FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, November 6, 2024

காது கேளாதோர் விளையாட்டு போட்டி.. தங்கம் வென்ற தமிழக மாணவி


06.12.2024
மலேசியாவில் 10வது ஆசிய பசிபிக் காது கேளாதோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில், மகளிர் 400 மீ., தொடர் ஓட்டப் பந்தயத்தில் விழுப்புரம் மாவட்டம் பிமநாயக்கன் தோப்பு அரசுப் பள்ளி மாணவி சுபஸ்ரீ கலந்துகொண்டார். சிறப்பாக விளையாடிய மாணவி, இந்திய அணிக்காக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஆசியா பசிபிக் காது கேளாதோர் விளையாட்டு என்பது 1984 இல் நிறுவப்பட்டது. இது ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment