழமாகத் தாக்கம் செலுத்தப்பட்ட சூழலில் பெல் வளர்ந்தார்.

அவரது தாயார் பல ஆண்டுகளாகத் தனது செவித்திறனை இழந்திருந்தார். ஆனால் அவர் பேசும் திறனைத் தக்கவைத்துக் கொண்டார். கிரஹாம் பெல்லை பொறுத்தவரை, பேச்சு ஒரு குறிப்பிட்ட சுயாட்சியையும் தனிப்பட்ட ஆற்றலையும் பாதுகாக்கும் என்பதை இது நிரூபிப்பதாகத் தோன்றியது.

பத்திரிகையாளரும் ஆராய்ச்சியாளருமான கேட்டி பூத், தி இன்வென்ஷன் ஆஃப் மிராக்கிள்ஸ்: லாங்குவேஜ், பவர் அண்ட் அலெக்சாண்டர் கிரஹாம் பெல்'ஸ் க்வெஸ்ட் டு எண்ட் டெஃப்னெஸ் என்ற புத்தகத்தின் ஆசிரியரும் ஆவார். அவரது கூற்றுப்படி, பெல் தான் உண்மையில் உதவுவதாக நம்பினார்.

"காது கேளாதோருக்கு பேச்சு அதிகாரம் அளிக்கும் என்று அவர் கருதினார்" என்று கேட்டி பூத் பிபிசி முண்டோவிடம் விளக்கினார்.

அவரது கல்வி முன்மொழிவு, காது கேளாத குழந்தைகளுக்குப் பேசவும் உதட்டசைவுகள் மூலம் புரிந்துகொள்ளவும் (lip reading) கற்றுக் கொடுப்பது, சைகை மொழியை பயன்படுத்துவதைக் குறைப்பது அல்லது நீக்குவதாக இருந்தது.

இதில் பிரச்னை என்னவெனில், இந்த முறை மிகப்பெரிய வரம்புகளைக் கொண்டிருந்தது. பெல் சில காது கேளாதோருக்கு பேசக் கற்றுக் கொடுப்பதில் விதிவிலக்கான திறமையைக் கொண்டிருப்பவராகத் தோன்றினார். ஆனால், கிட்டத்தட்ட யாராலும் அவரை நகலெடுக்க முடியவில்லை என்று பூத் சுட்டிக்காட்டுகிறார்.

"அவர் மிகவும் திறமையான ஆசிரியர். ஆனால், அவரது முறையை பிறர் பின்பற்றுவது மிகவும் கடினமாக இருந்தது. அவரது சொந்த ஆசிரியர்களுக்குக்கூட அதைக் கற்றுக்கொள்வதில் சிரமம் இருந்தது," என்று அவர் கூறுகிறார்.

மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக, ஒலிகளைக் கேட்காமல் பேசக் கற்றுக்கொள்வது அசாதாரணமானது. "ஒலி ஒருபோதும் உங்கள் உலகின் ஒரு பகுதியாக இருந்ததில்லை என்றால், அதை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது," என்று அவர் விளக்குகிறார்.

பெல் ஒரு காது கேளாத பெண்ணுக்கு பேசக் கற்றுக்கொடுக்கிறார். 1872ஆம் ஆண்டில், குறிப்பாக காது கேளாத மாணவர்களுக்கு உச்சரிப்பு முறைகளைக் கற்பிப்பதற்காக பாஸ்டனில் குரல் உடலியல் மற்றும் பேச்சு இயக்கவியல் பள்ளியைத் திறந்தார்.

அப்படியிருந்தும், கிரஹாம் பெல்லின் மகத்தான பொது நற்பெயர் இந்த முறையை மேம்படுத்தியது. இது உலகளாவிய கல்வி உலகில் ஏற்கெனவே பரவி வந்த ஒரு விஷயமாகும். மேலும் அது பல தசாப்தங்களாக காது கேளாதோருக்கான கற்பித்தலில் ஆதிக்கம் செலுத்தியது.

அவரது கருத்துகள் அவரது காலத்தின் பரந்த போக்குகளுடன் எதிரொலித்தன என்பதன் தாக்கத்தால் இது நிகழ்ந்தது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில், அமெரிக்கா ஒரு தீவிரமான சமூக மாற்றத்திற்கு உட்பட்டது.

திரளாக வந்த குடியேறிகளால் புதிதாக இணைக்கப்பட்ட பிரதேசங்கள், ஏற்கெனவே நிறுவப்பட்ட மக்களை, பூர்வீகவாசிகள், மெக்சிகன்கள் மற்றும் பிற சமூகங்களை ஒருங்கிணைத்தபோது, 'அமெரிக்கராக இருப்பது' என்றால் என்ன என்ற கேள்வி தொடர்ந்து கேட்கப்பட்டது.

ஆதிக்க ரீதியிலான பதில் சீரான தன்மையை நோக்கிச் சென்றது. ஆங்கிலத்தைப் பொதுவான மொழியாகக் கொண்டு, அனைவரும் ஒரே கலாசாரம் மற்றும் மொழியியல் மாதிரிக்கு ஏற்ப மாற வேண்டுமென்ற கருத்து ஊக்குவிக்கப்பட்டது. அந்தச் சூழலில் சைகை மொழி பெரும்பாலும் சரிசெய்யப்பட வேண்டிய ஒரு வேறுபாடாகக் காணப்பட்டது.

அதே நேரத்தில், யுஜெனிக்ஸ் போன்ற இயக்கங்கள் சமூக சிந்தனையில் தாக்கம் செலுத்தின. மேலும், கல்வி, உடல் மற்றும் மனதைக் கட்டுப்படுத்துவது காது கேளாதோர் உள்பட சில குழுக்களை "மேம்படுத்த முடியும்" என்ற நம்பிக்கையைத் தூண்டின.

"அமெரிக்க சமூகம் ஏற்கெனவே வித்தியாசத்தைப் பற்றிய பெரும் அச்சத்தைக் கொண்டிருந்தது. அது இயல்புநிலை என்ற எண்ணத்தினுடைய வெறித்தனமான சகாப்தம்," என்று பூத் சுட்டிக்காட்டுகிறார்.

உண்மையில், அந்தக் காலகட்டத்தில்தான் 'இயல்பு' என்ற சொல் ஒரு கணிதச் சொல்லாக இல்லாமல் மக்களுடைய பொதுப் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

கிரஹாம் பெல்லின் புதிய வாய்மொழி, அந்த கலாசார சூழலுக்கு சரியாகப் பொருந்துகிறது: காது கேளாதோரை பெரும்பான்மையினரின் தொடர்பு மாதிரிக்கு இயன்றவரை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கு அந்த முறை விரும்பியது.

ஆனால் விஷயங்கள் ஒருபோதும் அவ்வளவு எளிமையாக இருந்ததில்லை.

கிரஹாம் பெல்லின் முயற்சிக்கு வந்த எதிர்ப்புகள்

கிரஹாம் பெல்லின் காலத்திலும்கூட, அவரது இந்தப் பார்வையை எதிர்க்கும் குரல்கள் எழுந்தன. காது கேளாத கல்வியாளர்களும் தலைவர்களும் சைகை மொழியைப் பாதுகாத்துப் பேசி, அதை நீக்குவது ஆழமான தீங்கு விளைவிக்கும் செயல் என்று எச்சரித்தனர்.

"பெல் அவரது கால மனிதர் என்பது உண்மைதான். ஆனால், அவரது காலத்தில் காது கேளாதோர்கள் இருந்தார்கள் என்பதும் உண்மை. அவரது முன்மொழிவு அனைவரிடமும் வேலை செய்யவில்லை என்றும் மக்களுக்குத் தீங்கு விளைவிப்பதாகவும் அவருக்கு அவர்கள் தெளிவாகக் கூறினார்கள்," என்கிறார் பூத்.

எடுத்துக்காட்டாக, 1869ஆம் ஆண்டில், ஹார்ட்ஃபோர்டில் உள்ள அமெரிக்க காது கேளாதோர் பள்ளியின் இயக்குநர், "கடவுள் கண்ணை நோக்கி இயக்கப்பட்ட ஒரு மொழியை வழங்கியுள்ளார். காது கேளாதவர்களுக்கு, அதுதான் இயல்பான மொழி. அது மட்டுமே ஒரே இயல்பான மொழி," என்று எழுதினார்.

