FLASH NEWS: ‘பலதரப்பு வர்த்தக முறையை பிரிக்ஸ் நாடுகள் பாதுகாக்க வேண்டும்’ - மத்திய மந்திரி ஜெய்சங்கர் ***** உக்ரைன் போர் முடிந்ததும் அதிபர் பதவியில் இருந்து விலகிவிடுவேன்; ஜெலன்ஸ்கி ***** ஆபரேஷன் சிந்தூரின்போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது; இந்தியா ***** ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதார தடை - ஐ.நா.வில் ரஷியா, சீனா எடுத்த கடைசி முயற்சியும் தோல்வி ***** நேபாளத்தில் 16 வயது நிரம்பினால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்; சுஷிலா கார்கி அறிவிப்பு ***** டிரம்ப்புக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பில்லை - நிபுணர்கள் கருத்து ***** அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப் ***** டிரம்ப்- மோடி விரைவில் நேரில் சந்திக்க வாய்ப்பு: அமெரிக்க உயர் அதிகாரி தகவல் ***** “ரஷியாவுடனான வர்த்தகத்தை தடுத்தால்..” - அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்த சீனா ***** ஸ்மார்ட் போன்களில் தவிர்க்க முடியாத செயலியாக இடம் பெற்று இருக்கும் வாட்ஸ் அப்பில் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ளது ***** ரகசா புயல்: சீனாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு; ஹாங்காங்கில் 100 விமானங்கள் ரத்து ***** பண்டிகையை உள்நாட்டு தயாரிப்பு பொருட்களுடன் கொண்டாடுங்கள்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரை ***** கரூர் துயரம்; உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு ***** பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ‘சுதேசி’ 4ஜி சேவை: தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி **** தசரா விழா: மைசூருவில் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை ***** காஷ்மீர்: 7 சுற்றுலா தலங்களை மீண்டும் திறக்க கவர்னர் ஒப்புதல் ***** அந்தமானில் முதல் முறையாக இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு ***** அமெரிக்காவில் இருந்து 2,417 இந்தியர்கள் வெளியேற்றம் - மத்திய அரசு தகவல் ***** மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டிரம்ப்பின் அறிவிப்பால் ஏற்படும் தாக்கம் குறித்து மத்திய அரசு ஆய்வு *****

Tuesday, February 16, 2021

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

16.02.2021
விழுப்புரம் - செவித்திறன் மற்றும் பார்வைதிறன் பாதித்த மாற்றுதிறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில், பார்வையற்றவர்கள் 232 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களில் 196 பேர் கலந்து கொண்டனர். அதேபோன்று செவித்திறன் பாதித்தவர்கள் 225 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பியதில், 180 பேர் பங்கேற்றனர்.தேர்வுக்குழு உறுப்பினர்களான கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் குமார், அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் சங்கர், வேலா சிறப்பு பள்ளி சிறப்பாசிரியர் பார்த்தசாரதி மற்றும் அலுவலர்கள் இருவர் உள்ளிட்டோர் தேர்வு செய்தனர்.இக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, விரைவில் தக்க செயலிகளோடு கூடிய ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது.


No comments:

Post a Comment