![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiwZl61c0i_O2wZh9UhrIwW20cwSrH4JQZ9l0VbQxYx53hW67iXvAyBvECTfNR67phb9BVwluKsJJLxJhjy7PNWi40kRFYsk9lXHK24UtvSvp-6qIhlhzRzOEFrbbQreWDDYSzYNTQwctDr/s1600/download.jpg)
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 2019-20ம் நிதியாண்டுக்கு கை, கால்கள், காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு, சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் பால் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க, ஒருவருக்கு, 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது. தகுதி உடைய மாற்றுத்திறனாளிகள், தங்களது ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, தேசிய அடையாள அட்டையுடன், செப்., 25க்குள், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
No comments:
Post a Comment