இந்த மோதல் ஆழமானது.
அமெரிக்காவின் தேசிய காது கேளாதோர் கல்லூரியைச் சேர்ந்த — சைகை மொழி எழுத்துகளின் விளக்கப்படம்

சைகைமுறையை ஆதரிப்போருக்கு, சைகை மொழி ஒரு தாழ்ந்த மொழி அல்ல, மாறாக ஒரு முழுமையான மொழி. வாய்மொழிவாதத்தை ஆதரிப்போருக்கு, பேச்சு என்பது மனித தொடர்புக்கான "சாதாரண", "உலகளாவிய" வடிவத்தைக் குறிக்கிறது.

காலப்போக்கில், மேற்கத்திய உலகின் பெரும்பகுதியில் பெல்லின் வாய்மொழி ஆதிக்கம் செலுத்தியது. குறிப்பாக, 1880ஆம் ஆண்டு மிலன் நாடாளுமன்றத்திற்குப் பிறகு, காது கேளாதோருக்கான கல்வியாளர்கள் கற்பித்தல் பேச்சு மொழியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.

இதன் விளைவுகள் ஆழமானதாகவும் நீடித்ததாகவும் இருந்தது. மேலும் தனது அன்புக்குரியவர்களின் வாழ்க்கையில் அவை பிரதிபலிப்பதை பூத் கண்டார்.

அவரது தாத்தா சைகை மொழி தெரியாத குடும்பத்தில் காது கேளாதவராகப் பிறந்தார். அவர் புரிந்துகொள்ளவோ அல்லது புரிந்துகொள்ள அனுமதிக்கும் வகையிலோ மொழி இல்லாமல் வளர்ந்தார்.

அவரது குழந்தைப் பருவம், அமைதியாகக் கழிந்தது. அவரைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்புபடுத்திக் கொள்வதற்கான மிக அடிப்படையான திறவுகோல் இல்லாமல் அவர் இருந்ததை பூத் நினைவுகூர்ந்தார்.

இறுதியாக அவர் பள்ளிக்கு அனுப்பப்பட்டபோது, அவர்கள் அவருக்கு சைகை மொழியை கற்றுக் கொடுக்கவில்லை. சைகை மொழியைக் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, அவர் பேச முயல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

"அவருக்குக் கட்டமைத்துக்கொள்ள எதுவும் இல்லை. மேலும் அவர் தொடர்புகொள்ள ஒரு மொழி இல்லாமல் பள்ளியை முடித்தார்," என்கிறார் பூத்.

'Picture Post' இதழின் முகப்புப் பக்கம், ஏப்ரல் 3, 1948. அக்காலகட்டத்தில் நிலவிய 'வாய்மொழி கற்பித்தல்' அணுகுமுறையின் முக்கியத்துவத்திற்கு இணங்க, காது கேளாத ஒரு குழந்தை பேசக் கற்றுக்கொள்வதை, இடர்களைக் கடந்து வெல்லும் ஒரு வெற்றிக் கதையாகச் சித்தரிக்கும் புகைப்படக் கட்டுரையை இது காட்சிப்படுத்தியிருந்தது.

இந்த நிகழ்வுக்கு ஒரு பெயர் உண்டு: மொழி இழப்பு. ஒரு குழந்தை எந்த மொழியையும் சீக்கிரமே அணுகாமல் வளரும்போது, சில அறிவாற்றல் திறன்கள் நிரந்தரமாகப் பாதிக்கப்படலாம்.

"காது கேட்பவர்களின் உலகில் இது மிகவும் அரிதானது. ஆனால் காது கேளாதோர் உலகில் இது பல தசாப்தங்களாக மிகவும் பொதுவாக நடந்து வருகிறது," என்கிறார் பூத்.

அவருடைய பாட்டியின் கதை இதிலிருந்து வேறுபட்டது, ஆனால் சிறப்பானதாக இருக்கவில்லை.

அவர் ஒரு காது கேளாதோர் இருந்த குடும்பத்தில் வளர்ந்தார். சிறு வயதில் இருந்தே சைகை மொழியைக் கற்றுக்கொண்டார். இருப்பினும், அவர் பள்ளிக்குச் செல்லத் தொடங்கியபோது, அவர் அதைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் தண்டிக்கப்பட்டார்.

"அவர்களுக்கு மொழியை அணுகும் வாய்ப்பு மறுக்கப்பட்டது மட்டுமல்ல. தங்கள் இயல்பான தகவல் தொடர்பு முறை அவமானகரமானது, தாழ்வானது என்றும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது," என்று விளக்குகிறார் பூத்.

தலைமுறை தலைமுறையாக, செவித்திறன் குறைபாடுடைய பல மாணவர்கள் இந்த இரு அனுபவங்களில் ஏதேனும் ஒன்றைச் சந்தித்து வாழ்ந்து வந்துள்ளனர்.

பெல்லினுடைய சிந்தனையில் நுணுக்கங்கள் இருந்தன. ஆரம்பத்தில், சில நெகிழ்வுத்தன்மையைக் காட்டினார். ஆனால், காலப்போக்கில் அவர் காது கேளாதோர் சமூகத்தில் இருந்தும் அதன் விமர்சனங்களில் இருந்தும் அதிகளவில் விலகிக் கொண்டார்.

"அவரது மனதை மாற்றும்படி, அவரை நம்ப வைக்க, காது கேளாதோர் முயன்றனர். அவரது சொந்தப் பள்ளியிலேயேகூட, இந்த அமைப்பு செயல்படவில்லை என்பதற்கான ஆதாரங்கள் அவருக்கு முன்பாக இருந்தன. ஆனாலும் அவர் அதைத் தொடர்ந்தார்," என்கிறார் பூத்.

மேலும் அவர், "காது கேளாதோர் கலாசாரம் பற்றிய அறிவை அவர் வேண்டுமென்றே புறக்கணித்து, இறுதியில் அதை நசுக்கும் ஓர் இயக்கத்தை ஊக்குவிக்க உதவினார் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்," என்றும் குறிப்பிட்டார்.

காது கேளாமை பற்றிய ஆதிக்கக் கருத்து மாற கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு காலம் ஆனது. நீண்ட காலமாக இதுவொரு சரிசெய்யப்பட வேண்டிய மருத்துவக் குறைபாடாகக் கருதப்பட்டது.

ஆனால் 1960களில், மொழியியலாளர் வில்லியம் ஸ்டோகோ, பலர் ஒப்புக்கொள்ள மறுத்ததை நிரூபித்தார்: சைகை மொழி ஒரு சிக்கலான மற்றும் முழுமையான இலக்கண அமைப்பைக் கொண்டிருந்தது. அதுவொரு மொழி.

அறிவியல் சான்றுகளுடன் அதை நிறுவுவதன் மூலம், அவரது பணி காது கேளாமை ஆய்வுத் துறையை மாற்றத் தொடங்கியது மற்றும் அதுகுறித்த பார்வையில் ஆழமான மாற்றத்திற்குப் பங்களித்தது.

காது கேளாதோர் மறுவாழ்வு தேவைப்படும் நோயாளிகளாக அல்ல, மாறாக அவர்களின் சொந்த மொழி மற்றும் கூட்டு அடையாளத்துடன் கூடிய மொழியியல் மற்றும் கலாசார சிறுபான்மையினராக அங்கீகரிக்கப்படத் தொடங்கினர்.

இன்று, காது கேளாதோர் கலாசாரம் என்று அழைக்கப்படுவது அதன் சொந்த மரபுகள், மதிப்புகள் மற்றும் தொடர்பு வடிவங்களைக் கொண்ட ஒரு சமூகமாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. மேலும் அந்த மாற்றம் பெல்லின் மரபை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

அவரது அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணிகள் இன்னும் போற்றத்தக்கவை. ஆனால் பலருக்கு, அவரது கல்விச் சிந்தனைகளின் விளைவுகள் புறக்கணிக்க முடியாத அளவுக்கு ஆழமான அடையாளத்தை விட்டுச் சென்றன.

பூத் சொல்வது போல: வரலாற்றுச் சூழலைப் புரிந்துகொள்வது அவசியம், ஆனால் அவை அவரை இந்த விமர்சனத்தில் இருந்து விடுவிக்கப் போதுமானதாக இல்லை.

"எதுவுமே அவரை மன்னிக்கவில்லை."



காணொளி: காது கேளாத ரசிகர்களுக்காக சைகை மொழியில் டிஸ்னி பாடல்கள்


Click here 👇👇



30 ஏப்ரல் 2026

டிஸ்னி அனிமேஷன் தனது பிரபலமான சில பாடல்களை, காது கேளாத ரசிகர்களுக்காக அமெரிக்க சைகை மொழியில் மீண்டும் உருவாக்கியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Sunday, April 26, 2026

மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட்: இந்திய அணியில் இரு தமிழர்கள்



23.04.2026 
செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ள இந்திய அணியில் இரு தமிழர்கள் இடம் பிடித்துள்ளனர்.

செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் தொடரில் தென்னாப்பிரிக்காவுடன் மோதவுள்ள இந்திய அணியில் இரு தமிழர்கள் இடம் பிடித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்காவின் பிரெடோரியா நகரில் வரும் 25-ஆம் தேதி முதல் மே 2-ஆம் தேதி வரை 2 ஒருநாள் மற்றும் 3 டி20 ஆட்டங்களில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

இதற்கான இந்திய அணியை, இந்திய செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் சங்கம் (ஐடிசிஏ) அண்மையில் அறிவித்தது. இதில் தமிழகத்திலிருந்து எஸ். சாய் ஆகாஷ், ஈ.சுதர்சன் ஆகிய இரு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சாய் ஆகாஷ், கடந்த பிப்ரவரியில் ஒடிஸாவில் நடைபெற்ற செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் விளையாடியிருந்தார். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டதன் அடிப்படையில் சுதர்சன் இந்த அணிக்குத் தேர்வாகியிருக்கிறார்.

மொத்தம் 14 பேர் கொண்ட இந்த அணிக்கு, தில்லியை சேர்ந்த வீரேந்தர் சிங் கேப்டனாக இருக்கிறார். பிசிசிஐ ஆதரவு பெற்ற ஐடிசிஏ, சர்வதேச கவுன்சில் மற்றும் ஆசிய சங்கத்தின் அங்கீகாரம் பெற்றாகும்.


தமிழ்நாட்டில் முதல்முறை.. செவித்திறன் கருவி பொருத்தி சாதனைப் படைத்த அப்பல்லோ மருத்துவமனை!



உலக செவித்திறன் தினமான மார்ச் 3 அன்று நிகழ்த்தப்பட்ட இச்சாதனை, மேம்பட்ட செவித்திறன் மருத்துவத் துறையில் புகழ்பெற்ற தமிழ்நாட்டில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக கருதப்படுகிறது.

04.04.2026 
சென்னை அப்பல்லோ மருத்துவமனை தமிழ்நாட்டின் முதல் 'Cochlear Nucleus Nexa” எனப்படும் இம்ப்ளான்ட் (செவித்திறன் கருவி) பொருத்துதல் அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது.

உலக செவித்திறன் தினமான மார்ச் 3 அன்று நிகழ்த்தப்பட்ட இச்சாதனை, மேம்பட்ட செவித்திறன் மருத்துவத் துறையில் புகழ்பெற்ற இம்மாநிலத்தில் ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாக கருதப்படுகிறது. டாக்டர் வெங்கடகார்த்திகேயன் சொக்கலிங்கம் தலைமையிலான மருத்துவக் குழுவினர், இந்த நவீன அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். இதன் மூலம், இந்த நவீன காக்லியர் இம்ப்ளான்ட் தொழில்நுட்பத்தை இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்திருக்கின்ற சிறப்பு சிகிச்சை மையங்களில் ஒன்றாக அப்போலோ மருத்துவமனை உருவெடுத்துள்ளது.

வங்கதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமிக்கு இந்த முன்னோடி அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இச்சிகிச்சைக்காகவே அவளது சொந்த ஊரிலிருந்து அச்சிறுமி சென்னைக்கு பயணம் செய்து வந்துள்ளார். இது குழந்தைகளுக்கான செவித்திறன் சிகிச்சையில் அப்போலோ மருத்துவமனையின் பிரபல்யத்தையும், இந்தியாவிற்கும் அப்பால் பிற நாடுகளில் அதற்கு வளர்ந்து நற்பெயரையும் சுட்டிக்காட்டுகிறது. அந்தச் சிறுமி பிறந்தது முதலே இரு காதுகளிலும் கடுமையான செவித்திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தாள். அதற்கும் கூடுதலாக, பிறப்பிலிருந்தே பேச்சு மற்றும் மொழித் திறனிலும் குறைபாடு அச்சிறுமிக்கு இருந்தது.

இனிவரும் வாரங்களில் அச்சிறுமிக்கான அடுத்தக்கட்ட சிகிச்சை தொடங்கப்பட உள்ளது. அப்போது, ஒலியை உள்வாங்கும் வெளிப்புற கருவி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். கேட்கும் திறனை மேம்படுத்தும் வகையில் பிரத்யேகமாக அக்கருவி புரோக்ராம் செய்யப்படும். அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய மருத்துவப் பராமரிப்பு நடைமுறைகளின்படி, மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பின் கீழ் இருக்கும் இச்சிறுமி நலம்பெற்று வருகிறார்.

NEXOST சிப்செட் மூலம் இயங்கும் உலகின் முதல் ஸ்மார்ட் காக்லியர் இம்ப்ளான்ட் அமைப்பான 'Cochlear Nucleus Nexa', மென்பொருள் புதுப்பிக்கப்படும் நிகழ்தரவுகளை ஏற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், நோயாளிகள் எதிர்காலத்தில் வரும் மென்பொருள் மேம்பாடுகளை மீண்டும் ஒரு அறுவை சிகிச்சை செய்யாமலேயே பெற்றுக் கொள்ள முடியும். மேலும், இதில் உள்ள மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஒலியின் தெளிவை அதிகரிக்கின்றன. குறிப்பாக, வகுப்பறைகள் மற்றும் அதிக சத்தம் இருக்கும் நெரிசலான பகுதிகள் போன்ற சவாலான சூழல்களிலும் ஒலியைத் தெளிவாகக் கேட்கவும், பேச்சுத் திறனையும் தகவல் தொடர்பையும் மேம்படுத்தவும் இது உதவும்.

இந்த சிறப்பான சாதனை குறித்து, சென்னை அப்போலோ மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை (ENT) சிகிச்சை பிரிவின் முதுநிலை நிபுணரும், தலை மற்றும் கழுத்துக்கான ரோபோடிக் அறுவைசிகிச்சை பிரிவின் முதன்மை மருத்துவருமான டாக்டர் வெங்கடகார்த்திகேயன் சொக்கலிங்கம் கூறுகையில், "குழந்தைகளுக்கு, எதிர்காலத்துக்கு ஏற்ற இந்த ஸ்மார்ட் தொழில்நுட்பத்தின் மூலம் தொடர்ந்து ஒலிகளைக் கேட்கும் வாய்ப்பு கிடைப்பது, அவர்களின் பேச்சு மற்றும் மொழித்திறன் வளர்ச்சி பெறுவதை கணிசமாக மேம்படுத்தும்.

அவர்களின் கல்வித்திறன், சமூகத்துடன் பழகும் திறன் ஆகியவை மேம்படுத்துவதோடு, மூளையின் செவிப்புலன் நரம்புகளின் வளர்ச்சிக்கும் இது உதவும். இளம் நோயாளிகளுக்கு சிறந்த நீண்டகால பலன்களை உறுதி செய்வதற்காக, அதிநவீன மருத்துவத் தொழில்நுட்பத்துடன், அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய முழுமையான பராமரிப்பு மற்றும் முறையான மறுவாழ்வு பயிற்சிகளை வழங்குவதிலும் நாங்கள் சிறப்பு கவனம் செலுத்துகிறோம்," என்றார்.

அப்போலோ மருத்துவமனையின் சென்னை மண்டல தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் இளங்குமரன் கலியமூர்த்தி கூறுகையில், "இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை தொழில்நுட்ப செயல்தளத்தில் ஒரு மைல்கல் நிகழ்வாகும். அதற்கும் கூடுதலாக, உலகத்தரம் வாய்ந்த, மேம்பட்ட செவித்திறன் தீர்வுகளை வழங்குவதற்கான எங்களின் திறனையும், தொழில்நுட்ப வசதிகளையும் இது வலுவாக சுட்டிக்காட்டுகிறது. இந்தியா மற்றும் அண்டை நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிநவீன சிகிச்சைகளை வழங்கி அவர்கள் நலம் பெறுவதில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம்.

அப்போலோ மருத்துவமனையில், குழந்தைகளை மையமாகக் கொண்ட விரிவான சிகிச்சையை வழங்க, எங்களின் மருத்துவக் கட்டமைப்பு திறன்களையும், மருத்துவ நிபுணத்துவத்தையும் நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். மேலும் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களில் தொடர்ச்சியாக முதலீடு செய்யப்பட்டு வருகிறது. என்று தெரிவித்தார்.

இச்சாதனை, செவித்திறனை வழங்குவதற்கான சிகிச்சையில் நிகழ்த்தப்பட்டிருக்கும் தமிழ்நாட்டின் காக்லியர் இம்ப்ளான்ட் தொழில்நுட்பத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியிருக்கிறது. இந்தியாவிலும் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பிற நாடுகளிலும் செவித்திறன் குறைபாட்டால் அவதியுறும் குழந்தைகளுக்கு புதிய நம்பிக்கையையும், மேம்பட்ட வாழ்க்கைத் தரத்திற்கான உத்திரவாதத்தையும் இது அளிக்கிறது.

அப்போலோ மருத்துவமனை - ஓர் பார்வை

1983-ம் ஆண்டில் டாக்டர் பிரதாப் ரெட்டி அவர்களால் சென்னையில் தொடங்கப்பட்ட அப்போலோ குழுமத்தின் முதல் மருத்துவமனை, இன்று உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரத் தளமாக வளர்ந்துள்ளது. 76 மருத்துவமனைகள், 10,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 6,600-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள், 264 கிளினிக்குகள், 2,182 நோயறிதல் மையங்கள் மற்றும் 800- க்கும் அதிகமான டெலிமெடிசன் மையங்களுடன் இது உலகளவில் சுகாதாரத் துறையில் முன்னணி வகிக்கிறது.

இதய சிகிச்சையில் 3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் 2,00,000 அறுவைசிகிச்சைகளைச் செய்து உலகளவில் அப்போலோ சாதனைப் படைத்திருக்கிறது. நவீன தொழில்நுட்பங்களையும், சாதனங்களையும், சிகிச்சை நெறிமுறைகளையும் கொண்டு சிகிச்சை வழங்குவதற்கு ஆராய்ச்சியிலும், புத்தாக்க கண்டுபிடிப்பிலும் அப்போலோ தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறது.

அப்போலோ குழுமத்தின் 1,20,000 உறுப்பினர்கள், நோயாளிகளுக்கு மிகச் சிறப்பான சிகிச்சை பலனை உறுதி செய்ய அர்ப்பணிப்புடன் செயலாற்றி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.



செவித்திறன் குறைபாடும் தொழில்நுட்ப ஆதரவும்

தொழில்நுட்பம் நம் வாழ்வை எளிதாக்கவே இருக்கிறது என்றும் உரிய நவீனக் கருவிகள், செவித்திறன் பாதிப்புள்ளவர்களை மீண்டும் உலகத்துடன் இணைக்கும் என்றும் கூறினார் செவி உணர்வியல் வல்லுநர் ஹிரியா

செவித்திறன் குறைபாடு, உணர்வுபூர்வமான பாதிப்பு என்பதைவிட உலகத்துடனான தொடர்பில் ஏற்படும் விரிசல் என்பது ஏறத்தாழ 15 ஆண்டுகளாக அச்சவாலை எதிர்கொண்டு வரும் 63 வயது மகே‌ஷ் சமத்தின் அனுபவம்.

செவித்திறன் பாதிப்பு, தமது பணியிலும் சமூக வாழ்விலும் குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியுள்ளதை அவர் பகிர்ந்தார்.

“செவித்திறன் குறைபாடு இருந்தால் பணியிலும் குடும்ப, நண்பர்கள் ஒன்றுகூடலிலும் உரையாடல் நடப்பதே தெரியாது. எதை இழக்கிறோம் என்பதுகூடத் தெரியாமல் போகலாம். உரையாடல்களைப் பின்தொடர முடியாமல் போகும்போது, தனித்து விடப்பட்டதை உணரத் தொடங்குவோம். அது ஒருவித விரக்தியை ஏற்படுத்தும்,” என்று அவர் விளக்கினார்.

செவித்திறன் பாதிப்பால் பணி இழப்பு

இக்கருத்தை வழிமொழிந்த செவி உணர்வியல் வல்லுநர் ஹிரியா க்ருணாகரன், செவித்திறன் பாதிப்பால் தாம் சந்தித்த இளம்பெண் ஒருவர் தமது பணியிலிருந்து விலக நேரிட்டதைப் பகிர்ந்தார்.

“உரையாடல்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் போவது ஒருவரின் தன்னம்பிக்கையைச் சிதைத்து, பதற்றத்திற்கும் மன அழுத்தத்திற்கும் வித்திடுகிறது,” என்றார் அவர்.

“செவித்திறன் குறைபாட்டை முறையாகக் கவனிக்காமல் போவது, சக ஊழியர்களுடனான தொடர்பைப் பாதிக்கிறது. சொல்வதைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டு திறமையற்றவராகச் சித்திரிக்கப்படக்கூடும்.

“இது இறுதியில் வேலை இழப்பு போன்ற கடுமையான நிலைக்குக் கொண்டு செல்வதுடன், வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குகிறது,” என்றார் ஹிரியா.

சமூகத் தனிமை

உணர்வு ரீதியாக, சரியாகக் கேட்க முடியாதவர்கள் மற்றவர்களுடன் உரையாடுவதைத் தவிர்க்கத் தொடங்குகிறார்கள். இச்சமூகத் தனிமைப்படுத்தல் அவர்களை மெல்ல மெல்ல மனச்சோர்வுக்குத் தள்ளுவதாகவும் ஹிரியா குறிப்பிட்டார்.

குறிப்பாக, செவித்திறன் குறைபாடு ஏற்பட்டால் அதை இளம் வயதினர் ஏற்றுக்கொள்ளத் தயங்குவதற்கு சமூகத்தில் மற்றவர்கள் கேலி, கிண்டல் செய்வதே முக்கியக் காரணம் என்றார் ஹிரியா.

இத்தகைய பயம் அவர்களைத் தங்களுக்குள்ளேயே முடக்கி, மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

செவித்திறன், காது சார்ந்தது மட்டுமன்றி மூளையின் செயல்பாட்டோடு நேரடித் தொடர்புடையது என்று அவர் விளக்கினார்.

“நாம் நம் மூளையின் மூலமே ஒலிகளைச் செயலாக்குகிறோம். செவித்திறன் குறையும்போது, ஒலியைப் புரிந்துகொள்ள மூளை அதிகப்படியான ஆற்றலைச் செலவிட வேண்டியிருக்கிறது. இது சோர்வை ஏற்படுத்தி, ஒருவரின் உற்பத்தித்திறனைக் குறைக்கிறது. காலப்போக்கில் இது அறிவாற்றல் மந்தநிலை, மறதிநோய் போன்ற தீவிரமான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதனைச் சாதாரணமாகக் கருதக்கூடாது,” என்று ஹிரியா எச்சரித்தார்.

தொழில்நுட்ப ஆதரவு

சமூகத்தில் மூக்குக்கண்ணாடி அணிவதை இயல்பாகப் பார்க்கும் மக்கள், செவித்திறன் குறைபாடுள்ளோர் அதற்கான கருவி அணிவதைக் குறையாகப் பார்க்கும் மனப்பான்மை இன்னும் இருப்பதாக ஹிரியா வருந்தினார்.

