FLASH NEWS: ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியவர்கள் திரும்பி வரலாம்; பொதுமன்னிப்பு வழங்கப்படும் - தலிபான்கள் அறிவிப்பு ***** இந்தியாவில் ரூ.5-க்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ரூ.2300-க்கு விற்கப்படுவதாக ஒருவர் கூறிய வீடியோ அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது ***** ஹமாஸ் கடத்திச் சென்ற தாய்லாந்து பிணைக் கைதியின் உடல் கண்டெடுப்பு - இஸ்ரேல் தகவல் ***** ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4.2, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது ***** சிலி நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தொடர்சியாக, சில இடங்களில் சிறிய அளவில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. ***** அமெரிக்கா, சீனா இடையே அடுத்த வாரம் லண்டனில் வர்த்தக பேச்சுவார்த்தை: டிரம்ப் ***** லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா டிரோன் ***** நாட்டில் 5,236 பேருக்கு கொரோனா பாதித்துள்ள நிலையில், கேரளாவில் 31 சதவீதம் பாதிப்பு உள்ளது. ***** பாகிஸ்தான் தாக்குதலில் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; பிரதமர் மோடி அறிவிப்பு ***** மராட்டியம்: ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ***** பயங்கரவாத சூழல்; காஷ்மீரில் 32 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை ***** முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக தனியார் துறை ஊழியர்களின் வேலை நேரத்தை 9-ல் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு முடிவு செய்திருக்கிறது ***** ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஆர்சிடிசி தளத்தில் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு மின்னணு ஆதார் முறை விரைவில் பயன்படுத்தப்படும் என அறிவித்துள்ளார் *****

Tuesday, February 16, 2021

வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளிக்கு வாழ்க்கை

16.02.2021
திருநங்கை ஒருவரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்ட, மாற்றுத்திறனாளிக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்து, அவருக்கு திருமணமும் செய்து வைக்க, 'சகோதரன்' அமைப்பு முயற்சி மேற்கொண்டுள்ளது.திருநங்கையரின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், திருநங்கையர் சிலரால், 'சகோதரன்' அமைப்பு இயங்கி வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்தவர், திருங்நங்கை சக்திதேவி, 36. இவர், வாய் பேச முடியாத, காது கேளாத, சரவணன் என்ற இளைஞரை, ஆறு ஆண்டுகளுக்கு முன் தத்தெடுத்து, சொந்த மகனாகக் கருதி வளர்த்து வருகிறார். தற்போது, 26 வயதாகும் சரவணன், கைத்தொழில் சிலவற்றை கற்றுள்ளார். அவருக்கு, உரிய வேலை வாய்ப்பு பெற்று தரவும், திருமணம் செய்து வைக்கவும் சக்திதேவி திட்டமிட்டுஉள்ளார். இதற்காக, கீழ்ப்பாக்கத்தில் இயங்கி வரும், 'சகோதரன்' அமைப்பும் முயற்சி மேற்கொண்டுள்ளது.''சரவணனுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரவும், அவருக்கு வாழ்க்கை துணை அமைத்து தருவதில் உதவவும் விரும்புவோர், 95000 57212 மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம்,'' என, அந்த அமைப்பை சேர்ந்த திருநங்கை சுதா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment