FLASH NEWS: பிரேசிலில் தொடர் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 37 பேர் பலி **** கென்யாவில் கனமழை: வெள்ளப்பெருக்கில் பலியானோர் எண்ணிக்கை 170-ஐ தாண்டியது ***** துபாயில் 75 ஆண்டுகளுக்கு பிறகு பெய்யும் வரலாறு காணாத மழையால் பொதுமக்கள் தவிப்பு ***** பறவைக்காய்ச்சல் எதிரொலி: ஜப்பான் பண்ணையில் 57 ஆயிரம் கோழிகள் அழிப்பு ***** 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு ***** காசாவில் சீர்குலைந்த வீடுகளை சீரமைக்க 2040 வரை ஆகும்: ஐ.நா. சொல்கிறது ***** உக்ரைனின் கார்கிவ் நகரம் மீது ரஷியா டிரோன் தாக்குதல் ***** பாகிஸ்தான்: ராணுவ வீரர்கள் நடத்திய வேட்டையில் பயங்கரவாதிகள் 6 பேர் பலி ***** தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்- உமர் அப்துல்லாவுக்கு சொந்தமாக வீடு, நிலம், கார் இல்லை ***** சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து- தேவஸ்தான தலைவர் தகவல் ***** ஜம்மு-காஷ்மீரில் விமானப்படை வீரர்கள் சென்ற வாகனம் மீது பயங்கரவாத தாக்குதல் ***** திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து ***** கேரளா, தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு "கள்ளக்கடல்" எச்சரிக்கை ***** அதிகப்படியான ஜிஎஸ்டி விகிதங்களே டூவீலர் விலை உயர்வுக்கு காரணம்- பஜாஜ் நிர்வாக இயக்குனர் ***** பயப்பட வேண்டாம், கோவாக்சின் பாதுகாப்பானது தான் - பாரத் பயோடெக் விளக்கம் *****

Wednesday, May 27, 2015

மனைவி, 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளை கொன்று விவசாயி தற்கொலை!

திண்டுக்கல்: மனைவி மற்றும் தனது 3 மாற்றுத்திறனாளி பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு விவசாயி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே மாரிசிலம்பு ஊராட்சிக்குட்பட்டது மார்க்கன்டபுரம். இக்கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (45). விவசாயியான இவருக்கு கிருஷ்ணவேணி (42) என்ற மனைவியும், தேன்மொழி(16), வசந்தி(14) என்ற மகள்களும், வசந்த குமார்(12) என்ற மகனும் இருந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு முருகேசன் தனது 3 பிள்ளைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்றுவிட்டு அவர்களுக்கு  இறுதி சடங்குகள் செய்துள்ளார். பின்னர் முருகேசனும், மனைவி கிருஷ்ணவேணியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனார். வழக்கம் போல் இன்று காலை முருகேசனின் தோட்டத்திற்கு வேலைக்கு வந்த ஆட்கள், நீண்ட நேரமாகியும் முருகேசன் வீட்டைவிட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்து வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்த போது, 5 பேரும் தற்கொலை செய்து கொண்டதை  கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக கீரனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து உடல்களை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் என்ன விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து அவரது உறவினர் கூறும் போது, முருகேசனின் 3 பிள்ளைகளும் மாற்றுத்திறனாளிகளாக இருந்ததால் நீண்ட நாட்களாக  மனஉளைச்சலில் இருந்த முருகேசன், தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பழனியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு 5 விளையாட்டு மையங்கள்

நாசிக்,25 May 2015
நாடு முழுவதும் மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக, 5 தேசிய விளையாட்டு மையங்களை மத்திய அரசு அமைக்கவுள்ளது என மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் கூறினார்.
மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில் அமைச்சர் இதைத் தெரிவித்தார்.
விளையாட்டுத் துறையில் மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தவும், அவர்களுக்குத் தேவையான வசதிகளை அளிப்பதற்காகவும் இந்த விளையாட்டு மையங்கள் அமைக்கப்படவுள்ளன என்று அவர் கூறினார்.

Dinakaran - Fake Certified issued in Tirunelveli Government officials involved in providing job-exposure | நெல்லையில் மாற்று திறனாளி என போலிச்சான்று அளித்து அரசு வேலை அதிகாரிகளுக்கும் தொடர்பு அம்பலம்

Tuesday, May 26, 2015

குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு: மாவட்ட ஆட்சியர் தகவல்


சென்னை, 26 May 2015
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் குரூப் 2 தேர்வுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்த உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணயம் 1241 காலிப்பணியிடங்களுக்கு ஜூன் 26-இல் எழுத்து தேர்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத் திறனாளிகள் சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகம் ஆகியவை இணைந்து இலவசப் பயிற்சி வகுப்புகளை நடத்த உள்ளன. இதன்படி, ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்க உள்ளன.
இந்தப் பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், குரூப் 2 விண்ணப்பித்ததற்கான சான்று, வேலைவாய்ப்பு அட்டை ஆகியவற்றுடன் சாந்தோமிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தையும், மாற்றுத் திறனாளி விண்ணப்பதாரர்கள் கிண்டி சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் மே 29-க்குள் நேரில் தொடர்புகொள்ள வேண்டும்.

Monday, May 25, 2015

SSC CGL Exam Notification 2015 Online Application

மாற்றுத்திறனாளி பணியிடம் விரைந்து நிரப்ப உத்தரவு

மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்ப மத்திய அரசு புதிய செயல்திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, பிற துறைகளுக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
மாற்றுத்திறனாளிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை ஏற்கெனவே தொடங்கிவிட்டவர்கள், வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும்.
இந்த இடஒதுக்கீட்டை நிரப்புவதற்கான பணிகளை இதுவரை தொடங்காத துறையி
னர், அந்தப் பணிகளை உடனடியாகத் தொடங்கி, 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பணியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 28ஆம் தேதி, மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டை குறிப்பிட்ட காலத்துக்குள் நிரப்புமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரயில் நிலையங்களில் சிறப்பு சலுகை கட்டணம் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு அதிகாரிகள் அலட்சியம்