தொழில்நுட்ப வளர்ச்சி, செவிப்புலன் குறைபாடு உடையோர்க்கு ஆதரவாக அமையும் கருவி வடிவமைப்புக்கு வழிவகுத்துள்ளதைச் சுட்டிய அவர், தாம் பணியாற்றும் ‘ஆட்டிகான்’ நிறுவனம், தனிப்பயனாக்கப்பட்ட கருவிகளை வழங்குவதாகச் சொன்னார்.

உரிய நேரத்தில் கவனித்து வல்லுநர்களின் வழிகாட்டுதலின்படி சரியான கருவிகளை அணிவது எதிர்காலச் சிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் என அவர் விளக்கினார்.

இனி புது உலகம்

“தற்போதுள்ள செவித்திறன் கருவிகள் முற்றிலுமாக மாறிவிட்டன. நான் பயன்படுத்தும் கருவி எனக்கு ஒரு புதிய உலகத்தைத் திறந்துள்ளது,” என்றார் மகே‌ஷ்.

இந்தக் கருவி மிகச்சிறியதாக இருப்பதால் பிறர் கண்களுக்குத் தெரிவதில்லை என்று சொன்ன அவர், இரைச்சலான சூழலிலும் உரையாடல்களில் கவனம் செலுத்த முடிவதாகச் அவர் சொன்னார்.

தமது திறன்பேசியுடன் இணைக்க முடிவதால் பயன்படுத்துவதற்கும் எளிதாக இருப்பதைச் சுட்டினார்.

நவீன தொழில்நுட்பத்துடன் ‘ஆட்டிகான் சிர்கான்’ போன்ற கருவிகள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளதையும் இவை சுற்றுச்சூழலை ஆய்வுசெய்து ஒலியைத் தானாகவே சரிசெய்வதையும் சுட்டினார்.

“தொழில்நுட்பம் நம் வாழ்வை எளிதாக்கவே இருக்கிறது. ஆட்டிகான் போன்ற நவீன கருவிகள், செவித்திறன் குறைபாடு உள்ளவர்களை மீண்டும் உலகத்துடன் இணைக்கின்றன,” என்றும் சொன்னார் ஹிரியா.



புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கவுன்சிலின் 11வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்


20.04.2026 
புதுச்சேரி: புதுச்சேரி காதுகேளாதோர் விளையாட்டு கவுன்சிலின் 11வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் அஜீஸ் நகர் மா.கம்யூ, மாநிலக்குழு அலுவலகத்தில் நடந்தது.

சங்க தலைவர் அய்யப்பன் தலைமை தாங்கினார். கவுரவ பொதுச் செயலாளர் பசீத் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், 2026ம் ஆண்டு தேசிய அளவில் நடைபெற்ற சதுரங்கம், தடகளம், துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் பதக்கங்களை வென்று புதுச்சேரிக்கு பெருமை சேர்த்த மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

நாக்பூர் தேசிய சதுரங்கப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரோஷன், அகமதாபாத் தடகளப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்ற விவேகன் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மேலும், வேலைவாய்ப்பு பெற்ற நபர்களுக்கு சிறப்பு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில், 2026-27ம் ஆண்டிற்கான மாநில மற்றும் சர்வதேச விளையாட்டு காலண்டர் வெளியிடப்பட்டது. இதில், ஸ்பெயின், கஜகஸ்தான், ஸ்வீடன், நியூசிலாந்து ஆகிய நாடுகளில் நடக்க உள்ள சர்வதேச போட்டிகளில் புதுச்சேரி வீரர்கள் பங்கேற்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், சட்ட ஆலோசகர் சரவணன், மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். துணைத் தலைவர் சத்தியபுவனம் நன்றி கூறினார்.



Saturday, April 25, 2026

No More Silence: US FDA Clears First-Ever Gene Therapy For Children Born Deaf Due To Genetic Mutation


25.04.2026
For a child born completely deaf, the world has largely been one of silence—broken only by the mechanical cochlear implant or a hearing aid. That may be about to change. On April 23, the US Food and Drug Administration granted accelerated approval to Otarmeni, developed by American drugmaker Regeneron Pharmaceuticals.

Otarmeni (lunsotogene parvec-cwha) is the first-ever dual adeno-associated virus (AAV) vector-based gene therapy. Motivated by positive results, Indian doctors told News18 they are also exploring collaborations to conduct similar studies in India and generate local clinical data.

“Otarmeni is indicated for the treatment of paediatric and adult patients with severe-to-profound and profound sensorineural hearing loss associated with molecularly confirmed biallelic variants in the OTOF gene," the agency said while adding, “Prior to today’s approval, no disease-modifying treatments existed for OTOF-related deafness. Otarmeni is for patients with preserved outer hair cell function and no prior cochlear implant in the same ear."

Following the US FDA’s announcement, Regeneron’s official press release also stated it is “the first gene therapy and second new molecular entity approved under the FDA Commissioner’s National Priority Voucher program"—a pilot initiative that compresses regulatory review to as little as one to two months.

Regeneron said it will make Otarmeni available free of cost to eligible patients in the United States.

The drug has received orphan drug, rare paediatric disease, fast track, and regenerative medicine advanced therapy designations from the FDA. The company said that the regulatory submissions are planned in additional markets. While India’s regulatory approval timeline has not been announced, it takes at least a year for a new drug to enter the Indian market.

What Causes This Type of Deafness?

According to the press release issued by the drugmaker, “though all structures within the ear are intact, variants in the OTOF gene cause a lack of a functional otoferlin protein, which is critical for communication between the sensory cells of the inner ear and the auditory nerve."

The machinery is all there, but the link between sound and the brain is broken.

“Historically, genetic OTOF-related hearing loss was considered permanent and managed with life-long use of devices" that “can amplify sound" but “do not currently restore the full spectrum of sound".

How Does It Work?

Otarmeni is an adeno-associated virus vector-based gene therapy. The drug delivers “a working copy of the OTOF gene through a modified, non-pathogenic virus that is delivered via an infusion into the cochlea under general anaesthesia—similar to the procedure used for cochlear implantation."

Otarmeni and the administration kit are a “one-time" biologic-device combination product.

The newly introduced gene is placed under the control of a proprietary Myo15 promoter, which, the company says, “is intended to restrict expression only to hair cells that normally express the otoferlin protein." It is designed as a one-time treatment.

What the Trial Found

The approval rests on results from the pivotal CHORD trial, in which 20 participants aged 10 months to 16 years received a single dose. The drugmaker describes Otarmeni as “the first FDA-approved example of a gene therapy to restore a neurosensory function to normal levels."

In the trial, 80% achieved the primary hearing endpoint at 24 weeks. Among those followed to 48 weeks, all prior responders maintained their response, and 42% achieved normal hearing that included whispers.

What It Means for India

India carries a higher burden of congenital genetic hearing loss, partly due to the prevalence of consanguineous marriages in certain communities. Dr Atul Kumar Mittal, chairman of ENT at Fortis Hospital, Gurugram, says the development is directly relevant: “Congenital or genetic hearing loss is relatively common in India, especially in communities where consanguineous marriages are more frequent. Clinical trials in the United States involving about 20 patients have shown that nearly 60–70% experienced significant improvement in hearing, reducing or even eliminating the need for hearing aids or cochlear implants."

Experts believe that the drug is a major breakthrough that represents a big advancement in the management of genetic hearing loss. “Motivated by these results, we are exploring collaborations to conduct similar studies in India and generate local clinical data," Mittal said.

Dr Shama Shetty, consultant, ENT and head & neck surgery, SPARSH Hospital, Bengaluru, told News18 that while the approval of this gene therapy marks a great breakthrough in the management of genetic hearing loss, it is also significant to understand that this particular therapy is targeted at a very specific, ultra-rare genetic condition, and its applicability depends on the precise genetic diagnostics. “For the entire India, this development is promising but will require careful evaluation. While India does have a broad population with hearing impairment, only a small subset would have OTOF-related genetic hearing loss and qualify for such therapy."

