FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 16, 2021

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

16.02.2021
விழுப்புரம் - செவித்திறன் மற்றும் பார்வைதிறன் பாதித்த மாற்றுதிறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில், பார்வையற்றவர்கள் 232 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களில் 196 பேர் கலந்து கொண்டனர். அதேபோன்று செவித்திறன் பாதித்தவர்கள் 225 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பியதில், 180 பேர் பங்கேற்றனர்.தேர்வுக்குழு உறுப்பினர்களான கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் குமார், அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் சங்கர், வேலா சிறப்பு பள்ளி சிறப்பாசிரியர் பார்த்தசாரதி மற்றும் அலுவலர்கள் இருவர் உள்ளிட்டோர் தேர்வு செய்தனர்.இக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, விரைவில் தக்க செயலிகளோடு கூடிய ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது.


No comments:

Post a Comment