திருச்சி: திருச்சி கோட்ட ரயில் நிலையங்களில் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு சலுகை கட்டணம் பெற அலை கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 17 லட்சம் முதல் 24 லட்சம் வரை மாற்றுதிறனாளிகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தொிவிக்கிறது. தமிழக அரசின் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் பரிசோதித்து அதன் படி மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவர்களுக்கு ரயிலில் சலுகை கட்டணம் பெறவும் மருத்துவ சான்றிதழ் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித்தொகையில் ரூ.1000த்தில் ரூ.500 மத்திய அரசின் பங்களிப்பாக உள்ளது. ரயில்வே துறை வழங்கும் மருத்துவ சான்றிதழ் அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு மற்றும் முன்பதி வில்லா பெட்டிகளில் 75 சதவீதமும், ஏசி பெட்டிகளில் 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. இந்த சலுகை உடன் செல்லும் ஒருவருக்கு பொருந்தும். இந்நிலையில் மாற்றுத்திறனாளிகள் டிக்கெட் கவுன்டருக்கு சென்று டிக்கெட் பெறுவதில் சிரமம் உள்ளதால் எங்களுக்கும் இணையதளத்தில் டிக்கெட் பெறும் வசதியை ஏற்படுத்தி தரவேண்டும் என ரயில் நிர்வாகத்திற்கு கோாிக்கை விடுத்து வந்தனர்.

இதனை ஏற்றுக் கொண்ட ரயில்வே நிா்வா கம் ஸ்மாா்ட் காா்டு சிஸ்டத்தை மாற்றுதிறனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. மாற்றுதிறனாளிகளுக்கான ஸ்மாா்ட் காா்டு பெற மத்திய அரசு அறிவித்துள்ள ஆவணங்களுடன் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களை அணுகினால் ஜங்ஷனில் உள்ள அலுவலகத்தை தொடா்பு கொள்ளுமாறு திருப்பி அனுப்பி விடுகின்றனா். இதனால் திருச்சி ரயில்வே கோட்டத்திற் குட்பட்ட விழுப்புரம் போன்ற ஊர்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள் பல கிலோ மீட்டா் அலைந்து திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வரவேண்டியுள்ளது. அங்கு நிலைய வணிக வளாகத்தின் மாடியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று மனு கொடுக்கின்றனர். அங்கு பணியில் உள்ள அலுவலர்கள் பல்வேறு காரணங்கள் கூறி திருப்பி அனுப்பி விடுகின்றனர். இதனால் மாற்றுத்திறனாளிகள் அலை கழிக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் மீது குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். ரயில் நிலையங்களில் சிறப்பு சலுகை கட்டணம் பெற மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு

போராட திட்டம்
இது குறித்து மாற்றுதிறனாளிகள் சங்க தலைவா் தீபக் கூறும் போது, ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ள மருத்துவ மற்றும் வயது சான்றிதழ், ஆதாா் அட்டை மற்றும் போட்டோ ஆகியவற்று டன் திருச்சி கோட்ட ரயில் நிலையங்களை அணுகினால் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என கூறி அனுப்பி விடுகின்றனா். இதனால் பல கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வரும் என்னைப் போன்றவர்கள் சிரமத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இது போன்ற நிகழ்வு தொடருமேயானால் போராட்டங்கள் நடத்துவதை தவிர வேறு வழியில்லை. திருச்சி கோட்டம் மட்டுமில்லை அனைத்து ரயில் நிலையங்களிலும் இது போன்றுதான் நடக்கிறது என்று தெரிவித்தார்.

மாடியில் அலுவலகம் படியில் தவழும் அவலம்...
திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகம் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் வணிக வளாக மாடியில் உள்ளது. அங்கு நடக்க முடியாத மாற்றுத் திறனாளிகள் மாடிப்படியில் தவழ்ந்து சிரமப்பட்டு செல்ல வேண்டியுள்ளது. எனவே ஐநா உாிமை உடன் படிக்கையை மீறி மாடிப்பகுதியில் உள்ள மாற்றுதிறனாளிகள் அலுவலகத்தை அனைத்து அடிப்படை வசதிகளுடன் தரை தளத்தில் இயங்க வேண்டும் என்பதே மாற்றுதிறனாளிகளின் கோாிக்கையாக உள்ளது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மாடியில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை கீழ்ப்பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று நேற்று முன்தினம் 30 மாற்றுத்திறனாளிகள் மனு கொடுத்துள்ளனர். அப்போது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததாக மாற்றுத்திறனாளிகள் கூறினர்.

Sunday, May 24, 2015

சென்னையில் ஆசிரியை தாக்கியதில் காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர் ராகவராஜ் பாதிப்பு


சென்னையில், பள்ளி ஆசிரியை தாக்கியதில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ஒருவர், கடந்த மூன்று மாதங்களாக கோமாவில் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

சாந்தோமில் உள்ள காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாணவர்களுக்கான பள்ளியைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் ராகவராஜை, பள்ளி ஆசிரியை ஷகிலா ஜான்சியும், அவரது கணவரும் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், ராகவராஜ் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டதை அடுத்து, அவரது பெற்றோர், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கைகளின் பாலே நடனம் - தி இந்து

காது கேளாதோர் பள்ளி மாணவர்கள் சாதனை : எண்ணிக்கையை அதிகப்படுத்தினால் எதிர்காலம்

22.05.2015 ஊட்டி: 
ஊட்டியில் உள்ள காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த, கல்வித் துறையின் ஒத்துழைப்பு அவசியமாகி உள்ளது.

ஊட்டி தாவரவியல் பூங்கா சாலையில், காது கேளாதோர் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்படுகிறது. துவக்கத்தில், அதிகளவு மாணவர் எண்ணிக்கையுடன் சிறப்பாக செயல்பட்டு வந்த இப்பள்ளி, ஆசிரியர்கள் மத்தியில் நிலவிய 'ஈகோ' பிரச்னையால் மதிப்பிழந்தது.இருப்பினும், இப்பள்ளி, கடந்த சில ஆண்டுகளாக மீண் டும், சிறப்பான முறையில் செயல்பட துவங்கியது.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டு, தேர்வெழுதிய ஐந்து மாணவர்களும் தோல்வியடைந்த நிலையில், இந்தாண்டு தேர்வெழுதியஐந்து மாணவர்களும் வெற்றி பெற்று, 100 சதவீத தேர்ச்சி பெற்றனர்.