The bigger problem, Shetty believes, will be access—availability of genetic testing, cost of therapy, infrastructure for advanced procedures, and regulatory approvals. “That said, this kind of innovation indicates the future direction of treatment—moving from management of symptoms to gene-level correction. In the upcoming years, as awareness, diagnostics, and infrastructure improve, such therapies could become more relevant and more accessible to Indian patients.




Man gets life term for raping deaf, mute woman with mental disabilities



11.04.2026
The verdict was delivered by the special SC-ST court of Tonk. The man, named Ramlal, worked as a commission agent at brick kilns, and the survivor's house was under construction at the time of the incident.

A 55-year-old man has been awarded life imprisonment by a special court in Rajasthan's Tonk district for raping a 20-year-old mentally challenged deaf-and-mute woman with locomotor disabilities. The court has also imposed a fine of Rs 1.25 lakh on the convict.

The verdict was delivered by the special SC-ST court of Tonk. The man, named Ramlal, worked as a commission agent at brick kilns, and the survivor's house was under construction at the time of the incident.

He committed the heinous crime when the survivor was alone at her residence. However, during the incident, the young woman's mother and sister, who were initially away, suddenly reached home.

After they raised an alarm, the family's neighbours rushed there and overpowered Ramlal. He was later arrested by the police.

The court relied on 16 witnesses, 33 documents, and 5 articles, presented by the prosecution, to reach its verdict.

Due to her severe physical limitations, the survivor was brought to the court in a wheelchair by her parents.

Judge Aarti Maheshwari of the Tonk SC-ST court read out a self-penned poem, inspired by the survivor's fight for justice, as she pronounced the quantum of punishment for Ramlal.

The court has also ordered compensation for the survivor. The case highlights the need for swift judicial process in addressing crimes against vulnerable individuals.




Indian Deaf cricket team reveals new jersey ahead of South Africa series


22.04.2026
The Indian Deaf Cricket Association (IDCA) unveiled the official Team India jersey on Wednesday in preparation for the forthcoming 2-ODI and 3-T20I Deaf Cricket Series against South Africa. The tournament will be held at Sinoville Cricket Club, Pretoria, from April 25 to May 2.

The jersey launch event was attended by IDCA support partners, board members, and the Indian Deaf Cricket Team set to compete in the series.

Roma Balwani, CEO of IDCA, stated, “The 2 ODI & 3-T20I Deaf Cricket Series is an excellent platform to promote sports among specially abled athletes. Our team is elated to represent India. We are all set for the championship and look forward to our players proving their mettle on the pitch. We extend heartfelt gratitude to the sponsors, support partners, corporates, and CSR teams for their unwavering faith and support. Their encouragement motivates our players to give their best.”

Sumit Jain, President of IDCA, said, “Our players are well-prepared and excited for the championship. They are ready to showcase their skills and compete for the prestigious title. I wish them the very best for the series. We could not have held this championship without the continuous support of our principal partner, Dr. Cyrus Poonawalla, Chairman of Serum Institute of India, who helps us every day in celebrating Deaf Cricket. I would also like to take this opportunity to thank KFC India, Hero (We Care – A Hero MotoCorp CSR Initiative), Steel Authority of India Limited, Kaizzen, Impact Research & Measurement Pvt. Ltd., Shiv Naresh Sports Pvt. Ltd., and RB Foundation for being our support partners. Your support has been instrumental in making this championship a grand success.”

The association also acknowledged Jay Shah, Chairman of the ICC and BCCI, for his support of disability cricket initiatives.

The IDCA, supported by the Board of Control for Cricket in India (BCCI) and recognised by the Deaf International Cricket Council and Asian Deaf Cricket Association, is hosting the series.

The Indian Deaf Team squad includes: Virender Singh (Captain, Delhi), Sai Akash (Vice Captain, Tamil Nadu), Hilal Wani (Jammu & Kashmir), R Yashwanth Naidu (Andhra Pradesh), Santosh Kumar Mohapatra (Odisha), Umar Ashraf (Wicketkeeper, Jammu & Kashmir), Sanith Shetty (Karnataka), Sudarsun E (Tamil Nadu), Pranil More (Mumbai), Kuldeep Singh (Haryana), Vivek Kumar (Haryana), Aman Chouksey (Madhya Pradesh), Sibun Nanda (Odisha), and Deepak Lamba (Wicketkeeper, Haryana).

Support staff comprises Dev Dutt (Head Coach), Susheel Gupta (Coach), Ravikant Bhatt (Coach Batting), Gauri Shankar Garg (Manager), and Sharad Mudgal (Interpreter, ISL).



Saturday, February 14, 2026

Paper roses bloom into support for speech & hearing impaired children


14.02.2026
Pune: As Valentine's Day drives a rush for roses across markets, the flower tells story of skill, dignity and community support in Junnar.

For over two decades, Mahananda Hiremath, former principal of the Bansilal Mohanlal Muttha Mukbadhir Vidyalaya, taught hearing and speech impaired students to make roses out of duplex paper, transforming a simple craft into a lasting lesson in self-reliance.

Her initiative began in 2004, when Hiremath received a handmade paper rose as a token of affection during a visit to another school. Curious about how it was made, she carefully dismantled the flower at home and decided to introduce the craft to her own students. "My aim was not merely artistic but practical. I wanted to help students develop skills that could foster confidence and independence," said Hiremath.

She bought the paper, helped the students with cutting work, trained students over 11 years old to make the roses, and managed orders that they received from banks, offices and other establishments throughout the year.

The roses are sold at Rs 5 each, and the proceeds are used to meet the daily needs of residential students at the school. "Over time, what began as a classroom activity grew into a small but steady enterprise for the students. Banks, institutions and social organisations began placing regular orders, especially during festive seasons. During Valentine's Day, there is a surge in orders, and this helps the students not just monetarily but also builds their confidence," she said.

The process was deliberately inclusive. Students who found it difficult to shape petals contributed by preparing stems and green leaves, ensuring that every child participated and learned a skill suited to their abilities. Thousands of flowers were created over the years, each carrying both effort and purpose.

Hiremath retired five years ago, but the work did not end with her tenure. "The students come to my house, where we make the roses together. The flowers are made by cutting duplex paper into petals and attaching them onto a stem made from broomsticks. We often get orders for bouquets, so students use their creativity to design the bouquets out of these handmade flowers," said Hiremath.



மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்கக்கோரி 2-வது நாளாக மாற்றுத் திறனாளிகள் போராட்டம். மறியலில் ஈடுபட முயன்ற 450 பேர் கைது



12.02.2026
சென்னை: ​மா​தாந்​திர உதவித் தொகையை உயர்த்தி வழங்​கக் கோரி, மாற்​றுத் திற​னாளி​கள் நேற்று 2-வது நாளாக சென்​னை​யில் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்ற 450-க்​கும் மேற்​பட்​ட​வர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர்.

ஆந்​தி​ரா​வில் வழங்​கு​வதை போல, தமிழகத்​தி​லும் மாற்​றுத் திற​னாளி​களுக்கு மாதாந்​திர உதவித் தொகையை உயர்த்தி வழங்​கக்​கோரி, தமிழக அனைத்து வகை மாற்​றுத் திற​னாளி​கள் மற்​றும் பாது​காப்​போர் உரிமை​களுக்​கான சங்​கம் சார்​பில், சென்​னை​யில் உள்ள மாற்​றுத் திற​னாளி​கள் மாநில ஆணை​யரகம் முன்​பாக நேற்​று​முன்​தினம் போராட்டம் நடை​பெற்​றது.

இதைத் தொடர்ந்​து, மறியலில் ஈடுபட முயன்ற மாற்​றுத் திற​னாளி​களை போலீ​ஸார் கைது செய்​தனர். உதவித் தொகையை உயர்த்தி தரக்​கோரி மூன்​றரை ஆண்​டு​களாக போராடி வரு​கிறோம். இது​வரை எங்​கள் கோரிக்​கையை தமிழக அரசு நிறைவேற்​ற​வில்​லை. எங்​களின் ஒற்றை கோரிக்​கையை நிறைவேற்​றும் வரை போராட்டம் தொடரும் என்று மாற்​றுத் திற​னாளி​கள் தெரி​வித்​திருந்​தனர்.

இந்​நிலை​யில், இக்​கோரிக்​கையை வலி​யுறுத்​தி, சென்​னை​யில் உள்ள மாற்​றுத் திற​னாளி​கள் மாநில ஆணை​யரகம் முன்​பு, மாற்​றுத் திற​னாளி​கள் நேற்று 2-வது நாளாக போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர்.

இப்​போ​ராட்​டத்​தில் சங்​கத்​தின் மாநிலத் தலை​வர் தோ.​வில்​சன், மாநில பொதுச் செய​லா​ளர் பா.ஜான்சி ராணி, பொருளாளர் சக்​ர​வர்த்​தி, ஊனமுற்​றோர் உரிமை​களுக்​கான தேசிய மேடை செயல் தலை​வர் எஸ்​.நம்​பு​ராஜன் உள்பட 450-க்​கும் மேற்​பட்​ட​வர்​கள் பங்​கேற்​றனர்.

தொடர்ந்​து, சாலை மறியலில் ஈடுபட முயன்ற அவர்​களை போலீ​ஸார் கைது செய்​தனர். இது​போல, தமிழகத்​தில் 35 மாவட்​டங்​களில் போராட்​டத்​தில் ஈடு​பட்ட 6,500-க்​கும் மேற்​பட்ட மாற்​றுத் திற​னாளி​கள் கைது செய்யப்பட்டனர்​.


Wednesday, February 11, 2026

''மாற்றுத்திறனாளியை கொன்று சடலம் செப்டிக் டேங்கில் வீச்சு'' - சக மாற்றுத்திறனாளிகள் இருவர் கைது



10.02.2026 
காணாமல் போன மாற்றுத்திறனாளி, 2 மாதங்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை: 2 மாதங்களுக்கு முன் மாற்றுத்திறனாளியை அடித்துக் கொலை செய்து சடலத்தை செப்டிக் டேங்கில் வீசிய சக மாற்றுத்திறனாளிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (28). செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளி. இவர் சென்னை புழல், லட்சுமி அம்மன் கோயில் தெருவில் வாடகை வீடு எடுத்து தங்கி சென்னை, பாடியில் உள்ள பிரபல துணிக் கடையில் வேலை செய்து வந்தார்.

மகேந்திரன் தென்காசியில் உள்ள தன்னுடைய குடும்பத்தினருடன் அடிக்கடி செல்போனில் வீடியோ கால் மூலம் சைகை மொழி மூலம் பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மகேந்திரன் வீடியோ காலில் குடும்பத்தினருடன் பேசாமால் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அவருடைய மாமா மகன் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி புழல் காவல் நிலையத்தில் உறவினர் மகேந்திரனை காணவில்லை என்று புகார் அளித்தார். மேலும் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக கொளத்தூர் காவல் மாவட்ட துணை ஆணையாளர் குமார் மற்றும் புழல் சரக காவல் உதவி கமிஷனர் சிபுகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, புழல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனின் செல்போன் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இரண்டு மாதமாக மகேந்திரனின் செல்போன் அணைக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக செல்போன் மீண்டும் இயங்கியதால் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. விசாரணையில் மகேந்திரன், சென்னை துணிக்கடையில் பணிபுரிந்த அவருடைய மாற்றுத்திறனாளி நண்பர்களான லாரன்ஸ் (45), வைத்தியநாதன் (45) ஆகியோர் அவ்வப்போது சந்தித்து பேசுவது வழக்கம்.

அப்போது லாரன்ஸ் மனைவி வசந்தி என்பவருக்கும், மகேந்திரனுக்கும் பழக்கம் ஏற்பட்டு திருமணத்தை மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த லாரன்ஸ் ஆத்திரம் அடைந்து மகேந்திரனை தீர்த்துக் கட்ட திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் கட்டபொம்மன் தெருவில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார்.

பின்னர் அவருடைய நண்பர் வைத்தியநாதனையும் வரவழைத்து 3 பேரும் சேர்ந்து மது அருந்தி‌ உள்ளனர். பின்னர் மகேந்திரனை மர்ம உறுப்பில் எட்டி உதைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளனர். பின்னர் அவரை கொலை செய்து சடலத்தை வீட்டின் அருகே உள்ள பாதாள கழிவுநீர் தொட்டியில் மூட்டை கட்டி வீசி மூடி விட்டு ஒன்றும் தெரியாது போல் இருந்து விட்டனர்.

இவ்வாறு தெரிய வந்ததை அடுத்து புழல் காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் செவ்வாய்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்டு கழிவுநீர் தொட்டியில் வீசப்பட்டு கிடந்த மகேந்திரன் சடலத்தை தீயணைப்புத்துறை வீரர்கள் உதவியுடன் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட லாரன்ஸ், வைத்தியநாதன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து அவரது மனைவி வசந்தியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காணாமல் போன மாற்றுத்திறனாளி, 2 மாதங்களுக்குப் பின் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், குற்றவாளிகள் இரண்டு பேரை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்த காவல்துறையினர் அவர்களிடம் வாக்குமூலம் பெற்று, சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் சைகை மொழி பயிற்றுனர் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் நடித்து காண்பிக்க வைத்து வீடியோ பதிவு செய்து கொண்டனர்.



ஓசூர் மாநகராட்சி க்கு உட்பட்ட மத்திகிரி டைட்டன் டவுன்ஷிப் பகுதியில், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட காது கேளாதோர் சங்க அலுவலகம் செல்லும் வழியி-லுள்ள பாதையில் கடந்த, 2 ஆண்டுக்கு முன், கழிவு நீர் சீரமைப்பு பணிக்காக, பள்ளம் தோண்-டப்பட்டு மூடப்பட்டாமல் விடப்பட்டுள்ளது. அதனால் கழிவுநீர் தேங்கி, அவ்வழியாக செல்லும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர்.



11.02.2026 ஓசூர்:
ஓசூர் மாநகராட்சி க்கு உட்பட்ட மத்திகிரி டைட்டன் டவுன்ஷிப் பகுதியில், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு மற்றும் மாவட்ட காது கேளாதோர் சங்க அலுவலகம் செல்லும் வழியி-லுள்ள பாதையில் கடந்த, 2 ஆண்டுக்கு முன், கழிவு நீர் சீரமைப்பு பணிக்காக, பள்ளம் தோண்-டப்பட்டு மூடப்பட்டாமல் விடப்பட்டுள்ளது. அதனால் கழிவுநீர் தேங்கி, அவ்வழியாக செல்லும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் தவறி விழுந்து காயமடைகின்றனர்.

கடந்த டிச., மாத இறுதியில் மத்திகிரி பஸ் ஸ்டாண்டில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தினர். ஆனால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க-வில்லை. இந்நிலையில், துளிர் நகர் பகுதியில் உள்ள கழிவு நீரை, டைட்டன் டவுன்ஷிப் வழியாக எடுத்து செல்ல ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்கு, டைட்டன் டவுன் ஷிப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கோரி, ஓசூர் அனைத்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் துரை தலைமையில், நேற்று மாலை டைட்டன் டவுன் ஷிப் பகுதி மக்கள், கருப்பு பேட்ஜ் அணிந்து, ஓசூர் சப்-க-லெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்-தனர். அங்கு சப்-கலெக்டர் இல்லாததால், தாசில்தார் குணசிவாவிடம் மனுவை வழங்கினர்.


FIR registered against speech-and-hearing-impaired man for sexually harassing woman in Mumbai local train


07.02.2026
Mumbai: An FIR has been registered against a 68-year-old man for allegedly sexually harassing a female commuter on a local train at Mulund on Tuesday. The 30-year-old woman, in her police complaint, said that the man was seated in the disabled coach, adjacent to the ladies compartment, and was masturbating. Police have served a notice to the accused, who is speech and hearing challenged.

