FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Tuesday, February 16, 2021

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

16.02.2021
விழுப்புரம் - செவித்திறன் மற்றும் பார்வைதிறன் பாதித்த மாற்றுதிறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில், பார்வையற்றவர்கள் 232 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களில் 196 பேர் கலந்து கொண்டனர். அதேபோன்று செவித்திறன் பாதித்தவர்கள் 225 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பியதில், 180 பேர் பங்கேற்றனர்.தேர்வுக்குழு உறுப்பினர்களான கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் குமார், அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் சங்கர், வேலா சிறப்பு பள்ளி சிறப்பாசிரியர் பார்த்தசாரதி மற்றும் அலுவலர்கள் இருவர் உள்ளிட்டோர் தேர்வு செய்தனர்.இக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, விரைவில் தக்க செயலிகளோடு கூடிய ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது.


No comments:

Post a Comment