இதில், பள்ளியின் வாட்ச் மேனாக பணிபுரிந்து வரும் சுப்ரமணி என்பவரது மகன் சேதுபதி அதிகபட்சம், 273 மதிப்பெண் பெற்று, பள்ளியின் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.ஒத்துழைக்குமா கல்வித் துறைதற்போது, இப்பள்ளியில், 18 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். காது கேளாத, வாய் பேச முடியாத மாணவ, மாணவியருக்கென பிரத்யேக பயிற்சி வழங்கி வரும் இப்பள்ளியில் மாணவர் எண்ணிக்கையை அதிகப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்தகைய மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் அதிகளவில் படிக்கின்றனர்.'ஊட்டி வட்டத்தில் மட்டும், 27 மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயில்கின்றனர்' என, கல்வித் துறை கணக்கு காட்டியுள்ளது. எனவே, தனியார், உதவி பெறும் பள்ளிகளில், படிக்கும் வாய் பேச முடியாத, காது கேளாத மாணவ, மாணவியரை இப்பள்ளியில் இணைப்பதன், பள்ளியின் செயல்பாடு மேம்பட வாய்ப்புள்ளது.

இலவச கல்வியுடன் விடுதி...

பள்ளி தலைமையாசிரியை மரிய பாஸ்கா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; நடப்பாண்டு, 1ம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன; மூன்று வயதிற்கு மேல் மாணவ, மாணவியர் சேர்த்து கொள்ளப்படுவர். உணவு, சீருடை, நோட்டு புத்தகம், செவித் துணை கருவி மற்றும் தங்கு விடுதியில் வசதியாக தங்க இடம் போன்றவை இலவசமாக வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 0423 -2450700, 94875-55948 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Friday, May 22, 2015

மாற்றுதிறனாளிகள் மத்தியில் பிரபலமான ஆப்பிள் வாட்ச்

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஆப்பிள் கைகடிகாரத்தை புதிதாக தயாரித்து வெளியிட்டது. அது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றாலும் டாட்டூ குத்தியவர்களின் கைகளில் கட்டும் பொழுது அது சரியாக செயல் படவில்லை என குற்றசாட்டு எழுந்தது.

இதற்கிடையில் மாற்று திறனாளியான மோளி வாட் எனற பெண்மணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, ஆப்பிள் கைகடிகாரம் மிகவும் சிறந்த முறையில் தாயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அணிந்திருக்கும் பொழுது அதில் உள்ள ‘taptic engine’ என்ற மென்பொருள் காது கேளாத மற்றும் பார்வையற்றவர்களுக்கு பெரிதும் பயன் தரும் விதத்தில் அமைந்திருக்கிறது.

இந்த மென்பொருள் மிகவும் மென்மையான விதத்தில் செய்தியை தெரிவிப்பதாகவும் அதனை பயன்படுத்துவதற்கு எளிமையாக இருப்பதாகவும் மோளி வாட் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்யும் போது சிறந்த வழிகாட்டியாக செயல் படுகிறது. மேலும் மற்றவர்களுக்கு எளிதான விதத்தில் செய்தி அனுப்பவும் தொடர்பு கொள்ளவும் முடிகிறது என தெரிவித்தார்.

ஆப்பிள் கைகடிகாரத்தை அணிந்திருப்பதன் மூலம் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார்.

சிறப்பிடம் பெற்ற காது கேளாத மாணவர்கள்

சென்னை, 22 May 2015
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்ற காது கேளாத,
வாய் பேச முடியாத மாணவர்கள் 13 பேர் விவரம்:-
ரேங்க் பெயர் மதிப்பெண் பள்ளி

1 மிதுன் வி கிருஷ்ணா, 385, கஸ்தூர்பா காந்தி காது கேளாதோர் பள்ளி, வரதராஜபுரம், கோயம்புத்தூர்.

2 இ.ஐயப்பன், 383, ஸ்ரீ பச்சையப்பன் காது கேளாதோர் பள்ளி, தேங்காய்த் திட்டு, புதுச்சேரி.

3 ஜெ.அஜீத்குமார், 376, ஸ்ரீ பச்சையப்பன் காது கேளாதோர் பள்ளி, தேங்காய்த் திட்டு, புதுச்சேரி.

4 ஜெ.தினேஷ், 374, ஸ்ரீ பச்சையப்பன் காது கேளாதோர் பள்ளி, தேங்காய்த் திட்டு, புதுச்சேரி.

5 எஸ்.உமாராணி, 366, காது கேளாதோர் பள்ளி, நாகர்கோவில். 

5 எஸ்.தினேஷ், 366, சி.எஸ்.ஐ.டி.எஸ்.டி. காது கேளாதோர் பள்ளி, மானாமதுரை
.
6 எஸ்.கலையரசி, 365, ஸ்ரீ பச்சையப்பன் காது கேளாதோர் பள்ளி, தேங்காய்த் திட்டு, புதுச்சேரி.

7 ஆர்.சூர்யா, 362 புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பழைய குயவர்பாளையம் சாலை, மதுரை. 

7 எஸ்.சுரேந்திரன், 362, எம்.சி.ஜெ. காது கேளாதோர் சிறப்பு உயர்நிலைப் பள்ளி, அண்ணாநகர், சென்னை. 

8 எம்.பிரவீன்குமார், 361, ஐ.ஆர்.சி.எஸ். காது கேளாதோர் பள்ளி, கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர்.

9 எஸ்.ரேகா, 359, ஸ்ரீ கௌதம புத்தர் காது கேளாதோர் மேல்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

10 பி.ஆய்ஷாத் சித்திக், 357, கஸ்தூர்பா காந்தி காது கேளாதோர் பள்ளி, வரதராஜபுரம், கோயம்புத்தூர்.

10 எஸ்.பிரியா, 357, எல்.எஃப்.சி. காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளி, தியாகராயநகர், சென்னை.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு: கோவை காதுகேளாதோர் பள்ளி மாணவர் மாநிலத்தில் முதலிடம் 400-க்கு 385 மதிப்பெண் பெற்று சாதனை


கோவை,
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் கோவை காதுகேளாதோர் பள்ளி மாணவர் மிதுன் கிருஷ்ணா 400-க்கு 385 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றார். எதிர்காலத்தில் வங்கி பணிக்கு செல்வதற்கு ஆர்வமுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மாநில அளவில் முதலிடம்

காதுகேளாதோர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில மொழி பாடம் கிடையாது. தமிழ், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய 4 பாடங்களுக்கு மொத்தம் 400 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடைபெறும்.

மாநில அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் கோவை வரதராஜபுரத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி காதுகேளாதோர் பள்ளி மாணவர் மிதுன்கிருஷ்ணா 400-க்கு 385 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். இவர் பெற்ற மதிப்பெண்கள் விவரம் வருமாறு:-

தமிழ்-88, கணிதம்-97, அறிவியல்-100, சமூக அறிவியல்-100.

மாநில அளவில் சாதனை படைத்த மாணவரை, பள்ளி தலைமை ஆசிரியை அமிர்தவல்லி, ஆசிரியை சசிகலா ஆகியோர் பாராட்டினார்கள். மாணவரின் தந்தை வித்யாதர், தாய் சுகுணா ஆகியோர் மகனுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

வங்கி பணிக்கு ஆர்வம்

மாணவர் மிதுன் கிருஷ்ணா ஆசிரியை சசிகலாவின் மொழிபெயர்ப்பு உதவியுடன் கூறியதாவது:-

மாநில அளவில் இந்த சாதனையை படைப்பதற்கு காரணம் எனது தலைமை ஆசிரியை அமிர்த வல்லி, வகுப்பு ஆசிரியை சசிகலா ஆகியோர் தான். பாடங்களை மிகவும் புரியும் விதத்தில் சொல்லிக் கொடுத்தனர். அதிலும் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. எதிர்காலத்தில் பி.காம் படித்து, வங்கிப்பணியில் சேர வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளேன். தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் இருந்தால் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் சாதிக்க முடியும்.

இவ்வாறு மாணவர் மிதுன் கிருஷ்ணா கூறினார்.

மாணவரின் தந்தை வித்யாதர், தாய் சுகுணா ஆகியோர் கூறும்போது, குழந்தையாக இருக்கும் போதே மிதுன்கிருஷ்ணாவுக்கு காது கேட்காது. இருந்தாலும் சொல்லும் வார்த்தைகளை எளிதில் புரிந்து கொள்வான். அறிவாற்றலுடன் காணப்பட்ட எனது மகன் எதிர்காலத்தில் நிச்சயம் சாதனை படைப்பான் என்ற நம்பிக்கை இருந்தது. மாநில அளவில் மிதுன் கிருஷ்ணா சாதனை படைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.

மேலும் 2 பேர் சாதனை

கோவை கவுண்டம்பாளையம், சேரன்நகரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கம் காது கேளாதோர் பள்ளி மாணவர் எம்.பிரவீன்குமார் 361 மதிப்பெண் பெற்று மாநில அளவில் 8-வது இடத்தை பிடித் துள்ளார். 90.2 சதவீத மதிப்பெண் பெற்று மாநில அளவில சாதனை படைத்த மாணவர் பிரவீன்குமாரை, பள்ளி முதல்வர் சந்தரகாந்தி பாராட்டினார்.

கோவை கஸ்தூரிபா காந்தி பள்ளி மாணவி ஆயிஷாசித்திகா, மாநில அளவில் 10-வது இடத்தை பெற் றுள்ளார். இவர் 357 மதிப்பெண் எடுத்துள்ளார். கோவை பீளமேடு ஹோப்கல்லூரி பகுதியை சேர்ந்த இந்த மாணவியின் தாய் பல்கீஸ் பேகம் தனியார் அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

மாணவி ஆயிஷா சித்திகா கூறும்போது, ‘மாநில அளவில் 10-வது இடம் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்காலத்தில் தையல் கலை படித்து, ஆடை அலங்கார வடிவமைப்பு பிரிவில் சாதனை படைக்க வேண்டும் என்பதே லட்சியமாக கொண்டுள்ளேன் என்றார்.

காதுகேளாதோர் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் மாநில அளவில் சாதனை படைத்து இருப் பதற்கு கோவை மாவட்ட கல்வி அதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர்.
-Daily Thanthi

"மாற்றுத்திறனாளி சகோதரனால் முதலிடம் பெற்றேன்': பார்வைத்திறன் இழந்த மாணவி பெருமிதம்

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட்டேன். என் பெற்றோர் இறக்கும்போது 7 மாதக் குழந்தையாக இருந்த என்னை, என் இரண்டாவது சகோதரர் வெங்கடேசன்தான் வளர்த்து வருகிறார்.
அவரும் என்னைப் போலவே பார்வைத்திறன் குறைபாடு உடையவர். அரக்கோணம் தாலுகாவில் உள்ள குன்னத்தூர் கிராமத்தில் மளிகைக் கடையில் நாளொன்றுக்கு ரூ.120 சம்பளத்தில் வேலை பார்க்கிறார்.
அதைக் கொண்டு அவர் குடும்பத்தையும், என்னையும் கவனித்து வருகிறார்.
அவர், மாணவர் பருவத்தில் இருந்தபோது படிப்பதற்கு இதுபோன்ற சிறப்புப் பள்ளிகள் இல்லாத காரணத்தினால் அவரால் படிக்க முடியவில்லை. அதனால் என்னைப் படிக்க வைக்க விரும்பினார்.
எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக விரும்புகிறேன். எங்களைப் போன்று வறுமைக் கோட்டுக்கு கீழே இருக்கும் ஏழைகளை கல்வித் தரத்திலும், வாழ்க்கைத் தரத்திலும் முன்னேற்ற வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார்.
இவர் பெற்ற மதிப்பெண்
தமிழ்- 91, ஆங்கிலம் 89, கணிதம்- 96, அறிவியல்-99, சமூகஅறிவியல்-96.
இதே பள்ளியைச் சேர்ந்த எம்.முனீஸ்வரி 459 மதிப்பெண் பெற்று மாநில அளவில் எட்டாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

Thursday, May 21, 2015

SCR Employees Association for Deaf & Dumb [SCREADD] won Double Transport Allowance from Supreme Court


SCREADD won Double Transport Allowance from Supreme Court.
VIDEO # 5SCR Employees Association for Deaf & Dumb [SCREADD] won Double Transport Allowance from Supreme Court [not DEWA]. Rajavardhan Reddy is very mad and very selfish. All Telangana Deaf have warned Rajavardhan Reddy 420 cheating and DEWA always faking activities without his boss SCREADD co-operation. Rajavardhan Reddy is very mad & very selfish, foolish all over India deaf communicates without respecting. Now Rajavardhan Reddy is India's biggest deaf frauds and scam from all over deaf employees paid.
Posted by Vvslkm Prasad on Monday, May 18, 2015


SCREADD won Double Transport Allowance from Supreme Court.
VIDEO # 6SCR Employees Association for Deaf & Dumb [SCREADD] won Double Transport Allowance from Supreme Court [not DEWA]. Rajavardhan Reddy is very mad and very selfish. All Telangana Deaf have warned Rajavardhan Reddy 420 cheating and DEWA always faking activities without his boss SCREADD co-operation. But Rajavardhan Reddy foolish all over India deaf communicates without respecting. Now Rajavardhan Reddy is India's biggest deaf frauds and scam from all over deaf employees paid.
Posted by Vvslkm Prasad on Monday, May 18, 2015

SCR Employees Association for Deaf & Dumb [SCREADD] won Double Transport Allowance from Supreme Court [not DEWA]. Rajavardhan Reddy is very mad and very selfish. All Telangana Deaf have warned Rajavardhan Reddy 420 cheating and DEWA always faking activities without his boss SCREADD co-operation. Rajavardhan Reddy is very mad & very selfish, foolish all over India deaf communicates without respecting. Now Rajavardhan Reddy is India's biggest deaf frauds and scam from all over deaf employees paid.

CSK vs RCB

Posted by Ravi Lakshmanan on Wednesday, May 20, 2015

Regarding Indian Sign Language Research and Training Center (ISLRTC) - Dr. Onkar Sharma, Hony. General Secretary, AIFD

CLICK HERE

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்– சாதித்துக் காட்டிய கண்பார்வையற்ற கடவுளின் குழந்தைகள்

 21.05.2015, சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கண்பார்வையற்ற மாணவ, மாணவிகள் பலரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று தங்களாலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர். 

கண்பார்வையற்ற நிலையிலும் தேர்வினை சிறப்பாக எழுதி முதல் பத்து இடங்களைப் பிடித்தவர்களின் விவரம்: 
1. ஆண்டாள் எம். - சென்னை - 477 மதிப்பெண்கள் 
2. மணிமேகலை எஸ். - விருதுநகர் - 474 மதிப்பெண்கள் 
3. கிரிஜா எஸ். - விருதுநகர் - 468 மதிப்பெண்கள் 
4. மொகம்மது அதுனன் பி. - திருவள்ளூர் - 466 மதிப்பெண்கள் 
5. தனலட்சுமி பி. - புதுச்சேரி - 465 மதிப்பெண்கள் 
6. அனுசுயா வி. - விருதுநகர் - 464 மதிப்பெண்கள் 
6. அதிபன் வி. - கோவை - 464 மதிப்பெண்கள் 
7. தனலட்சுமி எம். - சேலம் - 462 மதிப்பெண்கள் 
8. மகாலட்சுமி பி. - விருதுநகர் - 459 மதிப்பெண்கள் 
8. முனிஸ்வரி எம். - தெற்கு சென்னை - 459 மதிப்பெண்கள் 
9. பூபதி சி. - திருவள்ளூர் - 458 மதிப்பெண்கள் 
10. பிட்சைக்கண்ணன் எஸ். - விருதுநகர் - 457 மதிப்பெண்கள் 
10. ராதிகா கே. - திருச்சி - 457 மதிப்பெண்கள் 
10. பிரேம்குமார் ஏ. - சென்னை - 457 மதிப்பெண்கள்

Sunday, May 17, 2015

With silence she conquers numbers

16.05.2015, CHENNAI: 
Every time a colleague approaches her to learn the language she communicates in, Deepika Sudarshan is overwhelmed.

"People want to open my world of silence," she writes on a notepad. As an afterthought, she scribbles, "The happiness I feel is like how I felt when I cleared the chartered accountancy exams." Deepika is hearing and speech impaired.

The story of the 26-year-old, who is south India's first hearing and speech impaired chartered accountant, is so unique that it moved Thenmozhi Memorial Trust, an NGO that provides emotional and monetary support to underprivileged cancer patients to make an exception this year. It awarded Deepika for "inspiring students who have overcome odds to achieve their dreams."

Why did she chose charted accountancy? "Everyone felt I was different because of my handicap, so I decided to do something different from what people like me usually do," she writes. After she finished her education from Little Flower Convent Higher Secondary School in Nungambakkam in 2007, Deepika began studying for CA, while completing a commerce degree at University of Madras through correspondence. It took three attempts before she cleared the CA exam.

Her mother Chitra S, who is also hearing and speech impaired, takes the notepad from her. "She has always been a fighter," she writes.

While Chitra is an office superintendent, Deepika's father Sudershan Kumar, who is hearing and speech impaired as well, is a gazetted officer in the Indian Air Force.

"We were in Delhi when she was born. Doctors, who diagnosed her impairment, advised us to transfer to Chennai as education would be best for her here," writes Chitra.

For close to a year, Deepika worked at an audit firm before she got a job at Cognizant. "I was nervous. It was the first time I stepped into a place where no one knew how to 'talk' to me. I felt alone," she writes. But she eased in once people tried communicating with her. "I replied by writing to them. Some of them said they wanted to 'talk' to me in my language. They are now experts in sign language," she gesticulates as her brother Dipesh, who does not have a disability, interprets. Deepika, part of the revenue team, says her impairment never came in the way of her work.

On weekends, Deepika learns Bharatanatyam and watches television series with subtitles.

Asked where she saw herself in the future, Deepika pauses, bites the end of her pen and then writes, "I want to start my own firm, but I'm hesitant because not too many people know sign language. I can be confident only if more people know how to 'talk' to me."

Visually challenged, hearing impaired students clear exam

MYSURU: 
All six students of the government-run blind school in Tilaknagar passed the SSLC board exam with flying colours.Mahendra MR, from Uthalli in Chamarajanagar, scored 62%. His parents Raju and Poornima, both agricultural labourers, are elated at his achievement. Her mother said she never expected her son to even pass the exam.

Mahendra is the eldest of three children and developed partial blindness when he was very young. His parents want him to study further and Mahendra wants to become a teacher.His classmates Siddaratha C (384), Arun Kumar (435), S C Ramesh (470), Raju K (466) and H K Manjunath (407) too are elated at their performance.

School superintendent Chennesaiah M said these students were given lessons in meditation which helped them score high marks.Hearing impaired students.Fifteen hearing impaired students passed the exam from the government school for deaf children, said school superintendent Srinivas.

Meanwhile, St Margaret's Girls School, Kamagere, Kollegal in Chamarajanagar distirct, which is for poor children, secured centum results. In all, 19 had appeared for the exam of which 15 scored first class marks, and four passed with second class marks. The topper scored 462 marks, said Rev Joseph who is in charge of the school.

Friday, May 15, 2015

FIVE App: Android & Apple watch messaging app for rappers that can be used by the deaf!

May 15, 2015


A 17-year-old-guy named Mateusz Mach has come up with a messaging app named FIVE that can be used for Android phones, iPhone as well as the Apple watch. Although he came up with the app because of his passion of hip-hop, the invention has an immense value for deaf people who use sign language. Mateusz Mach had come up with the messaging app to talk to his friends with custom hand gestures and signs just like rappers do in music videos. He created FIVE App along with two other coders to send messages across to friends swiftly, but later he came to know that some of the deaf users found it very helpful indeed.

The FIVE App helps you send across private messages easily. The mobile app sends messages that look like hand gestures, back and forth to your friends efficiently. It gives you endless options to keep in touch with your friends in a simple, easy and fun way.

The application is easy to use; all you need to do is follow three simple steps. Choose a sign from the built-in signs or you can also create your own with the sign maker. Use different options and combinations to come up with your own customised sign! Pick a friend to share it with on the FIVE App. If your friends are not there on FIVE App, you could invite them with a Facebook Messenger integration. Create customised stickers and stickers to chat with your friends. Private and easy communication was never this easy!

Mach’s profile says that he is a “geek, HIP HOP fan. Young entrepreneur. FIVE co-founder. Author of Sagepark.pl”. His dream is to create software and electronics connecting the world of fashion and technology, and inspire other young people to dream big! The FIVE App is available on the Apple App Store as well as Google Play Store. To know more about FIVE App, check out the video below.




Thursday, May 14, 2015

EUD - The European Union of the Deaf

On 13 May prior the EUD General Assembly (16 May) taking place in Riga, Latvia. There were a window of opportunity for the EUD President, Markku Jokinen and WFD President, Colin Allen to co-operate together to outreach to the Latvian Deaf community. They took the opportunity to share the knowledge of the Latvian Presidency of the Council of the EU. Also we pressed the matter regarding the UNCRPD that is vital for the Latvian Deaf community as we encourage the interest for the deaf association to co-operate more regarding the Parallel Report. We thank the Latvian Deaf Association for their hard working and being the hosts of the seminar.

Posted by EUD - The European Union of the Deaf on Wednesday, May 13, 2015

'டிஜிட்டல்' காதுகேட்கும் கருவியால் குழந்தைகளுக்கு பெரும் பயன்

14.05.2015, பந்தலூர்:
பந்தலூரில் நடந்த சிறப்பு முகாமில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரண பொருட்கள் வழங்கப்பட்டன. நீலகிரி மாவட்ட நிர்வாகம்; ஆதிவாசிகள் நலச்சங்கம்; விக்டோரியா ஆம்ஸ்ட்ராங் டிரஸ்ட்; மத்திய அரசின் அலியாவர் ஜங் தேசிய நிறுவனம் ஆகியவை இணைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் உபகரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை, பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தினர்.'நாவா' திட்ட ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் விக்டர் மரியஜோசப் தலைமை வகித்தார். தேசிய நிறுவன நிர்வாகி டாக்டர் அருண்பானிக் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசுகையில், "கிராமப்பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் காதுகேட்கும் திறனை இழந்துள்ளதை தடுக்கும் வகையில், சமூக நோக்கத்தோடு முகாம்களை நடத்தி, 10ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காதுகேட்கும் கருவி இலவசமாக வழங்கப்படுகிறது. டிஜிட்டல் முறையிலான காது கேட்கும் கருவி என்பதால், குழந்தைகளுக்கு இந்த கருவி பெரும் பயனுள்ளதாக அமையும்.அதேபோல, நடக்க முடியாத நபர்கள் பயன்படுத்தும் வகையில், தள்ளுவண்டி, செயற்கை கால் போன்றவையும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற முகாம்களில் ஏழை மக்கள் பங்கேற்று பயன்பெற வேண்டும்,” என்றார். நிகழ்ச்சியில், டாக்டர்கள் கார்த்திகேயன், ஷர்டாபட்கர், நவீன் செந்தில்குமார், ஜெய்கணேசமூர்த்தி, பூர்னாஜித், கருப்புசாமி உள்ளிட்ட குழுவினர் சிகிச்சையளித்தனர். தேசிய அறக்கட்டளை நிர்வாகி நிக்கோலஸ்,நல அலுவலக பணியாளர் விஜயன், சி.டி.ஆர்.டி. ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நாவா பணியாளர்கள் நீலகண்டன், புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

India Deaf Expo 2015: Introduce



Tuesday, May 12, 2015

Project Listen Up - Testing Infant Hearing in India ENGINEERING.com

D-Travel announces upcoming tour for the Deaf to India

செவித்திறன் குறைபாடு குழந்தைக்கு சிறப்பு முகாம்

12.05.2015, தர்மபுரி: 
செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான சிறப்பு முகாம், இன்று (மே, 12) முதல், வரும், 22ம் தேதி வரை நடக்கிறது' என, கலெக்டர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:

தர்மபுரி மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், ஆறு வயது வரையுள்ள, செவித்திறன் குறைபாடுடைய இளம் குழந்தைகளைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சை அல்லது நவீன காதொலிக் கருவிகள் பொருத்தி, பேச்சுப் பயிற்சி கொடுத்து பள்ளியில் சேர்க்க, சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.

இம்முகாம், இன்று (மே, 12) பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. நாளை (மே, 13), பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 14ம் தேதி காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 16ம் தேதி மொரப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 19ம் தேதி அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 20ம் தேதி பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. தொடர்ந்து, 21ம் தேதி நல்லம்பள்ளி யூனியனுக்கு உட்பட்டவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் முகாம் நடக்கும். இதே போன்று, 22ம் தேதி, தர்மபுரி யூனியனுக்கு உட்பட்டவர்களுக்கு, தர்மபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில், காலை, 10 மணி முதல், மாலை, 3 மணி வரை நடக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, May 11, 2015

DEAF INCREDIBLE INDIA TOUR 2015

ஈரோட்டில் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண் தூக்குப்போட்டு தற்கொலை

09.05.2015, ஈரோடு 
முத்துக்குமாரசாமி வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருடைய மகள் ராஜேஸ்வரி (வயது 28). இவர் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். இந்தநிலையில் நேற்று வீட்டில் இருந்தபோது ராஜேஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேஸ்வரியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஸ்வரி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அணையில் மூழ்கி இரு சிறுமியர் பலி: வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி தாயார் கண் முன் நடந்த பரிதாபம்

11.05.2015, பென்னாகரம்: 
தாய் கண் முன்பாக, அணையில் மூழ்கி, இரு குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தன. தர்மபுரி மாவட்டம், பெரும்பாலையை அடுத்த, கே.புதுாரை சேர்ந்த மகாலிங்கம் மனைவி கலைச்செல்வி. வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. இவர், தன் மகள்கள் ரூபாராணி, 8, மேகலா, 5 ஆகியோருடன், நாகவதி அணைக்கு துணி துவைக்க சென்றார். அப்போது, ரூபாராணி, மேகலா ஆகியோர், அணையில் குளிக்க இறங்கியுள்ளனர். எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற, இரு சிறுமிகளும், பரிதாபமாக மூழ்கி உயிரிழந்தனர்.வாய் பேசமுடியாத கலைச்செல்வி, செய்கை மூலமாக, அங்கிருந்தவர்களிடம் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள், அணையின் தண்ணீரில் மூழ்கி, ரூபாராணி, மேகலா ஆகியோரை இறந்த நிலையில் மீட்டனர்.இதுகுறித்து, பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர். தாய் கண் முன்னே, இரு குழந்தைகள், தண்ணீரில் மூழ்கி இறந்தது, கே.புதுார் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

NDFC TECHNICAL INSTITUTE & COLLEGE FOR THE DEAF - NOW IN ADMISSION STARTED


சைகை மொழி தெரியாத ஆசிரியர்களால் காதுகேளாதோர் பள்ளியில் தேர்ச்சி சரிவு


Sunday, May 10, 2015

2 schools for children with disabilities in Bhubaneswar score 100% results in board exams

The Board of Secondary Education, Odisha on Wednesday declared the result of matriculation examinations.

Out of 3801 schools which participated in the exams, 577 schools have scored 100 percent results whereas 14 schools have secured zero results.

Surprisingly, Bhubaneswar’s Bhima Bhoi School for Blind and Bipin Bihari Choudhury School for Deaf have scored 100 percent results in the matriculation exam.

“All 11 students of our school who appeared in the exam have successfully cleared the exam and it is a proud moment for us. This will encourage the upcoming students to put their best for the exam,” says Gouranga Chandra Patra, Head Master, Bhima Bhoi school for blind.

“The topper of our school, Depak Kumar Bhoi has scored 454 marks and passed the exam with B1 grade while Pradeep Kumar Sahoo bagged B2 grade with 384 marks and is the second topper of our school. Kedar Khuntia is the third topper of our school with 366 marks and gets B2 grade,” he adds.

Five students of the school Madhumita Sahoo, Madhusmita Sahoo, Dilip Behera, Pratima Aind and Santosh Rout have passed the exam with C grade while three students Susama Ghadei, Sunita Sahoo and Nalini Palia have achieved D grades, according the Head Master.

Similarly, all 10 students of Bipin Bihari Choudhury School for deaf, who appeared in the exam, have successfully cleared the exam, informs Puspanjali Mohapatra, Head Mistress of the school.

Lipina Prusty holds the 1st rank in our school passing the exam in C grade with 305 marks. While six students of the school - Manoranjan Samantray, Priyanka Pradhan, Litu Mallick, Purnima Barik, Rakesh Guru and Subasis Patra - passed the exam in D grade, the remaining three students S. Padhi, Indira Priyadarshini and Pramod Gochayat achieved E grade in the exam.

“I'm visually impaired but I never consider myself a disabled. I followed the instruction of my teachers and put my best in learning. It is because of the hard work of my teachers like Gourang Sir, Tapas Sir that I am able to clear the exam and become the topper of the school,” says Deepak Kumar Bhoi, the topper of Bhima Bhoi School for blind .

“I want to enrol in a good institute for my higher studies. I have a special interest in Odia literature and after my plus two, I will definitely pursue my studies in Odia language,” he shares.

Saturday, May 9, 2015

Class XII state board results: It’s a mixed bag for differently abled students - The Hindu

Standards of Hearing Impaired schools to be improved

  • There are 2 Govt Hr Sec Special schools for hearing impaired are run by the govt in the state. One is at Dharmapuri & another at Thanjavur.
  • In the recent +2 results, in Dharmapuri out of 30 HI children, only 14 have passed out. In Thanjavur out of 20 children, only 6 have passed out.
  • Certainly there are some improvement in these schools comparing to last year. In Thanjavur all the 22 candidates have failed last year & In Dharmapuri out of 24 children only 22 have passed. This has happened beacause of the infrastructure and irresponsible teachers. 
  • TARATDAC has conducted struggles last year & the collectors of these districts have assured to improve the standards. & Because of this there are some improvements this year.
  • At the same time the intervention of the disab welfare dept & state administrations is direly needed.
  • NO SIGN LANGUAGE TEACHERS in these schools. The training for the teachers have given by a Chennai based NGO run school in the past. This training has not recognised by the Rehabilitation Council of India-RCI, which is against the law.
  • According to teachers, there were trained to teach the children only by lip moment not by sign language.. They say, this is big hurdle to them.
  • In this regard TARATDAC has sent a letter to the CM & Disab welfare officials to intervene to improvise the standards.

மாண்புமிகு திரு. டீ. பன்னீர்செல்வம் அவர்கள் 09.05.2015
தமிழ்நாடு முதலமைச்சர்,
சென்னை-9.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு. . . வணக்கம்.

பொருள்: அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் கூடுதல் கவனம் தேவை

நடந்து முடிந்துள்ள +2 தேர்வுகளில் தருமபுரி மற்றும் தஞ்சாவூரில் உள்ள அரசு காதுகேளாதோர் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைவிட முன்னேற்றம் உள்ளபோதிலும், மொத்தத்தில் 50 சதவீத விழுக்காடுகூட தேர்ச்சிபெறவில்லை என்கிற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழக அரசின் மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் நடத்தப்படும் இப்பள்ளிகளில் கடந்த ஆண்டில் தஞ்சாவூர் பள்ளியில் தேர்வு எழுதிய 22 மாணவ மாணவிகளும், தருமபுரி பள்ளியில் தேர்வு எழுதிய 24 பேரில் 2 பேரை தவிர 22 பேரும் தோல்வியடைந்தது மாற்றுத்திறனாளிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்பள்ளிகளின் நிர்வாக செயல்பாடுகள், ஆசிரியர்களின் ஈடுபட்டுடன்கூடய வேலை தன்மை குறித்து பல புகார்கள் வந்ததை அடுத்து, எமது சங்கம் போராட்டங்களை நடத்தியது. இரண்டு மாவட்ட ஆட்சியர்களும் உறுதியான நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். அதன் பலனாக இந்தாண்டு +2 தேர்வுகளில் தருமபுரியில் தேர்வு எழுதிய 30 மாணவ-மாணவிகளில் 14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தஞ்சை காதுகேளாதோர் பள்ளியில் தேர்வு எழுதிய 20 பேரில் 6 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட முன்னேற்றமாகும்.

செய்கைமொழி தெரியாத ஆசிரியர்கள்
அரசு காதுகேளாதோர் சிறப்பு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிர்யர்களுக்கு செய்கைமொழி பயிற்சி இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, மொழியால் கற்றுக்கொடுக்க கூடாது என்ற பயிற்சியும், வாய் அசைவால் மட்டுமே கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளதால் இப்படிப்பட்ட நிலைமை உள்ளதாக அப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர். மற்ற மாநிலங்களில் அப்படிப்பட்ட நிலைமை இல்லை என்றும் தெரிவிக்கின்றனர். மேலும். இப்பள்ளிகளில் கடும் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் சேர்க்கப்படுகின்றனர். கிராமப்புறங்களில் பள்ளியில் சேர்க்க வேண்டிய வயதையும் தாண்டி காலம் கடந்து சேர்க்கப்படுவதால் வாய் அசைவால் பயிற்சி அளிக்க முடிவதில்லை என்ற குறையும் உள்ளது. சென்னையில் உள்ள தனியார் தொண்டுநிறுவன பள்ளி மூலம் அளிக்கப்பட்ட அந்த பயிற்சியை மறு பரிசீலனை செய்ய வேண்டும். ஆசிரியர்களுஙக்கான அந்த பயிற்சி சட்டப்படியான இந்திய மறுவாழ்வு மன்றத்தின் அங்கீரம் இல்லாமல் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

எனவே, காதுகேளாத வாய்பேச முடியாத குழந்தைகள் உரிய கல்வி கற்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக முதலமைச்சரும் மாற்றுத்திறனாளி நலத்துறையும் எடுக்க கோருகிறோம்.
நன்றியுடன்...
பா. ஜான்சிராணி, மாநில தலைவர்
எஸ்,.நம்புறாஜன், மாநில செயலாளர்

Click here
Standards of Hearing Impaired schools to be improved

Friday, May 8, 2015

A Nepali sign Language video. She lost HOME; SON And everything of house. Now she is at hospital to care her husband who is hospitalize by Effect of earthquake nepal.

A Nepali sign Language video. She lost HOME; SON And everything of house. Now she is at hospital to care her husband who is hospitalize by Effect of earthquake nepal.Thanks sushil adhikari for video.

Posted by National Federation of the Deaf Nepal - NDFN on Thursday, May 7, 2015

Government to consider Institute for impaired hearing: Dr Jitendra

08.05.2015The Union Minister of State (Independent Charge) for Development of North Eastern Region (DoNER), MoS PMO, Personnel, Public Grievances, Pensions, Atomic Energy and Space, Dr. Jitendra Singh has said here today that the Government will sympathetically consider setting up Indian Sign Language Research & Training Centre as an independent body for the benefit of those suffering from impaired hearing. He was talking to a delegation of National Association of the Deaf (NAD) led by its Secretary, Shri A.S. Narayanan, who requested for withdrawal of the order placing the proposed Indian Sign Language Research & Training Centre under Ali Yavar Jung National Institute for the Hearing Handicapped (AYJNIHH). They demanded that the proposed autonomous institute for sign language research and training should, instead of being placed under another institute, be managed by concerned experts dealing with hearing impairment as well as by representatives of the Association of the deaf.

Dr. Jitendra Singh gave the deputation a patient hearing and said, the number of persons suffering from hearing impairment in India has gone up in recent years and even though the official census placed their number at 5 million, some of the other surveys have placed their number at much higher figure. In this background, he said, special consideration has to be given to the peculiar requirements of this section of society, so that their talent and aptitudes can be put to the best use and their potential can be exploited in the best possible manner.

Dr. Jitendra Singh said, he has understood the contention expressed by the representatives of NAD that Ali Yavar Jung National Institute for the Hearing Handicapped deals more with therapeutic management like cochlear implant, etc., to restore hearing and may not be actually imparting the non-pharmaceutical training like sign language, etc. He would, therefore, take up the issue and try to find a way out, he said.