On Tuesday evening, the woman was headed home from work and boarded a Thane-bound slow local from Dadar station. Seated in the ladies compartment, she was checking her phone. When the train reached Mulund, she put her phone away and looked around her. She noticed the accused seated in the adjacent disabled compartment, masturbating. Taken aback, the woman clicked a photograph of the accused as evidence. She got off the train at Thane station and complained to two male co-travellers. As she looked for police personnel on the station, the accused alighted from the disabled coach and left.

The woman lodged a complaint with Thane Government Railway Police (GRP), and the case was transferred to Kurla GRP as Mulund station lies in their jurisdiction. Police personnel scanned CCTV footage from stations between Dadar and Thane. Early on Thursday, they spotted the accused in the disabled coach of a CSMT-bound slow local. He was offloaded from the train at Bhandup station. They verified his identity with that of the photograph clicked by the complainant and brought him to Kurla GRP chowky.



Butler University launches US master's program, raising concerns over sign language training


11.02.2026
Butler University is set to launch a new online master's program in Deaf education this fall, aimed at training teachers to help deaf children develop speaking and listening skills. The program, funded by a $1.25-million federal grant, is designed for students working with children who have cochlear implants or other hearing technology. However, the move has stirred concern among members of Indiana's Deaf community, who worry that limiting American Sign Language (ASL) to a single one-credit course could reduce opportunities for deaf children to learn to sign. According to reporting by AP News, local Deaf leaders say the program risks repeating historical mistakes that undervalued sign language and Deaf culture.

Focus on spoken language, not ASL

The new Butler program emphasizes oral and spoken language for deaf children. Jenna Voss, director of the program, told AP News that the degree is intended to help children and families choose the communication method that works best for them. The curriculum's limited ASL component-one course teaching basic signs and Deaf cultural readings-has prompted pushback from community members, who argue that teachers should be trained in both signing and speaking.

Historical context and Deaf community concerns

For many in Indiana's Deaf community, the program raises red flags. Historically, deaf children were banned from learning sign language and forced to speak and lip-read. Scholars recognized ASL as a language only in the 1960s, and the official ban was lifted in 2010. Deaf leaders like Bonnie Conner and David Geeslin told AP News they worry that focusing on spoken language alone risks repeating past mistakes and limiting children's access to a natural and fully developed language.

Parental perspectives and program choices

Parents of deaf children are divided on the issue. Some, like Brooklyn Lowery, told AP News that they appreciate teachers trained to support listening and speaking skills, while others prioritize ASL as a primary language. Research shows that deaf children are at higher risk of language deprivation if they do not have early and consistent access to a language-spoken or signed. Butler's program aims to fill a niche for teachers specializing in listening and speaking, while offering ASL as a minor for undergraduates, though not as part of the master's degree.

Looking ahead

The Butler program is one of only five Deaf education programs in the U.S. focusing on spoken language. According to AP News, its launch highlights ongoing debates in Deaf education about the best way to balance spoken and signed communication. As Indiana colleges reduce or merge ASL programs, the conversation about how to best prepare teachers for deaf children is likely to continue.



Tuesday, February 3, 2026

மாற்றுத் திறனாளிகள் குறைகளை தீர்க்க உ.பி.யில் நடமாடும் அரசு அலுவலகம்



02.02.2026
புதுடெல்லி: உத்​தரபிரதேசத்​தில் மாற்​றுத்​திற​னாளி​கள் குறை​களை தீர்க்க நடமாடும் அரசு அலு​வல​கம் ரேபரேலி மாவட்​டத்​தில் அமைக்​கப்​படு​கிறது.

உ.பி.​யின் ரேபரேலி மாவட்​டத்​தில் சுமார் 15,000 பதிவு செய்​யப்​பட்ட மற்​றும் நூற்றுக்​கணக்​கான பதிவு செய்​யப்​ப​டாத மாற்​றுத்​திற​னாளி​கள் உள்​ளனர்.

இவர்​கள் மாற்​றுத்​திற​னாளி சான்​றிதழ், கல்வி நிறு​வனங்​களில் சேரு​வதற்​கான இடஒதுக்​கீடு, அரசு வேலை​வாய்ப்பு உள்​ளிட்ட கோரிக்​கைகள் தொடர்​பாக பல்​வேறு அரசு அலு​வல​கங்​களுக்கு செல்ல வேண்​டிய கட்​டா​யம் ஏற்​படு​கிறது.

இதில் அவர்​களுக்கு ஏற்​படும் சிரமங்​களுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​கும் வகை​யில் ஒரு முக்​கிய உத்​தரவை ரேபரேலி மாவட்ட ஆட்​சி​யர் ஹர்​ஷிதா மாத்​தூர் பிறப்​பித்​துள்​ளார்.

இதில் அவர், மாற்​றுத் திற​னாளி​களின் புகார்​கள் மற்​றும் குறை​களைத் தீர்க்க நடமாடும் அரசு அலு​வல​கம் செயல்படும் என அறி​வித்​துள்​ளார்.

அவர் தனது அறி​விப்​பில், ‘‘இந்த நடமாடும் அலு​வல​கம் வாயி​லாக மாற்​றுத் திறனாளி​களின் பிரச்​சினை​களை மாநில ஆணை​யர் கேட்​டறிந்​து, அவற்​றுக்கு தீர்வு காண உரிய உத்​தர​வு​களை பிறப்​பிப்​பார்.

மாவட்ட ஊராட்​சி, சுகா​தா​ரம், சாலைப் போக்​கு​வரத்​து, ரயில்வே உள்​ளிட்ட பல்​வேறு துறை​களின் அதி​காரி​களும் நடமாடும் அலு​வல​கத்​துடன் தொடர்​பில் இருப்​பார்​கள். மாற்​றுத்​திற​னாளி​களை மாவட்ட மருத்​து​வர் குழு​வினர் பரிசோதித்​து, மாற்​றுத்​திற​னாளி சான்​றிதழ் வழங்​கு​வார்​கள்.மாற்​றுத்​திறனாளி அடிப்​படையி​லான பாகு​பாடு தொடர்​பான புகார்​களும் இதில் விசா​ரிக்​கப்​படும்’’ என்று கூறி​யுள்​ளார்.

இந்த நடமாடும் அலு​வல​கம் பிப்​ர​வரி 2-ம் தேதி, ரேபரேலி​யின் ரதப்​பூர் சமூக மையத்​தில் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்த அறி​விப்​புக்கு உ.பி. முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் பாராட்டு தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்​டங்​களி​லும் இத்​திட்​டத்தை அறி​முகப்​படுத்த அவர் ஆலோ​சனை செய்து வரு​கிறார். ரேபரேலி​யில் அமைய இருப்​பது உ.பி.​யின்​ முதல்​ நடமாடும்​ அரசு அலு​வல​கம்​ ஆகும்​.


Deaf, Mute, Blind Students At Odisha School Sexually Abused By Male Warden


Sandhya Darshan Mahapatra, warden at the Red Cross School for the Blind, Deaf, and Mute is accused of touching girls inappropriately and dragging them against their will.

02.02.2026
Bhubaneswar:

Multiple students, both girls and boys, of an Odisha school have accused a male warden of physical and sexual harassment. Sandhya Darshan Mahapatra, warden at the Red Cross School for the Blind, Deaf, and Mute in Paramanandapur, Kalahandi, is accused of touching girls inappropriately and dragging them against their will.

Boys at the school say reporting such incidents led to harsh physical and mental punishment.

Footage and written complaints reportedly show the physically impaired students signalling distress through gestures. District authorities have formed a committee to probe the complaints.

In the videos, the warden is seen making inappropriate physical contact with a girl student, despite her clear discomfort. He touches her back and shoulder. In another image, he is seen touching a girl's arm in a secluded, dark corner of the school.

Kalahandi District Child Protection Officer Shailendu Mahapatra confirmed that complaints had been received and that a committee, headed by the Additional District Magistrate (ADM-General), was formed to investigate.

“We have received complaints against some employees regarding the harassment and sexual exploitation of children,” he told NDTV. “A report will be submitted to the District Collector, after which appropriate action will be taken. The preliminary investigation has been completed. If the allegations against the concerned individual are proven to be true, strict legal action will be taken according to the law. At this time, detailed information cannot be shared. The facts will only come to light after the final report is submitted by the committee.”