FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, February 16, 2021

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிக்கு வாழ்க்கை

16.02.2021
திருநங்கை ஒருவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட, மாற்றுத்திறனாளிக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்து, அவருக்கு திருமணமும் செய்து வைக்க, 'சகோதரன்' அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது.திருநங்கையரின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், திருநங்கையர் சிலரால், 'சகோதரன்' அமைப்பு இயங்கி வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர், திருங்நங்கை சக்திதேவி, 36. இவர், வாய் பேச முடியாத, காது கேளாத, சரவணன் என்ற இளைஞரை, ஆறு ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து, சொந்த மகனாகக் கருதி வளர்த்து வருகிறார். தற்போது, 26 வயதாகும் சரவணன், கைத்தொழில் சிலவற்றை கற்றுள்ளார். அவருக்கு, உரிய வேலை வாய்ப்பு பெற்று தரவும், திருமணம் செய்து வைக்கவும் சக்திதேவி திட்டமிட்டுஉள்ளார். இதற்காக, கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும், 'சகோதரன்' அமைப்பும் முயற்சி மேற்கொண்டுள்ளது.''சரவணனுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரவும், அவருக்கு வாழ்க்கை துணை அமைத்து தருவதில் உதவவும் விரும்புவோர், 95000 57212 மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,'' என, அந்த அமைப்பை சேர்ந்த திருநங்கை சுதா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment