FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Saturday, June 4, 2016

மாற்றுத் திறனாளிகள் கல்வி உதவி தொகை பெற ஜூன் 8ஆம் தேதி கடைசி

02.06.2016
கல்வி உதவி தொகை பெற விரும்பும் மாற்றுத் திறனாளிகள் ஜூன் 8ஆம் தேதிக்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் கல்வி தகுதியை பதிவு செய்து ஓராண்டு நிறைவு செய்த மாற்றுத் திறனாளிகள் உதவி தொகை பெற தகுதி பெற்றவர்களாவர். ஏற்கனவே மாவட்ட வேலைவாய்ப்பு மூலம் உதவி தொகை பெறும் மாற்றுத் திறனாளிகள், வங்கி கணக்கு புத்தகம், வேலை வாய்ப்பு அட்டை, மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, அனைத்து அசல் சான்றிதழ்களுடன் ஜூன் 8ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment